<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425</id><updated>2012-02-16T07:21:28.970-08:00</updated><category term='மொழி'/><category term='ஓய்வூதியர்'/><category term='பாசக்கடல்'/><category term='இளையான்குடி'/><category term='கூட்டணி'/><category term='இந்தியர்'/><category term='பகுதி'/><category term='கமுதி'/><category term='நூலகம்'/><category term='போலீஸ்'/><category term='குற்றாலம்'/><category term='ஸ்ரீவில்லிபுத்தூர்'/><category term='மாணவர்'/><category term='பஹ்ரைன்'/><category term='சுவிஸ் வங்கி'/><category term='பயணிகள் விடுதி'/><category term='மயில்கள்'/><category term='குறும்படம்'/><category term='பறவை'/><category term='ஆண்டு'/><category term='பதட்டம்'/><category term='அழைப்பு'/><category term='தாலுகா'/><category term='தேவர்'/><category term='முள்வேலி'/><category term='வாய்ப்பு'/><category term='உழைப்பாளி'/><category term='முஸ்லிம்'/><category term='சுய உதவி குழு'/><category term='கணினி'/><category term='பாராட்டு'/><category term='சந்திப்பு'/><category term='உள்ளாட்சித்துறை'/><category term='மாணவி'/><category term='மன்னார் வளைகுடா'/><category term='குமுறல்'/><category term='Life'/><category term='வேலை'/><category term='கறுப்பு'/><category term='ரத்ததான முகாம்'/><category term='ஒதுக்கீடு'/><category term='வேட்பாளர்'/><category term='Budget 2010'/><category term='பாராளுமன்றம்.தொகுதி'/><category term='முருகவேல்'/><category term='சேய்'/><category term='பட்டம்'/><category term='போட்டி'/><category term='பயனாளி'/><category term='கடத்தல்'/><category term='வேட்டை'/><category term='ஆட்சியர்'/><category term='கும்பல்'/><category term='நிதி'/><category term='பேட்டி'/><category term='பள்ளிவாசல்'/><category term='இய‌ற்கை'/><category term='ஓய்வு'/><category term='நூற்பாலை'/><category term='எம்.எல்.ஏ.'/><category term='வாழ்ந்து காட்டுவோம்'/><category term='ரஹ்மானியா'/><category term='கோரிக்கை'/><category term='அஞ்சல்துறை'/><category term='டிரஸ்ட்'/><category term='பாடம்'/><category term='கொடி'/><category term='மாயம்'/><category term='பிரதமர்'/><category term='சதவீதம்'/><category term='அபிராமம்'/><category term='திருமணம்'/><category term='தி.மு.க.'/><category term='பதிவு'/><category term='ரயில்'/><category term='மதபோதகர்'/><category term='www.indianblooddonors.com'/><category term='நிய‌தி'/><category term='மதுரை'/><category term='YAHIND.COM'/><category term='மெட்ரிக்குலேசன்'/><category term='முஸ்லிம் லீக்'/><category term='தாருஸ்ஸலாம்'/><category term='பள்ளி'/><category term='Business'/><category term='கல்லூரி'/><category term='மாவட்டம்'/><category term='மாண‌வ‌ர்'/><category term='மாணவர்கள்'/><category term='வேலைவாய்ப்பு'/><category term='பட்டியல்'/><category term='முரண்பாடு'/><category term='கொலை'/><category term='வங்கி'/><category term='வாடிக்கையாளர்'/><category term='மனைவி'/><category term='நடிகர்'/><category term='இரும்புக்கடை'/><category term='மன்றம்'/><category term='பாவமன்னிப்பு'/><category term='அச்சங்குளம்'/><category term='பணி'/><category term='சாஃப்ட்வேர்'/><category term='கடலாடி'/><category term='ஓரின‌ச்சேர்க்கை'/><category term='ஜமாஅத்'/><category term='கோடை'/><category term='சங்கம்'/><category term='வழக்கறிஞர்'/><category term='புகார்'/><category term='ரத்ததானம்'/><category term='விடுதலை'/><category term='வஃபாத்து'/><category term='நா'/><category term='தொண்டு'/><category term='சட்டமன்றம்'/><category term='தலைமையாசிரியர்'/><category term='தேர்தல்'/><category term='முடிவு'/><category term='கல்வி'/><category term='சாலை'/><category term='விண்ணப்பம்'/><category term='மழை'/><category term='ரத்த தான முகாம்'/><category term='செல்லியம்மன் கோவில்'/><category term='தியாகத் திருநாள்'/><category term='பழம்'/><category term='விழா'/><category term='ச‌ந்திப்பு'/><category term='நன்கொடை'/><category term='வீடு'/><category term='பனாத்வாலா'/><category term='ரகளை'/><category term='நிக‌ழ்ச்சி'/><category term='கிராமம்'/><category term='பிரசாரம்'/><category term='சுற்றுலா'/><category term='வாலிநோக்கம்'/><category term='எண்'/><category term='மேலச்செல்வனூர்'/><category term='குடும்ப அட்டை'/><category term='தபால்'/><category term='தனியார்'/><category term='தபால் தலை'/><category term='அட்டவணை'/><category term='சிறுபான்மை'/><category term='MS வேர்ட்'/><category term='ரத்து'/><category term='செல்போன்'/><category term='பரிந்துரை'/><category term='நூல்'/><category term='கலைஞர்'/><category term='செய்தி'/><category term='பயணம்'/><category term='தகவல்'/><category term='இறைச்சி'/><category term='பன்றி காய்ச்சல்'/><category term='எக்ஸ்பிரஸ்'/><category term='வெளிநாடு'/><category term='ஊழியர்'/><category term='உயர்வு'/><category term='ASSOCIATION'/><category term='சிக்கனம்'/><category term='தே.மு.தி.க.'/><category term='பஸ் நிலையம்'/><category term='விஜயகாந்த்'/><category term='தந்தை'/><category term='விபத்து'/><category term='கொண்டாட்டம்'/><category term='தகராறு'/><category term='சட்டம்'/><category term='அணி'/><category term='ரேஷன்'/><category term='வாலிபர்'/><category term='நாவல்'/><category term='ஷெய்கு சதகத்துல்லாஹ்'/><category term='தாய்'/><category term='தொடுப்பு'/><category term='கேசட்'/><category term='ஏர்வாடி'/><category term='கும்பாபிஷேகம்'/><category term='வெங்கட்ராமன்'/><category term='நடவடிக்கை'/><category term='யோகாசனம்'/><category term='எஸ்.எஸ்.எல்.சி.'/><category term='இஸ்லாமிக் சென்டர்'/><category term='நாடாளுமன்றம்'/><category term='கடற்கரை'/><category term='சுவனப்பாதை'/><category term='பாஸ்போர்ட்'/><category term='Arabic'/><category term='பேரணி'/><category term='ரம்ஜான்'/><category term='வானொலி'/><category term='சூறை'/><category term='தாசில்தார்'/><category term='உரை'/><category term='அறிவிப்பு'/><category term='வைரமுத்து'/><category term='சுதந்திரம்'/><category term='நீதிமன்றம்'/><category term='அ.தி.மு.க.'/><category term='வரைவு'/><category term='லிட்டர்'/><category term='சொத்து'/><category term='நாளை'/><category term='பரிசு'/><category term='பாலம்'/><category term='மகளிர்'/><category term='ஜனாதிபதி'/><category term='பறிமுதல்'/><category term='நோபல் பரிசு'/><category term='கண் சிகிச்சை முகாம்'/><category term='நிர்வாகி'/><category term='கூட்டம்'/><category term='மானியம்'/><category term='லட்சியம்'/><category term='சேவை'/><category term='உதவி'/><category term='சென்னை'/><category term='அழகிரி'/><category term='தியாகி'/><category term='ஆசிரியை'/><category term='மனிதநேயம்'/><category term='தமிழ்'/><category term='உரிமையியல்'/><category term='அபுதாபி'/><category term='ஜப்பான்'/><category term='திப்புசுல்தான்'/><category term='கஸ்ஸாலி'/><category term='கலாவிருத்தி'/><category term='அவதி'/><category term='அம்மா'/><category term='தொகுதி'/><category term='உத்தரவு'/><category term='அரிசி'/><category term='உயிரினம்'/><category term='மக்களவை'/><category term='கீழக்கரை'/><category term='நூறு'/><category term='மன்றம்ஆய்வு'/><category term='ராமகிருஷ்ணனின்'/><category term='மோசடி'/><category term='பதவி'/><category term='குறியீட்டு எண்'/><category term='வேலை வாய்ப்பு முகாம்'/><category term='ஆலோசனை'/><category term='ராணுவம்'/><category term='வேதனை'/><category term='வலியுறுத்தல்'/><category term='ஆஸ்பத்திரி'/><category term='வேல்டு விஷன்'/><category term='கடல்'/><category term='கிரிக்கெட்'/><category term='சிங்கை ஜின்னா'/><category term='விளக்கு'/><category term='வாக்காளர்'/><category term='தமுமுக'/><category term='குழு'/><category term='தண்ணீர்'/><category term='பின்கோடு'/><category term='போராட்டம்'/><category term='உப்பு'/><category term='கட்டுரை'/><category term='பணம்'/><category term='மிதிவண்டி'/><category term='வாக்கு'/><category term='நிகழ்ச்சி'/><category term='மருத்துவமனை'/><category term='விவசாயி'/><category term='நர்கிஸ்'/><category term='ஈசநத்தம்'/><category term='கறுப்பு பணம்'/><category term='ஜெ.கே.ரித்தீஷ்'/><category term='திறப்பு விழா'/><category term='டாக்டர் க.பாலகுமாரி'/><category term='பொதுத் தேர்வு'/><category term='வருமானம்'/><category term='உறுப்பினர்'/><category term='கூடுதல்'/><category term='தேமுதிக'/><category term='இராமநாதபுரம்'/><category term='வீடியோ'/><category term='குறை'/><category term='தரம்'/><category term='ஜமாபந்தி'/><category term='தினகரன்'/><category term='இயக்குநர்'/><category term='ஊனம்'/><category term='ராமநாதபுரம்'/><category term='தேசிய சேவை தொண்டர்'/><category term='மாநாடு'/><category term='ரித்தீஷ்'/><category term='தேர்வு'/><category term='வோடபோன்'/><category term='குஜராத்'/><category term='ஆண்'/><category term='குற்றவாளி'/><category term='மண்ணெண்ணெய்'/><category term='சான்றிதழ்'/><category term='துணைத் தலைவர்'/><category term='பரமக்குடி'/><category term='கலாசாரம்'/><category term='தவ்ஹீத்'/><category term='முதுகுள‌த்தூர்'/><category term='குளறுபடி'/><category term='ஐஏஎஸ்'/><category term='டெல்லி'/><category term='சிராஜுல் உம்மத்'/><category term='ஷாஹா'/><category term='ஒருங்கிணைப்பாளர்'/><category term='தமிழகம்'/><category term='துபாய்'/><category term='அதிகம்'/><category term='சட்டமன்றம்.'/><category term='ப‌ள்ளி'/><category term='மனு'/><category term='தூதர்'/><category term='பாஸ்'/><category term='பாபநாசம்'/><category term='முதுகுளத்தூர்.காம்'/><category term='தொழிற் பயிற்சி'/><category term='கண்டனம்'/><category term='கலெக்டர்'/><category term='பிளஸ் ௨'/><category term='உர்தூ'/><category term='முதுகுளத்தூர்'/><category term='நற்பணி'/><category term='இணைப்பு'/><category term='கலவரம்'/><category term='ஐ.டி.ஐ.'/><category term='குறிப்பு'/><category term='மாரத்தான்'/><category term='வனத்துறை'/><category term='வழிகாட்டி'/><category term='முதுவை'/><category term='உதவித்தொகை'/><category term='போலி'/><category term='லட்சம்'/><category term='பஸ்'/><category term='பயிற்சி'/><category term='வெற்றி'/><category term='கைது'/><category term='காந்தி மியூசியம்'/><category term='தொண்டர்'/><category term='அரசு'/><category term='தொடக்கப்பள்ளி'/><category term='மருத்துவம்'/><category term='முருகவேல் எம்.எல்.ஏ.'/><category term='நேரு யுவகேந்திரா'/><category term='மின்னஞ்சல்'/><category term='குழந்தை'/><category term='முகாம்'/><category term='அமைப்பு'/><category term='ஐ.ஏ.எஸ்.'/><category term='மாணவன்'/><category term='உண்ணாவிரதம்'/><category term='ம‌லர்'/><category term='இணையத்தளம்'/><category term='அட்மிஷன்'/><category term='அப‌ர‌ஞ்சி'/><category term='ரேஷன் கார்டு'/><category term='அரசு ஊழியர்'/><category term='மர்மம்'/><category term='மனித நேயக் கட்சி'/><category term='விமானப்படை'/><category term='இழப்பீடு'/><category term='அமைச்சர்'/><category term='இலவசம்'/><category term='நிறுவனம்'/><category term='நிலம்'/><category term='போட்டி'/><category term='படிப்பு'/><category term='திருவிழா'/><category term='இளைஞர்'/><category term='முகவரி'/><category term='ஸ்வைன் ஃப்ளு'/><category term='காசி'/><category term='தீனிய்யாத்'/><category term='வகுப்பு'/><category term='ஷார்ஜா'/><category term='இலக்கியப் பரிசு'/><category term='அமைதி'/><category term='ஆசிரியர்'/><category term='பல்கலைக்கழகம்'/><category term='அடிப்படை வசதி'/><category term='சிலிண்டர்'/><category term='வழக்கு'/><category term='அவலம்'/><title type='text'>முதுகுளத்தூர்.காம்</title><subtitle type='html'>www.mudukulathur.com</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>235</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-9204251009827913534</id><published>2010-11-14T07:32:00.000-08:00</published><updated>2010-11-14T07:33:32.746-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முகவரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உறுப்பினர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டமன்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்னஞ்சல்'/><title type='text'>தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரி</title><content type='html'>பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு தனித் தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரவு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது 234 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டது அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல் முகவரியை உருவாக்குது பெரிய விசயமல்ல.. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ க்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் சரியான பதில் வருமா? உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரி&lt;br /&gt;&lt;br /&gt;1Acharapakkam&lt;br /&gt;mlaacharapakkam@tn.gov.in&lt;br /&gt;2Alandur&lt;br /&gt;mlaalandur@tn.gov.in&lt;br /&gt;3Alangudi&lt;br /&gt;mlaalangudi@tn.gov.in&lt;br /&gt;4Alangulam&lt;br /&gt;mlaalangulam@tn.gov.in&lt;br /&gt;5Ambasamudram&lt;br /&gt;mlaambasamudram@tn.gov.in&lt;br /&gt;6Anaicut&lt;br /&gt;mlaanaicut@tn.gov.in&lt;br /&gt;7Andhiyur&lt;br /&gt;mlaandhiyur@tn.gov.in&lt;br /&gt;8Andimadam&lt;br /&gt;mlaandimadam@tn.gov.in&lt;br /&gt;9Andipatti&lt;br /&gt;mlaandipatti@tn.gov.in&lt;br /&gt;10AnnaNagar&lt;br /&gt;mlaannanagar@tn.gov.in&lt;br /&gt;11Arakkonam&lt;br /&gt;mlaarakkonam@tn.gov.in&lt;br /&gt;12Arantangi&lt;br /&gt;mlaarantangi@tn.gov.in&lt;br /&gt;13Aravakurichi&lt;br /&gt;mlaaravakurichi@tn.gov.in&lt;br /&gt;14Arcot&lt;br /&gt;mlaarcot@tn.gov.in&lt;br /&gt;15Ariyalur&lt;br /&gt;mlaariyalur@tn.gov.in&lt;br /&gt;16Arni&lt;br /&gt;mlaarni@tn.gov.in&lt;br /&gt;17Aruppukottai&lt;br /&gt;mlaaruppukottai@tn.gov.in&lt;br /&gt;18Athoor&lt;br /&gt;mlaathoor@tn.gov.in&lt;br /&gt;19Attur&lt;br /&gt;mlaattur@tn.gov.in&lt;br /&gt;20Avanashi&lt;br /&gt;mlaavanashi@tn.gov.in&lt;br /&gt;21Bargur&lt;br /&gt;mlabargur@tn.gov.in&lt;br /&gt;22Bhavani&lt;br /&gt;mlabhavani@tn.gov.in&lt;br /&gt;23Bhavanisagar&lt;br /&gt;mlabhavanisagar@tn.gov.in&lt;br /&gt;24Bhuvanagiri&lt;br /&gt;mlabhuvanagiri@tn.gov.in&lt;br /&gt;25Bodinayakkanur&lt;br /&gt;mlabodinayakkanur@tn.gov.in&lt;br /&gt;26Chengalpattu&lt;br /&gt;mlachengalpattu@tn.gov.in&lt;br /&gt;27Chengam&lt;br /&gt;mlachengam@tn.gov.in&lt;br /&gt;28Chepauk&lt;br /&gt;mlachepauk@tn.gov.in&lt;br /&gt;29Cheranmahadevi&lt;br /&gt;mlacheranmahadevi@tn.gov.in&lt;br /&gt;30Cheyyar&lt;br /&gt;mlacheyyar@tn.gov.in&lt;br /&gt;31Chidambaram&lt;br /&gt;mlachidambaram@tn.gov.in&lt;br /&gt;32Chinnasalem&lt;br /&gt;mlachinnasalem@tn.gov.in&lt;br /&gt;33CoimbatoreEast&lt;br /&gt;mlacoimbatoreeast@tn.gov.in&lt;br /&gt;34CoimbatoreWest&lt;br /&gt;mlacoimbatorewest@tn.gov.in&lt;br /&gt;35Colachel&lt;br /&gt;mlacolachel@tn.gov.in&lt;br /&gt;36Coonoor&lt;br /&gt;mlacoonoor@tn.gov.in&lt;br /&gt;37Cuddalore&lt;br /&gt;mlacuddalore@tn.gov.in&lt;br /&gt;38Cumbum&lt;br /&gt;mlacumbum@tn.gov.in&lt;br /&gt;39Dharapuram&lt;br /&gt;mladharapuram@tn.gov.in&lt;br /&gt;40Dharmapuri&lt;br /&gt;mladharmapuri@tn.gov.in&lt;br /&gt;41Dindigul&lt;br /&gt;mladindigul@tn.gov.in&lt;br /&gt;42Edapadi&lt;br /&gt;mlaedapadi@tn.gov.in&lt;br /&gt;43Egmore&lt;br /&gt;mlaegmore@tn.gov.in&lt;br /&gt;44Erode&lt;br /&gt;mlaerode@tn.gov.in&lt;br /&gt;45Gingee&lt;br /&gt;mlagingee@tn.gov.in&lt;br /&gt;46Gobichettipalayam&lt;br /&gt;mlagobichettipalayam@tn.gov.in&lt;br /&gt;47Gudalur&lt;br /&gt;mlagudalur@tn.gov.in&lt;br /&gt;48Gudiyatham&lt;br /&gt;mlagudiyatham@tn.gov.in&lt;br /&gt;49Gummidipundi&lt;br /&gt;mlagummidipundi@tn.gov.in&lt;br /&gt;50Harbour&lt;br /&gt;mlaharbour@tn.gov.in&lt;br /&gt;51Harur&lt;br /&gt;mlaharur@tn.gov.in&lt;br /&gt;52Hosur&lt;br /&gt;mlahosur@tn.gov.in&lt;br /&gt;53Ilayangudi&lt;br /&gt;mlailayangudi@tn.gov.in&lt;br /&gt;54Jayankondam&lt;br /&gt;mlajayankondam@tn.gov.in&lt;br /&gt;55Kadaladi&lt;br /&gt;mlakadaladi@tn.gov.in&lt;br /&gt;56Kadayanallur&lt;br /&gt;mlakadayanallur@tn.gov.in&lt;br /&gt;57Kalasapakkam&lt;br /&gt;mlakalasapakkam@tn.gov.in&lt;br /&gt;58Kancheepuram&lt;br /&gt;mlakancheepuram@tn.gov.in&lt;br /&gt;59Kandamangalam&lt;br /&gt;mlakandamangalam@tn.gov.in&lt;br /&gt;60Kangayam&lt;br /&gt;mlakangayam@tn.gov.in&lt;br /&gt;61Kanniyakumari&lt;br /&gt;mlakanniyakumari@tn.gov.in&lt;br /&gt;62Kapilamalai&lt;br /&gt;mlakapilamalai@tn.gov.in&lt;br /&gt;63Karaikudi&lt;br /&gt;mlakaraikudi@tn.gov.in&lt;br /&gt;64Karur&lt;br /&gt;mlakarur@tn.gov.in&lt;br /&gt;65Katpadi&lt;br /&gt;mlakatpadi@tn.gov.in&lt;br /&gt;66Kattumannarkoil&lt;br /&gt;mlakattumannarkoil@tn.gov.in&lt;br /&gt;67Kaveripattinam&lt;br /&gt;mlakaveripattinam@tn.gov.in&lt;br /&gt;68Killiyoor&lt;br /&gt;mlakilliyoor@tn.gov.in&lt;br /&gt;69Kinathukadavu&lt;br /&gt;mlakinathukadavu@tn.gov.in&lt;br /&gt;70Kolathur&lt;br /&gt;mlakolathur@tn.gov.in&lt;br /&gt;71Kovilpatti&lt;br /&gt;mlakovilpatti@tn.gov.in&lt;br /&gt;72Krishnagiri&lt;br /&gt;mlakrishnagiri@tn.gov.in&lt;br /&gt;73Krishnarayapuram&lt;br /&gt;mlakrishnarayapuram@tn.gov.in&lt;br /&gt;74Kulithalai&lt;br /&gt;mlakulithalai@tn.gov.in&lt;br /&gt;75Kumbakonam&lt;br /&gt;mlakumbakonam@tn.gov.in&lt;br /&gt;76Kurinjipadi&lt;br /&gt;mlakurinjipadi@tn.gov.in&lt;br /&gt;77Kuttalam&lt;br /&gt;mlakuttalam@tn.gov.in&lt;br /&gt;78Lalgudi&lt;br /&gt;mlalalgudi@tn.gov.in&lt;br /&gt;79MaduraiCentral&lt;br /&gt;mlamaduraicentral@tn.gov.in&lt;br /&gt;80MaduraiEast&lt;br /&gt;mlamaduraieast@tn.gov.in&lt;br /&gt;81MaduraiWest&lt;br /&gt;mlamaduraiwest@tn.gov.in&lt;br /&gt;82Maduranthakam&lt;br /&gt;mlamaduranthakam@tn.gov.in&lt;br /&gt;83Manamadurai&lt;br /&gt;mlamanamadurai@tn.gov.in&lt;br /&gt;84Mangalore&lt;br /&gt;mlamangalore@tn.gov.in&lt;br /&gt;85Mannargudi&lt;br /&gt;mlamannargudi@tn.gov.in&lt;br /&gt;86Marungapuri&lt;br /&gt;mlamarungapuri@tn.gov.in&lt;br /&gt;87Mayiladuturai&lt;br /&gt;mlamayiladuturai@tn.gov.in&lt;br /&gt;88Melmalaiyanur&lt;br /&gt;mlamelmalaiyanur@tn.gov.in&lt;br /&gt;89Melur&lt;br /&gt;mlamelur@tn.gov.in&lt;br /&gt;90Mettupalayam&lt;br /&gt;mlamettupalayam@tn.gov.in&lt;br /&gt;91Mettur&lt;br /&gt;mlamettur@tn.gov.in&lt;br /&gt;92Modakkurichi&lt;br /&gt;mlamodakkurichi@tn.gov.in&lt;br /&gt;93Morappur&lt;br /&gt;mlamorappur@tn.gov.in&lt;br /&gt;94Mudukulathur&lt;br /&gt;mlamudukulathur@tn.gov.in&lt;br /&gt;95Mugaiyur&lt;br /&gt;mlamugaiyur@tn.gov.in&lt;br /&gt;96Musiri&lt;br /&gt;mlamusiri@tn.gov.in&lt;br /&gt;97Mylapore&lt;br /&gt;mlamylapore@tn.gov.in&lt;br /&gt;98Nagapattinam&lt;br /&gt;mlanagapattinam@tn.gov.in&lt;br /&gt;99Nagercoil&lt;br /&gt;mlanagercoil@tn.gov.in&lt;br /&gt;100Namakkal&lt;br /&gt;mlanamakkal@tn.gov.in&lt;br /&gt;101Nanguneri&lt;br /&gt;mlananguneri@tn.gov.in&lt;br /&gt;102Nannilam&lt;br /&gt;mlanannilam@tn.gov.in&lt;br /&gt;103Natham&lt;br /&gt;mlanatham@tn.gov.in&lt;br /&gt;104Natrampalli&lt;br /&gt;mlanatrampalli@tn.gov.in&lt;br /&gt;105Nellikkuppam&lt;br /&gt;mlanellikkuppam@tn.gov.in&lt;br /&gt;106Nilakottai&lt;br /&gt;mlanilakottai@tn.gov.in&lt;br /&gt;107Oddanchatram&lt;br /&gt;mlaoddanchatram@tn.gov.in&lt;br /&gt;108Omalur&lt;br /&gt;mlaomalur@tn.gov.in&lt;br /&gt;109Orathanad&lt;br /&gt;mlaorathanad@tn.gov.in&lt;br /&gt;110Ottapidaram&lt;br /&gt;mlaottapidaram@tn.gov.in&lt;br /&gt;111Padmanabhapuram&lt;br /&gt;mlapadmanabhapuram@tn.gov.in&lt;br /&gt;112Palacode&lt;br /&gt;mlapalacode@tn.gov.in&lt;br /&gt;113Palani&lt;br /&gt;mlapalani@tn.gov.in&lt;br /&gt;114Palayamkottai&lt;br /&gt;mlapalayamkottai@tn.gov.in&lt;br /&gt;115Palladam&lt;br /&gt;mlapalladam@tn.gov.in&lt;br /&gt;116Pallipattu&lt;br /&gt;mlapallipattu@tn.gov.in&lt;br /&gt;117Panamarathupatti&lt;br /&gt;mlapanamarathupatti@tn.gov.in&lt;br /&gt;118Panruti&lt;br /&gt;mlapanruti@tn.gov.in&lt;br /&gt;119Papanasam&lt;br /&gt;mlapapanasam@tn.gov.in&lt;br /&gt;120Paramakudi&lt;br /&gt;mlaparamakudi@tn.gov.in&lt;br /&gt;121ParkTown&lt;br /&gt;mlaparktown@tn.gov.in&lt;br /&gt;122Pattukkottai&lt;br /&gt;mlapattukkottai@tn.gov.in&lt;br /&gt;123Pennagaram&lt;br /&gt;mlapennagaram@tn.gov.in&lt;br /&gt;124Perambalur&lt;br /&gt;mlaperambalur@tn.gov.in&lt;br /&gt;125Perambur&lt;br /&gt;mlaperambur@tn.gov.in&lt;br /&gt;126Peranamallur&lt;br /&gt;mlaperanamallur@tn.gov.in&lt;br /&gt;127Peravurani&lt;br /&gt;mlaperavurani@tn.gov.in&lt;br /&gt;128Periyakulam&lt;br /&gt;mlaperiyakulam@tn.gov.in&lt;br /&gt;129Pernambut&lt;br /&gt;mlapernambut@tn.gov.in&lt;br /&gt;130Perundurai&lt;br /&gt;mlaperundurai@tn.gov.in&lt;br /&gt;131Perur&lt;br /&gt;mlaperur@tn.gov.in&lt;br /&gt;132Pollachi&lt;br /&gt;mlapollachi@tn.gov.in&lt;br /&gt;133Polur&lt;br /&gt;mlapolur@tn.gov.in&lt;br /&gt;134Pongalur&lt;br /&gt;mlapongalur@tn.gov.in&lt;br /&gt;135Ponneri&lt;br /&gt;mlaponneri@tn.gov.in&lt;br /&gt;136Poompuhar&lt;br /&gt;mlapoompuhar@tn.gov.in&lt;br /&gt;137Poonamallee&lt;br /&gt;mlapoonamallee@tn.gov.in&lt;br /&gt;138Pudukkottai&lt;br /&gt;mlapudukkottai@tn.gov.in&lt;br /&gt;139Purasawalkam&lt;br /&gt;mlapurasawalkam@tn.gov.in&lt;br /&gt;140Radhapuram&lt;br /&gt;mlaradhapuram@tn.gov.in&lt;br /&gt;141Rajapalayam&lt;br /&gt;mlarajapalayam@tn.gov.in&lt;br /&gt;142Ramanathapuram&lt;br /&gt;mlaramanathapuram@tn.gov.in&lt;br /&gt;143Ranipet&lt;br /&gt;mlaranipet@tn.gov.in&lt;br /&gt;144Rasipuram&lt;br /&gt;mlarasipuram@tn.gov.in&lt;br /&gt;145Rishivandiyam&lt;br /&gt;mlarishivandiyam@tn.gov.in&lt;br /&gt;146Dr.RadhakrishnanNagar&lt;br /&gt;mlarknagar@tn.gov.in&lt;br /&gt;147Royapuram&lt;br /&gt;mlaroyapuram@tn.gov.in&lt;br /&gt;148Saidapet&lt;br /&gt;mlasaidapet@tn.gov.in&lt;br /&gt;149Salem -I&lt;br /&gt;mlasalem1@tn.gov.in&lt;br /&gt;150Salem-II&lt;br /&gt;mlasalem2@tn.gov.in&lt;br /&gt;151Samayanallur&lt;br /&gt;mlasamayanallur@tn.gov.in&lt;br /&gt;152Sankaranayanarkoil&lt;br /&gt;mlasankaranayanarkoil@tn.gov.in&lt;br /&gt;153Sankarapuram&lt;br /&gt;mlasankarapuram@tn.gov.in&lt;br /&gt;154Sankari&lt;br /&gt;mlasankari@tn.gov.in&lt;br /&gt;155Sathyamangalam&lt;br /&gt;mlasathyamangalam@tn.gov.in&lt;br /&gt;156Sattangulam&lt;br /&gt;mlasattangulam@tn.gov.in&lt;br /&gt;157Sattur&lt;br /&gt;mlasattur@tn.gov.in&lt;br /&gt;158Sedapatti&lt;br /&gt;mlasedapatti@tn.gov.in&lt;br /&gt;159Sendamangalam&lt;br /&gt;mlasendamangalam@tn.gov.in&lt;br /&gt;160Sholavandan&lt;br /&gt;mlasholavandan@tn.gov.in&lt;br /&gt;161Sholinghur&lt;br /&gt;mlasholinghur@tn.gov.in&lt;br /&gt;162Singanallur&lt;br /&gt;mlasinganallur@tn.gov.in&lt;br /&gt;163Sirkazhi&lt;br /&gt;mlasirkazhi@tn.gov.in&lt;br /&gt;164Sivaganga&lt;br /&gt;mlasivaganga@tn.gov.in&lt;br /&gt;165Sivakasi&lt;br /&gt;mlasivakasi@tn.gov.in&lt;br /&gt;166Sriperumbudur&lt;br /&gt;mlasriperumbudur@tn.gov.in&lt;br /&gt;167Srirangam&lt;br /&gt;mlasrirangam@tn.gov.in&lt;br /&gt;168Srivaikuntam&lt;br /&gt;mlasrivaikuntam@tn.gov.in&lt;br /&gt;169Srivilliputhur&lt;br /&gt;mlasrivilliputhur@tn.gov.in&lt;br /&gt;170Talavasal&lt;br /&gt;mlatalavasal@tn.gov.in&lt;br /&gt;171Tambaram&lt;br /&gt;mlatambaram@tn.gov.in&lt;br /&gt;172Taramangalam&lt;br /&gt;mlataramangalam@tn.gov.in&lt;br /&gt;173Tenkasi&lt;br /&gt;mlatenkasi@tn.gov.in&lt;br /&gt;174Thalli&lt;br /&gt;mlathalli@tn.gov.in&lt;br /&gt;175Thandarambattu&lt;br /&gt;mlathandarambattu@tn.gov.in&lt;br /&gt;176Thanjavur&lt;br /&gt;mlathanjavur@tn.gov.in&lt;br /&gt;177Theni&lt;br /&gt;mlatheni@tn.gov.in&lt;br /&gt;178Thirumangalam&lt;br /&gt;mlathirumangalam@tn.gov.in&lt;br /&gt;179Thirumayam&lt;br /&gt;mlathirumayam@tn.gov.in&lt;br /&gt;180Thirupparankundram&lt;br /&gt;mlathirupparankundram@tn.gov.in&lt;br /&gt;181Thiruvattar&lt;br /&gt;mlathiruvattar@tn.gov.in&lt;br /&gt;182Thiruverambur&lt;br /&gt;mlathiruverambur@tn.gov.in&lt;br /&gt;183Thiruvidamarudur&lt;br /&gt;mlathiruvidamarudur@tn.gov.in&lt;br /&gt;184Thiruvonam&lt;br /&gt;mlathiruvonam@tn.gov.in&lt;br /&gt;185Thiruvottiyur&lt;br /&gt;mlathiruvottiyur@tn.gov.in&lt;br /&gt;186Thondamuthur&lt;br /&gt;mlathondamuthur@tn.gov.in&lt;br /&gt;187Thottiam&lt;br /&gt;mlathottiam@tn.gov.in&lt;br /&gt;188Tindivanam&lt;br /&gt;mlatindivanam@tn.gov.in&lt;br /&gt;189Tiruchendur&lt;br /&gt;mlatiruchendur@tn.gov.in&lt;br /&gt;190Tiruchengode&lt;br /&gt;mlatiruchengode@tn.gov.in&lt;br /&gt;191Tirunavalur&lt;br /&gt;mlatirunavalur@tn.gov.in&lt;br /&gt;192Tirunelveli&lt;br /&gt;mlatirunelveli@tn.gov.in&lt;br /&gt;193Tiruppattur-194&lt;br /&gt;mlatiruppattur194@tn.gov.in&lt;br /&gt;194Tiruppattur-41&lt;br /&gt;mlatiruppattur41@tn.gov.in&lt;br /&gt;195Tirupporur&lt;br /&gt;mlatirupporur@tn.gov.in&lt;br /&gt;196Tiruppur&lt;br /&gt;mlatiruppur@tn.gov.in&lt;br /&gt;197Tiruthuraipundi&lt;br /&gt;mlatiruthuraipundi@tn.gov.in&lt;br /&gt;198Tiruttani&lt;br /&gt;mlatiruttani@tn.gov.in&lt;br /&gt;199Tiruvadanai&lt;br /&gt;mlatiruvadanai@tn.gov.in&lt;br /&gt;200Tiruvaiyaru&lt;br /&gt;mlatiruvaiyaru@tn.gov.in&lt;br /&gt;201Tiruvallur&lt;br /&gt;mlatiruvallur@tn.gov.in&lt;br /&gt;202Tiruvannamalai&lt;br /&gt;mlatiruvannamalai@tn.gov.in&lt;br /&gt;203Tiruvarur&lt;br /&gt;mlatiruvarur@tn.gov.in&lt;br /&gt;204TheagarayaNagar&lt;br /&gt;mlatnagar@tn.gov.in&lt;br /&gt;205Tiruchirapalli-I&lt;br /&gt;mlatrichy1@tn.gov.in&lt;br /&gt;206Tiruchirapalli-II&lt;br /&gt;mlatrichy2@tn.gov.in&lt;br /&gt;207Triplicane&lt;br /&gt;mlatriplicane@tn.gov.in&lt;br /&gt;208Tuticorin&lt;br /&gt;mlatuticorin@tn.gov.in&lt;br /&gt;209Udagamandalam&lt;br /&gt;mlaudagamandalam@tn.gov.in&lt;br /&gt;210Udumalpet&lt;br /&gt;mlaudumalpet@tn.gov.in&lt;br /&gt;211Ulundurpet&lt;br /&gt;mlaulundurpet@tn.gov.in&lt;br /&gt;212Uppiliyapuram&lt;br /&gt;mlauppiliyapuram@tn.gov.in&lt;br /&gt;213Usilampatti&lt;br /&gt;mlausilampatti@tn.gov.in&lt;br /&gt;214Uthiramerur&lt;br /&gt;mlauthiramerur@tn.gov.in&lt;br /&gt;215Valangiman&lt;br /&gt;mlavalangiman@tn.gov.in&lt;br /&gt;216Valparai&lt;br /&gt;mlavalparai@tn.gov.in&lt;br /&gt;217Vandavasi&lt;br /&gt;mlavandavasi@tn.gov.in&lt;br /&gt;218Vaniyambadi&lt;br /&gt;mlavaniyambadi@tn.gov.in&lt;br /&gt;219Vanur&lt;br /&gt;mlavanur@tn.gov.in&lt;br /&gt;220Varahur&lt;br /&gt;mlavarahur@tn.gov.in&lt;br /&gt;221Vasudevanallur&lt;br /&gt;mlavasudevanallur@tn.gov.in&lt;br /&gt;222Vedaranyam&lt;br /&gt;mlavedaranyam@tn.gov.in&lt;br /&gt;223Vedasandur&lt;br /&gt;mlavedasandur@tn.gov.in&lt;br /&gt;224Veerapandi&lt;br /&gt;mlaveerapandi@tn.gov.in&lt;br /&gt;225Vellakoil&lt;br /&gt;mlavellakoil@tn.gov.in&lt;br /&gt;226Vellore&lt;br /&gt;mlavellore@tn.gov.in&lt;br /&gt;227Vilathikulam&lt;br /&gt;mlavilathikulam@tn.gov.in&lt;br /&gt;228Vilavancode&lt;br /&gt;mlavilavancode@tn.gov.in&lt;br /&gt;229Villivakkam&lt;br /&gt;mlavillivakkam@tn.gov.in&lt;br /&gt;230Villupuram&lt;br /&gt;mlavillupuram@tn.gov.in&lt;br /&gt;231Virudhunagar&lt;br /&gt;mlavirudhunagar@tn.gov.in&lt;br /&gt;232Vridhachalam&lt;br /&gt;mlavridhachalam@tn.gov.in&lt;br /&gt;233Yercaud&lt;br /&gt;mlayercaud@tn.gov.in&lt;br /&gt;234ThousandLights&lt;br /&gt;mlathousandlights@tn.gov.in&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-9204251009827913534?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/9204251009827913534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=9204251009827913534' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/9204251009827913534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/9204251009827913534'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/11/blog-post.html' title='தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரி'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-4121063556504846386</id><published>2010-08-09T08:59:00.000-07:00</published><updated>2010-08-09T09:00:11.380-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெற்றி'/><title type='text'>வெற்றிமேல் வெற்றி உன்னைத் தொடர என்ன செய்ய வேண்டும்?</title><content type='html'>வெற்றிமேல் வெற்றி உன்னைத் தொடர என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=269&lt;br /&gt; &lt;br /&gt;  என் சமீபத்திய(ஜூலை, 2010) அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான்டியாகோ நகரில் தமிழ் முஸ்லிம் தொண்டு நிறுவன நண்பர் சாதிக் அவர்களைக் காண சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘நமது சமுதாய இளைஞர்களிடையே நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆகவே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டுரை எழுதுங்கள’ என்று கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோள் உண்மைதான் என்று சமீபத்திய பிளஸ் 2 பரிட்சையில் முஸ்லிம் மாணவிகள் அபார வெற்றி யடைந்தது போன்று மாணவர்கள் சோபிக்க வில்லை. உதாரணத்திற்கு நெல்லையைச் சார்ந்த கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த மாணவி யாஸ்மின் மாநிலத்திலே முதல் மாணவியாக வெற்றி பெற்றது போல பணத்தினைக் கொட்டி பல்வேறு டூயூஷன் வைத்தாலும் மாணவர்கள் சிறப்புடன் வெற்றியடைவில்லை. இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிப்பரீட்சை எழுதிய 170 மாணவிகளும் 117 பத்தாம் வகுப்பு எழுதிய மாணவிகளும் வெற்றியடைந்திருப்பது பாராட்டலுக்குரியது. ஆனால் ஆண்கள் படிக்கும் தமிழக பள்ளிகளின் வெற்றி சதவீதம் பாராட்டுவதுக்குரியதாக இல்லை. கல்வியறிஞர் ‘யாஸ்பால’ அறிக்கைப்படி நாட்டில் பள்ளி இறுதி வகுப்பு எழுதிய 70 லட்ச மாணவர்களில் வெறும் 30 லட்சம் பேர்கள் தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள் என்று தெரிகிறது. மற்றவர்கள் பள்ளிப்படிப்பினை பாதியில் நிறுத்தி வேலை தேடி ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் மாணவிகளை பெற்றோர் கண்டிப்புடன் வளர்ப்பது போல மாணவர்களை பெற்றோர் கண்டிக்காமல் பேனிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களெல்லாம் சம்பாதிக்கும் மிஷினாகவும், திருமண வியார சந்தையில் அதிக விளை போகும் பொருளாக கருதப்படுவதால்தானே அந்த நிலை! மாணவன் படிப்பில் கவனம் செலுத்தாததிற்கு டி.வி. சினிமா, விளையாட்டு, தந்தையின் செல்வக்கொழிப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. தமிழக அரசு 3.5 சதவீதம் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கொடுத்தாலும் பணியிடங்களில் ஆட்களை நிரப்ப தகுதியான முஸ்லிம்களில்லை என இடங்கள் காலியாக வைக்கப்பட்டு அதனில் வேறு பிரிவினருக்கு ஒதுக்கும் நிலை பரிதாபமானது என உங்களுக்குத் தோன்றவில்லையா? நமது மாணவர்களும், பட்டதாரிகளும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தால் சோர்ந்து விடுவதினை விட்டு மறுபடியும் அந்தத்தோல்விக்கான காரணங்கள் கண்டுபிடித்து வெற்றிக்கனியினைப் பறிக்க உதவுவதிற்காக தீட்டப்பட்டதே இந்த தன்னம்பிக்கைக் கட்டுரை.  &lt;br /&gt; &lt;br /&gt; பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஜனநாயக கட்சி மாநாட்டில் அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர-கறுப்பினத் தலைவர் ஜெசி ஜேக்ஷன் போட்டியிடும்போது பேசுகையில், ‘கறுப்பின மக்களைப்பார்த்து கூறிய மூன்று வார்த்தைகள், ‘நம்பிக்கை கொள்வீர், நம்பிக்கை கொள்வீர், நம்பிக்கை கொள்வீர்’. அன்று அவர் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அவர் கூறியபடி 2009 ஆம் ஆண்டு ஒரு கலப்பு-கறுப்பினத் தலைவர் பாரக் ஒபாமா அமெரிக்க அரியணையில் ஏறியது கறுப்பின மக்களிடம் மட்டுமல்லாது உலகில் நசுக்கப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது என்றால் அது பொய்யாகுமா? உங்கள் நம்பிக்கையில் சில இடர்ப்பாடுகள் வரலாம். அதனை நினைத்து உங்கள் உள்ளம் சோர்வடையக் கூடாது. உதாரணத்திற்கு விமானப் பயணத்தினை எண்ணிப்பார்க்கலாம். விமானம் புறப்படும் போது அது செல்லும் பாதை, நேரம், தட்ப வெட்ப நிலை போன்றவை துள்ளிதமாகக் காட்டும் கருவிகள் உதவியுடன் விமானி அதனை செலுத்தினாலும், சிறிதும் எதிர் பார்க்காத அளவில் இயற்கைச் சீற்றத்தின் பயனாக மழை, இடி, மின்னல், இருள் கொண்ட மேகம், மனித தவறினைத் தாண்டி விமானக் கேப்டன் விமானத்தினை திறமையாக தரையிறக்குவார். அதே போன்றுதான் வாழ்க்கையில் பல தடுமாற்றமிருந்தாலும் நம்பிக்கையினை கைவிடாவிட்டால் நிச்சம் வெற்றி உங்கள் பக்கமே!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியும் குறிக்கோளினை உருவாக்கிக் கொண்டு அதில் ஆர்வத்தினைச் செலுத்தினால் வெற்றிவாகை சூட முடியும். ‘மைக்ரோ சாப்ட்வேரின’  அதிபர் பில்கேட்ஸ் கல்லூரி படிப்பினை பாதியில் நிறுத்தியவர் என்பதும் ஆனால் இன்று உலக கல்விக்கும,; வேலைக்கும் உத்திரவாதம் கொடுக்கும் சிறப்பு செயல் கம்யூட்டரினை உருவாக்கி உலக முதல் பணக்காரராகி தன் பாதி வருமானத்தில் உலக சுகாதாரத்திற்காக செலவிடும் சமூக தொண்டராக இருப்பது எவ்வாறு முடிந்தது என்றால் விடா முயற்சியே வெற்றிக்கு அடித்தளம் என்ற கொள்கையினைக் கொண்டதால்தானே!!&lt;br /&gt;&lt;br /&gt; ராபர் புரஷனிங் என்ற அறிஞர், ‘உங்கள் உடல் உழைப்பு வலி குறையும் போது உங்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும்;’  என்கிறார். இது எதனைக்காட்டுகிறது என்றால் தன்னம்பிக்கை கொண்ட எந்த மனிதருக்கும் பின்னடைவு ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பது தான். மாறாக அது தன் வாழ்க்கையில் முன்னேறும் வெற்றிப்டிகளாக அமையும். ஜப்பான் நாட்டில் ஹிரோசிமா-நாகசாகி என்ற நகரங்களின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ஆறாம் தேதி அமெரிக்கா ‘லிட்டில் மாஸ்டர்’ என்ற அனுகுண்டை வீசு சின்னா பின்னமாக்கியது. இன்று ஜப்பானியர் முயற்சியால் அந்த நகரம் அழகு நகரமாக உயர்ந்த கட்டிடங்களுடன் எரிந்த சாம்பலுக்கிடையில் ‘பீனிக்ஸ’ பறவைபோல எழுந்து நிற்கிறதும், உலக குத்துச் சண்டை போட்டிகளிலே பல தோல்விகளைக் கண்டாலும் மூன்று முறை சாம்பியனாக வெற்றிக் கொடி நாட்டியதோடு மட்டுமல்லாமல் ஐ.நா.வின் ஆப்பரிக்கா சிறப்புத்தூதராக பணியாற்றிய முகம்மது அலி((கேசியஸ் கிலே) தோல்விமனப்பான்மையுடையவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள் என்றால் மிகையாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt; நம்மிடையே நம்பிக்கையாளர்களிடமிருந்து அவ நம்பிக்கையாளர்களை கீழ்கண்ட உதாரணத்துடன் அறிந்து கொள்ளலாம். நமது வீட்டிற்கு தாகத்துடன் ஒரு விருந்தாளி வந்து தண்ணீர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு அரைகிளாஸ் தண்ணீர் கொடுக்கிறீர்கள் என்றால் அந்தத் தண்ணீரைப்பருகியவர் ‘கஞ்சப்பய கிளாஸ் நிறைய தண்ணீர் கொடுக்காமல் அரைக்கிளாஸ் தண்ணீர் கொடுக்கிறானே’ என நினைத்தால் அவன் அவ நம்பிக்கையாளன். அதனை விடுத்து அரைக்கிளாஸ் தண்ணீராவது குடிக்க கிடைத்ததே என்று மனநிறைவு கொள்பவன் நம்பிக்கையாளனாகும். ஆகவே அவநம்பிக்கை என்ற இருள் உங்களை எந்த நேரத்திலும் கவ்வாது பார்த்துக் கொள்ள வேண்டும். சார்லஸ் டிக்கன்ஸ் என்ற புகழ் பெற்ற எழுத்தாளரை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவர் ஆரம்பத்தில் கட்டுக்கட்டாக கதை எழுதித்தள்ளி பல்வேறு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவை ஒன்று கூட பிரசுரிக்கவில்லை. டிக்கன்ஸ_டைய நன்பர்கள் அனைவரும் அவரை கழுதை திண்பதிற்காக கதை எழுதும் எழுத்தாளர் என கேளி செய்தார்கள். ஆனால் டிக்கன்ஸ் அதனைப் பொருட்படுத்தாது மேலும் எழுதினார். என்ன ஆட்சரியம். ஒரு மாத இதழில் அவருடைய கதையொன்று பிரசுரமானகி பிரபலமானது. அதன் பின்பு அவருடைய ஒவ்வொரு வரிக்கும் காசோ காசுவென்று கொட்டித்தள்ளியது. வெற்றி வீரர்களின் பெயரளவில் ஒரு சதவீதம் தான். ஆனால் அவர்கள் உடலுழைப்பு 99 சதவீதமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt; நீங்கள் உங்கள் லட்சியத்தினை அடைய லாட்டரி சீட்டோ அல்லது அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற மாயை பொருளோ தேவையில்லை. மாறாக கீழ்கண்ட செயல்பாடுகளின் மூலம் உங்கள் வெற்றியினை அடைய முடியும்:&lt;br /&gt;&lt;br /&gt;1) செயல்திறன்: உங்கள் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற அவசரத்தினை முன் வைத்து வேலையினைத் தொடர வேண்டும். அதற்கு மன உறுதியும், இடையூறுகளை சமாளிக்கும் திறனும், பயத்தினை விட்டொழிக்கவும் தெரிய வேண்டும். உங்கள் முன் மாதிரியாக உங்கள் தொழில், கல்வியில் வெற்றியடைந்தவர்களை எடுத்துக் கொண்டு அவர்கள் போல வளர ஆசைப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2) நம்பிக்கை: நீங்கள் உங்கள் குறிக்கோளை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நூறு சதவீத நம்பிக்கை வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3) தெளிவு: உங்கள் குறிக்கோளின் கனவுகள் குழப்பமில்லாமலும் தெளிவாகவும் இருக்க வேண்டும். அதற்கு உதாரணமாக உங்கள் தந்தை அல்லது அண்ணன் உங்களுக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்ததை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது கை, கால்களில் அடிபட்டு காயம் ஏற்பட்டதினை நினைத்து சைக்கள் ஓட்டுவதினை விட்டு விட்டீர்களா? இல்லையே! அதேபோல் தான் உங்கள் முதல் முயற்சியில் தோல்வியேற்பட்டாலும் துவளாது வெற்றி வரை உழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4) இழப்பு-ஆபத்து: உங்கள் முயற்சியில் இழப்பு, ஆபத்துக்கள் நேரலாம். ஆனால் அறிவுப்பூர்வமான மற்றும் உணர்வுப் பூர்வமான நம்பிக்கையாக எடுக்கும் முயற்சிகள் மூலம் அவைகளை முறியடிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;5) நட்பு: தன்னம்பிக்கையுள்ளவர்களுடன் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முட்டாள் நண்பர்களை விட ஒரு கூர்மையான பென்சில் மேல் என்ற பழமொழிக்கிணங்க உங்கள் குறிக்கோளுக்கு உதவும் வகையில் நட்பினை தேடிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6) உரு: உங்களுடைய  குறிக்கோளை ஒரு காகித்தில் எழுதி அதற்கு உருக்கொடுக்க வேண்டும். ஜென் பழமொழி ஒன்று சொல்வார்கள், ‘மலையை நகர்த்த சிறு கற்களை முதலில் உடையுங்கள்’ என்று. ஆகவே உங்கள் குறிக்கோளினை சிறிது சிறிதாக செயல் படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7) தோல்விக்கான காரணங்கள்: நீங்கள் தோல்வியடைந்தால் என்ன காரணத்திற்காக தோல்வியடைந்தோம் என ஆராயுங்கள். உங்கள் குறிக்கோளுக்கு புதிய உருக் கொடுங்கள். தோல்வி மனித இயற்கையென்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி உலக உயரமான இமய மலையினை வெற்றிக் கொண்ட எட்மண்ட் ஹில்லாரியினை ஞாபகமிருக்கும். அவர் முதல் முயற்சியில் தோல்வியடைந்தார். அதன் பின்பு முயற்சியினை கைவிடவில்லை. மாறாக எவரஸ்ட் சிகரத்தின் படத்தின் முன்னின்று, ‘எவரஸ்ட் சிகரமே! இந்தத் தடவை நீ ஜெயித்து நான் தோல்வியடைந்து விட்டேன். ஏனென்றால் நீ எந்த அளவு உயரமாக வளர முடியுமோ அந்த அளவு வளர்ந்து விட்டாய். ஆனால் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கிறேன். உன்னை விடப்போவதில்லை, விடப்போவதில்லை’ என்று கூறி அடுத்த முயற்சியில் வெற்றியும் கண்டார். அதேபோன்று உங்கள் தோல்வியினை கண்டு மிரளாது தொடர் முயற்சி செய்தால் உங்கள் குறிக்கோளில் வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைத் தழுவாதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-4121063556504846386?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/4121063556504846386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=4121063556504846386' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4121063556504846386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4121063556504846386'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/08/blog-post_09.html' title='வெற்றிமேல் வெற்றி உன்னைத் தொடர என்ன செய்ய வேண்டும்?'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-6648371924267512017</id><published>2010-08-08T07:36:00.000-07:00</published><updated>2010-08-08T07:37:16.556-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்மா'/><title type='text'>அழாதே அம்மா … அழாதே !</title><content type='html'>அழாதே அம்மா … அழாதே !&lt;br /&gt;                  (கருவறையிலிருந்து ஒரு கடிதம்)&lt;br /&gt; ( பொற்கிழிக் கவிஞர். மு. சண்முகம், இளையான்குடி )&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அம்மா ….!&lt;br /&gt;என்னைக் கருவினில் &lt;br /&gt;சுமப்பது போதாதென்று &lt;br /&gt;உயிரிலும் சுமக்கும் …..&lt;br /&gt;உத்தமியே …!&lt;br /&gt;மண்காயப் பொறுக்காத &lt;br /&gt;மழைவானப் புன்னகையே ..!&lt;br /&gt;பிள்ளையின் நிழல் கூட …&lt;br /&gt;முள்ளில் விழத் தாங்காத &lt;br /&gt;பேரன்பே !&lt;br /&gt; &lt;br /&gt;படுத்திருக்கும் என் &lt;br /&gt;பாசக் கடலே …!&lt;br /&gt;உன்னுள் இருந்துதான் &lt;br /&gt;பேசுகிறேன் …!&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;உன் குருதி விதையின் &lt;br /&gt;குழந்தைப் பூ &lt;br /&gt;பேசுகிறேனம்மா …!&lt;br /&gt;அழுகிறாயாமே …?&lt;br /&gt;ஏனம்மா …?&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;உன் கண்ணீர்த்துளி பட்டு &lt;br /&gt;என் இதயமெல்லாம் &lt;br /&gt;கொப்புளங்கள் !&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அழாதே … அம்மா ..!&lt;br /&gt;அழாதா !&lt;br /&gt; &lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் &lt;br /&gt;ஒரு கருத்த இரவிலோ&lt;br /&gt;நெருப்புப் பகலிலோ &lt;br /&gt;நிச்சயம் வெளிவருவேன் !&lt;br /&gt;வலித்தால் அழுவார்கள் &lt;br /&gt;இது &lt;br /&gt;வையக நிதி &lt;br /&gt;ஆனால் …. நீ &lt;br /&gt; &lt;br /&gt;பிரசவ வலி வரவில்லை &lt;br /&gt;யென்று அழுகிறாயாமே …&lt;br /&gt;பிரசவ வலி &lt;br /&gt;இல்லையென்றால் ….     &lt;br /&gt;ஒரு கொடுமை, &lt;br /&gt;உடனே …&lt;br /&gt;ஆபரேஷன் என்று – சில &lt;br /&gt;மருத்துவர்கள் &lt;br /&gt;அறிவித்துவிடுவார்கள் !&lt;br /&gt; &lt;br /&gt;அதோடு &lt;br /&gt;இருபத்தி ஐயாயிரம் ரூபாய் &lt;br /&gt;ரெடி பண்ணி வை என்றும்&lt;br /&gt;சொல்லி விடுவார்கள் !&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வளவு தொகைக்கு &lt;br /&gt;எங்கே போவது?&lt;br /&gt;என்ன செய்வது &lt;br /&gt;என்று தானே …&lt;br /&gt;உனக்கு வலி! வருத்தம் &lt;br /&gt; &lt;br /&gt;நான் சுகமாய் &lt;br /&gt;பிறக்க வேண்டும் !&lt;br /&gt;அவ்வளவு தானே …!&lt;br /&gt; &lt;br /&gt;உன் கண்ணீரைத் துடை &lt;br /&gt;ஹக்கனை நினை !&lt;br /&gt;இரண்டு ரக்அத் தொழு !&lt;br /&gt;எல்லாம் நலமாகும் &lt;br /&gt;எதுவும் ஜெயமாகும் &lt;br /&gt;அழாதே …. அம்மா !&lt;br /&gt;அழாதே !&lt;br /&gt; &lt;br /&gt;பூமிக்கு நான்வந்து – உனக்குப் &lt;br /&gt;புன்னகை சேர்க்கிறேன் உன்&lt;br /&gt;பொழுதுகளில் சோகம் &lt;br /&gt;படராமல் காக்கிறேன் !&lt;br /&gt; &lt;br /&gt;நேரம் ஆகிறது !&lt;br /&gt;கண்ணுறங்கப் போகிறேன் !&lt;br /&gt;நேசம் வளர்ப்பவளே &lt;br /&gt;உன்னையென் &lt;br /&gt;நெஞ்சிலே சுமக்கிறேன்&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;உன் வயிற்று பிள்ளை&lt;br /&gt; &lt;br /&gt;நர்கிஸ் ஜுன் 2010 இதழிலிருந்து&lt;br /&gt;நர்கிஸ் நடத்திய போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-6648371924267512017?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/6648371924267512017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=6648371924267512017' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/6648371924267512017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/6648371924267512017'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/08/blog-post.html' title='அழாதே அம்மா … அழாதே !'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-7500353405238240893</id><published>2010-08-01T11:16:00.000-07:00</published><updated>2010-08-01T11:17:30.603-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடுப்பு'/><title type='text'>பயனுள்ள தொடுப்புகள் (Links)</title><content type='html'>பயனுள்ள தொடுப்புகள் (Links), நமது உபயோகத்திற்காக&lt;br /&gt;&lt;br /&gt;இதோ சில பயனுள்ள தொடுப்புகள், நமது உபயோகத்திற்காக...&lt;br /&gt;http://districts.nic.in &lt;br /&gt;இந்தியாவிலுள்ள மாவட்டங்களைப் பற்றிய விவரங்களனைத்தையும் அறிந்துகொள்ள உதவும் ஒரே இடம் இந்த இணைய தளம் ஆகும்.&lt;br /&gt;_________&lt;br /&gt;&lt;br /&gt;http://www.indianrail.gov.in&lt;br /&gt;இந்திய ரயில்வேயின் இணைய தளச் சேவை அளிக்கும் தகவல் சேவைகள் பின்வருமாறு: பயணிகள்/பி.என்.ஆர். நிலவரம், முக்கியமான ரயில் நிலையங்களுக்கிடையே ஓடும் ரயில்களைப் பற்றிய விவரங்கள், ரயில்/கட்டணம் மற்றும் தங்கும் வசதி, ரயில் சம்பந்தப்பட்ட விசாரணை, ஒவ்வொரு ரயில் நிலையத்திற்குமான வாராந்தர டிக்கெட் இருப்பு நிலவரம், இந்திய ரயில்வேயின் வரைபடம், இணைய தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தல், பயணிகள் திட்டம்/பட்டியல் ஆகியவற்றில் அவ்வப்போது மாற்றம் செய்தல் மற்றும் ரயில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) சேவை.&lt;br /&gt;___________&lt;br /&gt;http://www.results.nic.in/&lt;br /&gt;பல்வேறு கல்வி சார்ந்த தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுகளின் முடிவுகள் ஓரிடத்தில் இந்த இணைய தள முகவரியில் கிடைக்கும்.&lt;br /&gt;____________&lt;br /&gt;http://goidirectory.nic.in/&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசின் இணையதள முகவரிக் கையேடு ஈடு-இணையற்ற விரிவான ஒரு கையேடு ஆகும்; இவ்விணையதளம் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சகங்கள், ஆகியன குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்கும் ஒரு உன்னதமான முகவரி ஆகும்.&lt;br /&gt;_____________&lt;br /&gt;http://passport.nic.in/&lt;br /&gt;பாஸ்போர்ட் மற்றும் விசா சம்பந்தமான உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் இங்கு விடை கிடைக்கும்.&lt;br /&gt;____________&lt;br /&gt;http://www.judis.nic.in/&lt;br /&gt;'ஜூடிஸ்' எனப்படுவது வழக்குவாரியான அனைத்து விவரங்களுமடங்கிய இணைய தள நூலகமாகும். இதில் உச்சநீதி மன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சில தீர்ப்புகளின் விவரங்கள் இங்கு கிடைக்கும்.&lt;br /&gt;____________&lt;br /&gt;https://tin.tin.nsdl.com/pan/&lt;br /&gt;இந்த இணைய தளத்தில் உங்களுக்கு இணைய தளம் மூலம் 'பான்' கார்டுக்கு விண்ணப்பிக்கவும் அது குறித்த பிற தகவல்களைப் பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-7500353405238240893?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/7500353405238240893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=7500353405238240893' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7500353405238240893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7500353405238240893'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/08/links.html' title='பயனுள்ள தொடுப்புகள் (Links)'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-4573169124102244815</id><published>2010-06-04T00:03:00.001-07:00</published><updated>2010-06-04T00:03:38.539-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Business'/><title type='text'>Business - Ramanathapuram</title><content type='html'>Business - Ramanathapuram&lt;br /&gt;&lt;br /&gt;MANDAPAM BLOCK &lt;br /&gt;&lt;br /&gt;Mandapam block is situated very close to the Bay of Bengal. In this block sea based industries like Processing of Fishes, Dry fish processing. Crab, Prawn processing, Fish net, Ice Plants, Food Processing Industries , Coir fibre and Coir related industries are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;RAMANATHAPURAM BLOCK &lt;br /&gt;Ramanathapuram Block is situated near approach to sea. In this Block, not only sea based Industries but also all type of Industries like , Masala Powder, Flour Mills, Modern Rice Mills, Spinning Mills, Coir fibre and Coir related industries, Bakeries, Food Processing Industries Wooden Furniture, Cold Jewelery Making industries etc are encouraged &lt;br /&gt;  &lt;br /&gt;THIRUPULLANI BLOCK &lt;br /&gt;Thirupullani block is situated very close to the Bay of Bengal. In this block sea based industries like Processing of Fishes, Dry fish processing. Crab, Prawn processing, Fish net, Ice Plants, Food Processing Industries , Bakeries, Wooden Furniture, Milk related Industries, Coconut, Coir fibre and Coir related industries are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;THIRUVADANAI BLOCK &lt;br /&gt;In Thiruvadanai Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units Bakeries, Processing of Fishes, Dry fish processing. Crab, Prawn processing, Fish net, Ice Plants Food Processing Industries, Dhal Processing Units, Tamarind Paste units etc., are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;RAJASINGA MANGALAM BLOCK &lt;br /&gt;In Rajasinga Mangalam Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units Tamarind Paste units etc., are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;NAINARKOIL BLOCK &lt;br /&gt;In Nainarkoil Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Groundnut based units, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;PARAMAKUDI BLOCK &lt;br /&gt;In Paramakudi Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Cotton Seed Oil based Units, Ginning units, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;BOGALUR BLOCK &lt;br /&gt;In Bogalur Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Bakeries, Ground Nut based units, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;KAMUTHI BLOCK &lt;br /&gt;In Kamuthi Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Ginning, Bio-Diesel (From Jetroba ) ,, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;KADALADI BLOCK &lt;br /&gt;In Kadaladi Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Ginning, Bio-Diesel (From Jetroba ) ,, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged. &lt;br /&gt;  &lt;br /&gt;MUDUKULATHUR BLOCK &lt;br /&gt;In Mudukulathur Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Ginning, Bio-Diesel (From Jetroba ) ,, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged. &lt;br /&gt;&lt;br /&gt;http://www.dicrmd.in&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-4573169124102244815?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/4573169124102244815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=4573169124102244815' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4573169124102244815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4573169124102244815'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/06/business-ramanathapuram.html' title='Business - Ramanathapuram'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-7674375172032294351</id><published>2010-05-21T00:09:00.001-07:00</published><updated>2010-05-21T00:13:43.497-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திப்புசுல்தான்'/><title type='text'>மாவீரன் திப்புசுல்தான் : இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி</title><content type='html'>மாவீரன் திப்புசுல்தான் : இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1799 ஆம� �� மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.&lt;br /&gt;‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இ ன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர� �கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).&lt;br /&gt;1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.&lt;br /&gt;1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.&lt;br /&gt;ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.&lt;br /&gt;இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான்.&lt;br /&gt;போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்� ��ு வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட் கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.&lt;br /&gt;திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி&lt;br /&gt;ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது தி ப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.&lt;br /&gt;இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்த ு ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை&lt;br /&gt;&lt;br /&gt;திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால� �� வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.&lt;br /&gt;நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர ்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு&lt;br /&gt;&lt;br /&gt;‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்ச� ��்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.&lt;br /&gt;வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வ� �ை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.&lt;br /&gt;சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் � �ன்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு க ட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவக ரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”&lt;br /&gt;&lt;br /&gt;மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் மத நல்லிணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.&lt;br /&gt;இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்து� ��் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்� ��ைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் விவசாயக்கொள்கை&lt;br /&gt;&lt;br /&gt;“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.&lt;br /&gt;1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.&lt;br /&gt;&lt;br /&gt;1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதி� ��் கவனம் செலுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.&lt;br /&gt;திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;போர்களத்தில் நேர்மை&lt;br /&gt;&lt;br /&gt;“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் � �ுதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் சக்தியை திரட்டியவர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி� �்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்”.என்பதே அந்த ஆணை.&lt;br /&gt;&lt;br /&gt;தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவை மாவீரனாக மாற்றியது எது?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது. ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது.&lt;br /&gt;கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக� ��கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார். &lt;br /&gt;புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.&lt;br /&gt;அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்&lt;br /&gt;&lt;br /&gt;Article taken from முத்துப்பேட்டை - http://muthupet.org&lt;br /&gt;URL to article: http://muthupet.org/?p=4842&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-7674375172032294351?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/7674375172032294351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=7674375172032294351' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7674375172032294351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7674375172032294351'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/05/blog-post.html' title='மாவீரன் திப்புசுல்தான் : இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-3495884402921616103</id><published>2010-04-29T06:42:00.000-07:00</published><updated>2010-04-29T06:43:30.075-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழம்'/><title type='text'>பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?</title><content type='html'>பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்ப தில்லை. &lt;br /&gt;பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட் டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்களை எப்படி, எப்போது உண்ண வேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன?&lt;br /&gt;நாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம் பழம், பப்பாசி பழம் அல்லது ஆப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உணவு வேளைக்குப் பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது.&lt;br /&gt;பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அவை உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.&lt;br /&gt;நீங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டுப் பழமும் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்ட பழத்துண்டு நேரடியாக குடலுக்குள் செல்லக் கூடும். ஆனால், அப்பழத்துண்டு அவ்வாறு செல்ல முடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில், பழத்துண்டோடு இணைந்திருக்கும் பாண் துண்டு சமபாடடைவதற்கான இரசாயன மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். அதாவது பாண் துண்� �ு சமபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண் துண்டு சமபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத் துண்டை அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக மாற்றப்படுகிறது.&lt;br /&gt;நீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால் அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகி விடும்.&lt;br /&gt;Article taken from முத்துப்பேட்டை - http://muthupet.org&lt;br /&gt;URL to article: http://muthupet.org/?p=4465&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-3495884402921616103?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/3495884402921616103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=3495884402921616103' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3495884402921616103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3495884402921616103'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/04/blog-post_29.html' title='பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-7695197849222426541</id><published>2010-04-29T06:41:00.000-07:00</published><updated>2010-04-29T06:42:15.855-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையத்தளம்'/><title type='text'>+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்</title><content type='html'>+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம் &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவரா?  அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதில் குழப்பமா? இதற்கு  www.pallikalvi.in  என்ற இணைய தளம் வழி காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், அங்கு வழங்கப்படும் படிப்புகள், கல்விக் கடன் பெற தகுதிகள், எவ்வளவு கடன் கொடுப்பார்கள்? தேவையான ஆவணங்கள், கடனை திரும்பச் செலுத்தும் காலம், வங்கி விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இணைய தளம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  +2 படித்த மாணவ, மாணவிகள் இந்த இணைய தளத்தில் உள்ள தகவல்களை படித்து தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளலேமே!&lt;br /&gt;&lt;br /&gt;-ரிஃபா&lt;br /&gt;&lt;br /&gt;Source (செய்தி வெளியீடு):&lt;br /&gt;உணர்வு வார இதழ்&lt;br /&gt;ஏப்ரல் 23-29, 2010 / பக்கம் 7&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-7695197849222426541?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/7695197849222426541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=7695197849222426541' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7695197849222426541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7695197849222426541'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/04/2.html' title='+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-699834520467249307</id><published>2010-04-23T01:15:00.001-07:00</published><updated>2010-04-23T01:15:26.013-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Arabic'/><title type='text'>Learn Arabic: Numbers 1 to 20.</title><content type='html'>Learn Arabic: Numbers 1 to 20.&lt;br /&gt;0.       Sifr&lt;br /&gt;1.       waaHid&lt;br /&gt;2.       itneyn&lt;br /&gt;3.       talatta&lt;br /&gt;4.       arbaAha&lt;br /&gt;5.       khamsa&lt;br /&gt;6.       sita&lt;br /&gt;7.       sabAHa&lt;br /&gt;8.       tamanya&lt;br /&gt;9.       tisAHa&lt;br /&gt;10.   AHshra&lt;br /&gt;11.   hedaa-shar&lt;br /&gt;12.   itnaa-shar&lt;br /&gt;13.   taltaa-shar&lt;br /&gt;14.   arbaAHtaa-shar&lt;br /&gt;15.   khamastaa-shar&lt;br /&gt;16.   sittaa-shar&lt;br /&gt;17.   sabaAHtaa-shar&lt;br /&gt;18.   tamantaa-shar&lt;br /&gt;19.   tisaAHtaa-shar&lt;br /&gt;20.   AHishriin &lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-699834520467249307?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/699834520467249307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=699834520467249307' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/699834520467249307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/699834520467249307'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/04/learn-arabic-numbers-1-to-20.html' title='Learn Arabic: Numbers 1 to 20.'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-8324080247313041447</id><published>2010-04-21T11:27:00.000-07:00</published><updated>2010-04-21T11:28:27.170-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தை'/><title type='text'>கோடை காலமும், குழந்தை பாரமரிப்பும்</title><content type='html'>கோடை காலமும், குழந்தை பாரமரிப்பும்    &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர். க. இராஜேந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் குழந்தைகளை எவ்வகையான நோய்கள் பாதிக்கும்? அதில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வது எப்படி? என்பது பற்றி இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன். படியுங்கள்! பயன்பெறுங்கள்!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோடை வெயில் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? &lt;br /&gt;குழந்தைகளின் வெப்பம் தாங்கும் தன்மை பெரியவர்களை விட குறைவு. குழந்தைகளின் வியர்வை சுரக்கும் தன்மையும் குறைவு. குழந்தைகளின் உடம்பு பரப்பளவு அதிகமாதலால் அதிகமான வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. மேற் சொன்ன காரணங்களால் கடுமையான வெயிலால் பல பாதிப்புகள் ஏற்படலாம். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. வெப்பத்தினால் கெண்டைக்கால் இழுத்துப் பிடித்தல் &lt;br /&gt;இதற்கு உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ். திரவம்) மெதுவாக காலை நீட்டி மடக்குதல் முதலுதவி சிகிச்சை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. வெப்பத்தால் மயக்கம், தலை சுற்றல் - நீண்ட நேர பயிற்சியால் இது ஏற்படலாம். &lt;br /&gt;இதற்கு நீராகாரம் குடித்தல், குளிர்ச்சியான சுற்றுச்சூழலில் படுக்க வைத்தல் ஆகியவை முதலுதவி சிகிச்சை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. வெப்பத்தால் நீர் கட்டுதல் &lt;br /&gt;இதன் அறிகுறி - வெப்பத்தில் இருக்கும்போது கை, கால் வீக்கம் வருதல் குளிர்ச்சியான சுற்றுச்சூழல் இதற்கு சிறந்ததாகும். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. மிதமான வெப்பம் தாக்கல் (99 டிகிரி - 104 டிகிரி பாரன்ஹீட் அளவு): &lt;br /&gt;இதற்கு தலைவலி, வாந்தி, தலைசுற்றல், வலுவிழத்தல், மயிர்கூச்செரிதல் போன்ற அறிகுறி ஏற்படும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்ச்சியான சுற்றுச் சூழலில் வைத்தல், காற்றாடி அல்லது குளிர்சாதனம் செய்யப்பட்ட அறையில் வைத்தல், அதிகப்படியான உடைகளை அகற்றுதல், உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ்) கொடுப்பது இதற்கு சிகிச்சை முறையாகும். உடனடியாக மருத்தவரை அணுகுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான கோடை வெப்ப தாக்குதலை தடுக்கும் முறைகள்: &lt;br /&gt;குழந்தைகள் விளையாடும் நேரம் அல்லது வெளியில் செல்லும் நேரத்தை காலை அல்லது மாலை நேரங்களில் வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பில் குறைந்த நீர்சத்தை சமன் செய்ய போதிய அளவு நீர் உலக சுகாதார உப்பு சர்க்கரை நீர்: இளநீர் பழச்சாறு போன்றவைகளை விளையாடும்போது அல்லது பயிற்சி செய்யும் முன்பும் மற்றும் பின்பும் குடித்தல், குளிர்ச்சியான நீர் அல்லது சுற்றுசூழல் பருத்தி துணிகளை அணிதல் சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோடை காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள் எவை? &lt;br /&gt;கோடையில் வரும் நோய்: &lt;br /&gt;1. வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு&lt;br /&gt;2. சின்னம்மை&lt;br /&gt;3. மணல்வாரி அம்மை&lt;br /&gt;4. நீர்க்காமாலை&lt;br /&gt;5. வியர்க்குரு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாந்தி - வயிற்றுப்போக்கு &lt;br /&gt;வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வர முதல் காரணம் சுத்தப்படுத்தப்படாத நீரைக் குடித்தல், ஈ மொய்க்கும் பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல் காரணமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீர் சத்து குறைதலின் அறிகுறிகள் &lt;br /&gt;படபடப்புடன் இருத்தல், அதிகப்படியான தாகம், சிறுநீர் குறைதல், சோர்வு, குழி விழுந்த கண்கள், வாய் உலர்ந்து இருத்தல், குழந்தையின் எடை குறைதல், இருதய துடிப்பு அதிகமாதல் ஆகிய அறிகுறிகள் தெரிய வரும். &lt;br /&gt;வயிற்றுப்போக்குடன் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தொடர்ந்து உணவு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறைவயிற்று போக்கின் போது ஈடுசெய்ய வழக்கமாக கொடுப்பவற்றைவிட அதிகப்படியான நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும். &lt;br /&gt;அதிகப்படியான நீர் ஆகாரம் என்பது உலக சுகாதார அமைப்பு சர்க்கரை கரைசல் நீர், சாதாரண தண்ணீர், அரிசி கஞ்சி, தயிர். &lt;br /&gt;இரண்டு வயதுக்கு குறைவாக 50-100 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப்போக்கின் போதும் ) கொடுக்க வேண்டும். &lt;br /&gt;இரண்டு வயதுக்கு மேல் இருந்தால் 100-200 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப் போக்கின் போதும்) கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவரை அணுகுவது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீர்சத்து குறைந்தால் &lt;br /&gt;வயிற்றுப்போக்குடன் மிதமான நீர்ச்சத்து குறைந்தால் மேற்சொன்ன முறையை கடைப்பிடிக்க வேண்டும். &lt;br /&gt;வயிற்றுப் போக்குடன் அதிகமா நீர்ச்சத்து குறைந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதுவரை மேற்சொன்ன முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னம்மை &lt;br /&gt;சின்னம்மை என்றால் என்ன? &lt;br /&gt;வரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் (விஜெட்வி) எனும் கிருமிகள் முதன் முதலாக வெளிப்படுத்தப்படுவதால் ஏற்படும் ஒரு வைரஸ் நோய் இது. உடல் முழுவதும் வரும் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் மூலம் இந்நோயை கண்டுபிடிக்கலாம். &lt;br /&gt;சின்னம்மையின் அறிகுறிகள் என்ன? &lt;br /&gt;பொதுவான அறிகுறிகள் ஜூரம், குளிர் நடுக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஆகும். வெளிப்படையாக இது தெரியும். நன்கு அறியப்பட்ட அறிகுறி ரணமாக மற்றும் அதிக அரிப்பு உள்ள கொப்புளங்களாக தோன்றும். பெரும்பாலான குழந்தைகளுக்கு 200-300 காயங்கள் இருக்கும். பின்னர் இது பொருக்காக மாறுகிறது. &lt;br /&gt;சின்னம்மை பரவக்கூடியதா? &lt;br /&gt;ஆம். பரவக்கூடியது. கொப்புளங்கள் வெளி வந்த சில தினங்களுக்கு முன்பு எல்லா காயங்கள் மீதும் பொருக்குத் தட்டும் வரை சின்னம்மை மிகவும் தொற்றிப் பரவும் நோய். அதாவது அவைகள் உலரும் வரை இது வழக்கமாக கொப்புளங்கள், வெளிவர ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் ஏற்படும். பொதுவாக இந்த வைரஸ் கிருமிகள் காற்றினால் எடுத்து செல்லப்படும் நீர்த்துளிகளால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர் சுற்றி இருக்கும் காற்றில் இருமினாலோ அல்லது தும்மினாலோ மற்றும் திரவங்களை வெளியிடுவதன் மூலம் இது நேரிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், சின்னம்மை அல்லது ஹர்பிஸ் உள்ளவர்களுடன் நேரடி தொடர்பினாலும் இது பரவலாம். ஏனெனில் ஈரமாக உள்ள காயங்களில் தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பமாக உள்ள தாயிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் உஅல்லது பிறந்த குழந்தைக்கும் பரவக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வைரஸ் கிருமி யாரை அதிகம் பாதிக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னம்மை குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் ஆண், பெண் என பாதிக்ககூடியது. பெரும்பாலானவர்க்கு சிறு பிராயத்தில் அல்லது எப்போதாவது சின்னம்மை வருகிறது. ஆனால் முன்பே பாதிக்கப்படாத சின்னம்மை உள்ளவருடன் தொடர்பு கொள்ளும்போது தொற்று பாதிக்கப்பட்டு குழந்தைகளை பாதிப்பபதால் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துபவர்கள் போன்று குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பவர்களை சின்னம்மை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் ஆரோக்கிய பராமரிப்பு அளிப்பவர்கள் (மருத்துவர்கள், நர்ஸ், மருத்துவமனை ஊழியர்கள்) தொற்று பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையை செய்யும்போது பாதிக்கபட்டவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். குழந்தை பிராயத்தில் சின்னம்மை வராத பெரியவர்களுக்கு இப்போது அது வந்தால் மிகவும் கடுமையாக விளங்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கு வரும் சின்னம்மை வேறுபட்டதா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கும் வரும் சின்னம்மை கடுமையாக இருக்கும். ஜூரம் அதிகமாகவும், நீண்ட காலத்திற்கும் இருக்கும். கொப்புளங்கள் அதிகமாகவும், ஆழமாகவும், அதிக தழும்புடனும் இருக்கும். வாழ்க்கைமயின் பிற்காலத்தில் சின்னம்மை வந்தால் சிக்கல்கள் மற்றும் உயிருக்கு அபாயம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தடுப்பது எப்படி? &lt;br /&gt;சின்னம்மை வருவதை எவ்வாறு தடுப்பது? &lt;br /&gt;தொற்று பாதிக்கப்பட்டவர்களை பள்ளி அல்லது வேலை இடங்களில் தனித்து வைப்பதன் மூலம் இந்த வரைஸ் நுண் கிருமி பரவுவதை குறைக்க உதவும். சின்னம்மையால் அவதிப்படுவதை தவிர்க்க தடுப்பூசி திறன் மிக்க வழியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தடுப்பூசி போட்டபின் சின்னம்மை வர வாய்ப்பு உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கிடைக்கும் வரிசெல்லா தடுப்பூசிகளின் மருத்துவ ஆய்வுகள் அவை சாதாரண சின்னம்மைக்கு எதிராக கிட்டத்தட்ட 100 சதவீதம் பயனுள்ளதாகவும், நல்ல சகிப்பு தன்மை உடையதாகவும் காட்டுகிறது. ஆனால் தடுப்பூசி பெற்றவர்களின் 1-4 சதவீதத்தினருக்கு தீவிரமற்ற இந்நோய் வரும் அறிகுறிகள் வந்திருப்பதாக இந்த தடுப்பூசியின் நீண்ட கால பாலோ அப் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக சொன்னால் அந்தந்த வயதுகளில் தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும். பாதுகாக்கப்ப்ட்ட குடிநீர் மற்றும சுகாதாரமான வகையில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் குழந்தைகளை விளையாட மற்றும் வெளியில் கூட்டச் செல்லக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன முறைகளை கையாண்டால் கோடை காலத்தை இனிமையாகக் கழிக்கலாம்&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- &lt;br /&gt;-- &lt;br /&gt;முத்தமிழ் குழுமம்&lt;br /&gt;"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-8324080247313041447?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/8324080247313041447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=8324080247313041447' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8324080247313041447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8324080247313041447'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/04/blog-post_21.html' title='கோடை காலமும், குழந்தை பாரமரிப்பும்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-6866572796636099235</id><published>2010-04-19T11:41:00.000-07:00</published><updated>2010-04-19T11:42:08.995-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதுகுளத்தூர்.காம்'/><title type='text'>முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்துக்கு முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து</title><content type='html'>முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்துக்கு முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; http://www.mudukulathur.com/mmjamath.asp&lt;br /&gt; &lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் மூலம் சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதுகுளத்தூர்.காம் இணையதளம் இயங்கும் நற்செய்தி அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி, ஒரு கைக்குள் அடக்கம் என்று சொல்லும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியலால் வரும் பயன்களை முதுகுளத்தூர் ஜமாத்தினர் பயன்படுத்தித் தங்கள் ஊரின் சிறப்பை உலக அரங்கில் உயர்த்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;     தமிழக முஸ்லிம் சமுதாய வரலாற்றில் முதுகுளத்தூருக்குத் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களுடன் இணைந்து, கடல் கடந்து சென்று நிதி திரட்டி, தமிழகத்தில் உயர்கல்விக் கூடங்களுக்கு உதவியவர்கள் இந்நகரச் சான்றோர். பர்மா, சிங்கை, மலேசியா நாடுகளில் உழைக்கச் சென்று தங்களையும் உயர்த்தி, தங்களின் ஊரின் பெருமையையும் உயர்த்தி யுள்ள உயர்ந்த நன் மக்கள் நிறைந்த பேரூர் முதுகுளத்தூர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரில் அன்றாடம் நடைபெறும் அரிய பெரிய நிகழ்வுகளை இப்பொழுது உலகம் முழுவதுக்கும் தெரிவிக்கும் சாதனமாக முதுகுளத்தூர்.காம் இணையதளம் விளங்குகிறது என்று அறிய பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;     எல்லா வகையிலும் முன்மாதிரியாக இலங்கிட என் இதய வாழ்த்துக்கள் &lt;br /&gt;&lt;br /&gt;                                         தங்கள் அன்பன்&lt;br /&gt;                                 பேரா. கே.எம். காதர் மொகிதீன்&lt;br /&gt;&lt;br /&gt;   துபை &lt;br /&gt;15-04-2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-6866572796636099235?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/6866572796636099235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=6866572796636099235' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/6866572796636099235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/6866572796636099235'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/04/blog-post_19.html' title='முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்துக்கு முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-8431650553927805531</id><published>2010-04-18T10:51:00.001-07:00</published><updated>2010-04-18T10:52:51.781-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டாக்டர் க.பாலகுமாரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாய்'/><title type='text'>தாய் சேய் நலம் - டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ</title><content type='html'>தாய் சேய் நலம் - டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ&lt;br /&gt;&lt;br /&gt;From: muthu mohamed &lt;msmuthumohamed@yahoo.co.in&gt;&lt;br /&gt;Date: 2010/4/8&lt;br /&gt;Cc: kbalakumari@yahoo.co.in&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும்,&lt;br /&gt; &lt;br /&gt; அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,                                           எங்களது மருத்துவமனையின் டைரக்டர்&lt;br /&gt;திருமதி.டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ; அவர்கள் சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;வளர்வேளச்சேரி என்ற பத்திரிக்கையில் (மார்ச் 2010 ) தாய்சேய் நலம் , மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல் எழுதிய கட்டுரை. &lt;br /&gt; &lt;br /&gt;http://www.mudukulathur.com/medicaldetails.asp?id=260&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;             படிப்பதற்கு, பயணத்திற்கு,வீடு கட்ட,திருமணத்திற்கு &lt;br /&gt;என எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம்.ஆனால் கர்ப்பம் &lt;br /&gt;தரிப்பதற்கு திட்டமிட்டு செய்கிறோமா?. நூற்றுக்கு 98 சதவீதம் மக்கள் திட்டமிடாமல்தான் கர்ப்பம் தரிக்கின்றனர். &lt;br /&gt;  &lt;br /&gt;           திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது என்றால் என்ன ? &lt;br /&gt;           எதற்கெல்லாம் திட்டமிட வேண்டும் ? &lt;br /&gt;  &lt;br /&gt;முதலில் வயது; &lt;br /&gt;                     21 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வது நல்லது. 18 வயதில் கல்யாணம் செய்து &lt;br /&gt;கொண்டால் கூட ஒரு சில வருடங்கள் தள்ளிப்போடுவது &lt;br /&gt;நல்லது.அதே போல் 35 வயதிற்குள் குழந்தைகளை பெற்று &lt;br /&gt;முடிப்பது நல்லது. &lt;br /&gt;  &lt;br /&gt;                    சிறிய வயதில் கர்ப்பம் தரித்தால், தாயே இன்னும் &lt;br /&gt;முழு வளர்ச்சி அடைந்திருக்க மாட்டார். போதிய மனப்பக்குவம் இருக்காது. &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;இரண்டாவதாக யோசிக்க வேண்டிய விஷயம், எடை . &lt;br /&gt;  &lt;br /&gt;     எடை 18 வயதிற்கு மேல்,உயரத்திற்கு ஏற்றவாறு &lt;br /&gt;இருக்க வேண்டும்.வயது ஏற ஏற எடை ஏறக்கூடாது. &lt;br /&gt;  &lt;br /&gt;உயரத்திற்கு ஏற்ற எடையை எவ்வாறு கணிப்பது &lt;br /&gt;இதனை BMI  என்ற அலகு மூலம் கணிக்கவும். &lt;br /&gt;  &lt;br /&gt; BMI = BODY MASS INDEX. &lt;br /&gt;  &lt;br /&gt; எடை = கிலோகிராமில் &lt;br /&gt; உயரம் =மீட்டரில் &lt;br /&gt; BMI = 20 -23  சரியான எடை &lt;br /&gt; BMI = 19 க்கு கீழ் குறைவான எடை நோஞ்சான் &lt;br /&gt; BMI = 24  - 30 சற்று அதிக எடை &lt;br /&gt; BMI = 31 க்கு மேல் குண்டு. &lt;br /&gt;  &lt;br /&gt; கர்ப்பம் தரிக்கும் போது BMI 20 - 23 இருப்பது நல்லது. &lt;br /&gt; BMI 19 க்கு கீழ் இருந்தால் சற்று நன்றாக சாப்பிட்டு &lt;br /&gt; உடம்பைத் தேற்றிய பிறகு கர்ப்பம் ஆவது நல்லது. &lt;br /&gt;                    அதிக எடை , குண்டாக இருப்பவர்கள், &lt;br /&gt; உணவுக் கட்டுப்பாடு,உடற்பயிற்சி செய்து எடையை &lt;br /&gt; குறைத்துக்கொள்வது நல்லது. &lt;br /&gt;  &lt;br /&gt;                    நிறைய பேர் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது உடற்பயிற்சி செய்யக்கூடாது &lt;br /&gt; என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். கட்டாயம் &lt;br /&gt; உடற்பயிற்சி செய்யலாம் .செய்வது நல்லது. &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;மூன்றாவது. &lt;br /&gt;                       இரத்தபரிசோதனைகள் &lt;br /&gt;  &lt;br /&gt;HEMOGLOBIN  ஹீமோகுளோபின் - &lt;br /&gt;                          உடம்பில் இரத்தம் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதனை செய்து கொள்ள &lt;br /&gt;வேண்டும். பொதுவாக 12 -14 கிராம்ஸ் இருக்க &lt;br /&gt;வேண்டும். குறைந்தபட்சம் 10  கிராம் இருக்க வேண்டும். அதற்கும் கீழே இருந்தால்,இரும்புச்சத்து &lt;br /&gt;மாத்திரைகள்,சரியான உணவு சாப்பிட்டு இரத்த &lt;br /&gt;அளவை சரியான அளவுக்கு கொண்டு வந்தபின் &lt;br /&gt;கர்ப்பம் ஆவது நல்லது.  இரத்த சோகையுடன் &lt;br /&gt;கரு தரித்தால்,கருச்சிதைவு, குறைப்பிரசவம், குறைந்த &lt;br /&gt;எடையுள்ள குழந்தை போன்ற பிரச்சனைகள் வர &lt;br /&gt;வாய்ப்புள்ளது. &lt;br /&gt;  &lt;br /&gt;இரத்தத்தில் சர்க்கரை அளவு &lt;br /&gt;  &lt;br /&gt;சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கருச்சிதைவு, &lt;br /&gt;குறையுள்ள  குழந்தைகள்  பிறக்க  வாய்ப்புள்ளது. &lt;br /&gt;இப்பொழுது உணவு முறைமாற்றங்கள், வாழ்க்கை &lt;br /&gt;முறைமாற்றங்கள்    சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வர ஆரம்பித்துள்ளது எனவே அனைவரும் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. &lt;br /&gt;  &lt;br /&gt;தைராய்டு பிரச்சனை &lt;br /&gt;                     இதுவும் நம் ஊரில் அதிகம் காணப்படும் &lt;br /&gt;பிரச்சனை. பரிசோதனை செய்து கொண்டு கர்ப்பம்  தரிப்பது நல்லது. &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;    நான்காவது. &lt;br /&gt;  &lt;br /&gt;                           தடுப்பு ஊசிகள்; &lt;br /&gt;  &lt;br /&gt;    MMR, CHICKEN BOX, HEPT B, தட்டம்மை,புட்டம்மை, &lt;br /&gt;   ருபெல்லா அம்மை, சின்னம்மை, B Type மஞ்சள் &lt;br /&gt;   காமாலை வராமல் தடுக்க ஏற்கனவே தடுப்பூசி &lt;br /&gt;  போடவில்லை என்றால் போட்டுக்கொள்வது      நல்லது. &lt;br /&gt;              இப்பொழுது கருப்பை புற்று  நோய் வராமல் &lt;br /&gt;தடுக்கவும் ஊசி உள்ளது. அதுவும் போட்டுக்கொண்டால் நல்லது. &lt;br /&gt;  &lt;br /&gt;  ஐந்தாவது  . &lt;br /&gt;  &lt;br /&gt;                   எந்த மாதத்தில் குழந்தை பிறக்க வேண்டும், வேண்டாம் என்று திட்டமிடுதல். &lt;br /&gt;                    &lt;br /&gt;                    தீட்டு வந்த தேதியில் இருந்து 280 நாட்கள் &lt;br /&gt; ( அதாவது 40 வாரங்கள் அல்லது 9 மாதம்   + 10    நாட்கள் ) கழித்து குழந்தை பிறக்கும் .இதை உபயோகித்து எப்பொழுது வேண்டும் அல்லது &lt;br /&gt;வேண்டாம் என்று கண்க்கிட்டு கர்ப்பம் தரிக்க &lt;br /&gt;முயற்சிக்கலாம் அல்லது தள்ளிப்போட தடுப்பு முறைகள் உபயோகிக்கலாம். &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;ஆறாவது. &lt;br /&gt;  &lt;br /&gt;                 போலிக் ஆசிட் மாத்திரைகள். &lt;br /&gt;  &lt;br /&gt; FOLICACID  குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில் &lt;br /&gt;குறைகள்      ஏற்படாமல்  இருப்பதற்காக  எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனை கருதரிக்கும் &lt;br /&gt;முன்பிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். &lt;br /&gt;                   &lt;br /&gt;                    &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;தட்டச்சில் உதவி : &lt;br /&gt;எம்.எஸ். முத்து முஹம்மது &lt;br /&gt;msmuthumohamed@yahoo.co.in &lt;br /&gt;  &lt;br /&gt;www.mudukulathur.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-8431650553927805531?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/8431650553927805531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=8431650553927805531' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8431650553927805531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8431650553927805531'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/04/blog-post_18.html' title='தாய் சேய் நலம் - டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-4988324404402241719</id><published>2010-04-13T08:11:00.000-07:00</published><updated>2010-04-13T08:12:43.453-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ASSOCIATION'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதுகுளத்தூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><title type='text'>MUDUKULATHUR MUSLIM WELFARE ASSOCIATION</title><content type='html'>MUDUKULATHUR MUSLIM WELFARE ASSOCIATION&lt;br /&gt;85,SOUTH  COOUVAM ROAD, &lt;br /&gt;PUDUPET, CHENNAI-600 002.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;A.ABDUL KUDDUSE  PRESIDENT                94441 62065.&lt;br /&gt;M.S.MUTHU MOHAMED     VICE PRESIDENT.94441 74904&lt;br /&gt;A.NAZEEM AHMADSECERETARY94441 23975&lt;br /&gt;V.M.K.S.SHAHUL HAMEED SAITTRUESERER94452 10787.&lt;br /&gt;V.KAMAL NASSERASST.SECERETARY99400 87771&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;EXECUTIVE MEMBERS.&lt;br /&gt;&lt;br /&gt;P.MEERA MOHIDEEN                       98410 75079.&lt;br /&gt;O.R.M.ISMOIL94442 23068&lt;br /&gt;V.PEER MOHAMAMMED99400  08790&lt;br /&gt;S.K.GULAM   DASTHGIR94442 28621&lt;br /&gt;M.JALALUDEEN988846 36922&lt;br /&gt;S.ABDUL RAHMAN93845 34545&lt;br /&gt;O.P.S.ISMOIL98441 80797.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ENQUIRY&lt;br /&gt;MEERA MYDEEN94444 88780&lt;br /&gt;&lt;br /&gt;THESE PEOPLES ARE OFFICE BEARERS OF THIS YEAR.&lt;br /&gt;&lt;br /&gt;ACTIVITIES; &lt;br /&gt;&lt;br /&gt;FIRST MARK MUSLIM IN MUSLIM SCHOOL MUDUKULATHUR.&lt;br /&gt;                  PLUS 2, UNDER GRADUATE  AND POST GRADUATE GRANT OF&lt;br /&gt;RS.10 000 RESPECTIVELY EVERY YEAR.THE COMMITTEE WILL VERIFY THE RIGHT CANDIDATE&lt;br /&gt; &lt;br /&gt;THIS FOR YOUR INFOMATION&lt;br /&gt;&lt;br /&gt;Message From &lt;br /&gt;MS MUTHU MOHAMED&lt;br /&gt;msmuthumohamed@yahoo.co.in&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-4988324404402241719?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/4988324404402241719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=4988324404402241719' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4988324404402241719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4988324404402241719'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/04/mudukulathur-muslim-welfare-association.html' title='MUDUKULATHUR MUSLIM WELFARE ASSOCIATION'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-1608622786294800322</id><published>2010-04-05T09:45:00.000-07:00</published><updated>2010-04-05T09:46:52.356-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைரமுத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முரண்பாடு'/><title type='text'>முரண்பாடுகள்.-வைரமுத்து</title><content type='html'>முரண்பாடுகள்.-வைரமுத்து &lt;br /&gt;&lt;br /&gt; by Tamilzhan on Fri Sep 11, 2009 2:22 am&lt;br /&gt;&lt;br /&gt;முரண்பாடுகள்.-வைரமுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதிமரம் போதும்&lt;br /&gt;புத்தனைப் புதைத்துவிடு&lt;br /&gt;&lt;br /&gt;கொடிகள் காப்பாற்று&lt;br /&gt;தேசத்துக்குத் தீயிடு&lt;br /&gt;&lt;br /&gt;சின்னங்கள் முக்கியம்&lt;br /&gt;சித்தாந்தம் எரித்துவிடு&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞனுக்குச் சிலை&lt;br /&gt;கவிதைக்குக் கல்லறை&lt;br /&gt;&lt;br /&gt;உரைபோதும் பிழைப்புக்கு&lt;br /&gt;மூலம் கொளுத்திவிடு&lt;br /&gt;&lt;br /&gt;மன்னனுக்கு மகுடமிடு&lt;br /&gt;மக்களுக்கு லாடமடி&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றம் சுத்தம்செய்&lt;br /&gt;நீதிக்குக் குப்பைக்கூடை&lt;br /&gt;&lt;br /&gt;கற்றது மற&lt;br /&gt;பட்டத்துக்குச் சட்டமிடு&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டி தொலைத்துவிடு&lt;br /&gt;சாவிபத்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனைப் பலியிடு&lt;br /&gt;பாதுகை வழிபடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகிம்சை காக்க&lt;br /&gt;ஆயுதம் தீட்டு&lt;br /&gt;&lt;br /&gt;பத்தினிக்கு உதை&lt;br /&gt;படத்துக்குப் பூ&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கவியெழுத&lt;br /&gt;காமம் நாமெழுத&lt;br /&gt;&lt;br /&gt;கற்பு முக்கியம்&lt;br /&gt;கருவைக் கலை&lt;br /&gt;&lt;br /&gt;பசியை விடு&lt;br /&gt;கடிகாரம் பார்த்துண்&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகம் காப்பாற்று&lt;br /&gt;ஜனங்களைக் கொன்றுவிடு&lt;br /&gt;&lt;br /&gt;முரண்பாடே நடைமுறையாய்&lt;br /&gt;நடைமுறையே முரண்பாடாய்ச்&lt;br /&gt;சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்&lt;br /&gt;முரண்பாடெனக்குள் யாதென்று&lt;br /&gt;மூளைபுரட்டி யோசித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;மிருகத்தைக் கொல்லாமல்&lt;br /&gt;தேவநிலை தேடுகிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-1608622786294800322?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/1608622786294800322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=1608622786294800322' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/1608622786294800322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/1608622786294800322'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/04/blog-post.html' title='முரண்பாடுகள்.-வைரமுத்து'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-2827954698496865947</id><published>2010-03-12T10:35:00.000-08:00</published><updated>2010-03-12T10:36:05.177-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Budget 2010'/><title type='text'>India New Budget 2010</title><content type='html'>India New Budget 2010 &lt;br /&gt;&lt;br /&gt;Net revenue from tax proposals Rs 20,500 Cr. &lt;br /&gt;Net gains from indirect taxes Rs 46,500 Cr. &lt;br /&gt;Account auditing for all income above Rs 15 lacs. &lt;br /&gt;More services to be brought under tax net. &lt;br /&gt;Section 80c investment limit hiked by Rs. 20,000. &lt;br /&gt;Rationalisation of customs duty on gaming software. &lt;br /&gt;Toys exempted from excise duty, to become cheaper. &lt;br /&gt;Online news agencies to attract service tax. &lt;br /&gt;Service Tax rates unchanged. &lt;br /&gt;Customs duty on Gold and Platinum hiked. &lt;br /&gt;Excise duty on solar panels waived. &lt;br /&gt;Excise duty on CFL halved to 4%. &lt;br /&gt;Jewellery to be more expensive. &lt;br /&gt;Monorail granted project import status. &lt;br /&gt;CDs to be cheaper. &lt;br /&gt;Mobile phones to become cheaper. &lt;br /&gt;Refrigerators to be costlier. &lt;br /&gt;Televisions to be costlier. &lt;br /&gt;Air conditioners to be costlier. &lt;br /&gt;Peak customs duty unchanged at 10%. &lt;br /&gt;Cement to be costlier. &lt;br /&gt;Excise duty on petrol and diesel raised to Rs 1/litre. &lt;br /&gt;5% duty on crude petroleum restored. &lt;br /&gt;Fuel prices likely to go up. &lt;br /&gt;Excise on all non smoking tobacco raised. &lt;br /&gt;7.5% duty on petrol and diesel restored. &lt;br /&gt;Excise on large cars,SUVs, MUV raised to 22%. &lt;br /&gt;Partial rollback in Excise Duty from 10% to 8%. &lt;br /&gt;Cigarettes to be costlier. &lt;br /&gt;Presumptive tax limit raised to Rs 60 lacs. &lt;br /&gt;Investment linked deduction benefit for 2 Star hotels. &lt;br /&gt;Deduction of Rs 20000 on investment in infra bonds. &lt;br /&gt;Weighted deduction on R&amp;D raised to 200% from 150%. &lt;br /&gt;Deduction of Rs 20000 on investment in infra bonds. &lt;br /&gt;No tax on Income up to Rs 1.6 lacs. &lt;br /&gt;Current surcharge on companies reduced to 7.5%. &lt;br /&gt;No tax on Income up to Rs 1.6 lacs. &lt;br /&gt;Minimum Alternate tax hiked to 18% &lt;br /&gt;30% tax on income above Rs 8 lacs. &lt;br /&gt;20% tax on income between Rs5 lacs to 8 lacs. &lt;br /&gt;10% tax on income between Rs1.6 lacs to 5 lacs. &lt;br /&gt;IT dept to notify Saral 2 form for individual tax payers. &lt;br /&gt;FY11 net market borrowings pegged at Rs 3.45 lac Cr. &lt;br /&gt;IT exemption limit enhanced, surcharge withdrawn. &lt;br /&gt;FY10 budget deficit seen at 6.9% of GDP. &lt;br /&gt;20 Kms of highway to be constructed everyday. &lt;br /&gt;FY12 fiscal deficit target at 4.8%. &lt;br /&gt;FY13 fiscal deficit target at 4.1%. &lt;br /&gt;Fiscal deficit target of 5.5% in FY11. &lt;br /&gt;More than 50% increase in funds for minority welfare. &lt;br /&gt;15% rise in planned expenditure. &lt;br /&gt;Govt to set up National Mission for delivery of justice. &lt;br /&gt;Defence capex raised to Rs 60000 Cr. &lt;br /&gt;Gross tax receipts of Rs 7.46 Lac Cr. &lt;br /&gt;Allocation fund to defence raised to Rs 1.47 lac Cr. &lt;br /&gt;Skill development programme for textile sector. &lt;br /&gt;Home loans up to Rs 20 lacs to get intrest subvention of 1% up to March 11. &lt;br /&gt;Government to contribute Rs 1000 per month for pension security. &lt;br /&gt;Rs 5400 Cr. allocated for urban development. &lt;br /&gt;Rs 66100 Cr. allocated for rural development. &lt;br /&gt;Rs 2400 Cr. for MSMEs. &lt;br /&gt;Pvt. sector to meet food grain storage deficit. &lt;br /&gt;Rs 100 Cr. woman farmer fund scheme. &lt;br /&gt;Rs 1,900 Cr. allocated for UID project. &lt;br /&gt;Social Security Fund to have corpus of over Rs 1000 Cr. &lt;br /&gt;National Social Security fund for unorganised workers. &lt;br /&gt;Intrest subvention for housing loans up to 1 lacs. &lt;br /&gt;Rs 10,000 Cr. allocated for Indira Awaas Yojna &lt;br /&gt;Allocation Package of Rs 1200 Cr. assistance for drought in Bundelkhand. &lt;br /&gt;Funds to Rs 48,000 Cr. for Bharat Nirman. &lt;br /&gt;NREGA scheme allocation raised to Rs 41000 Cr. &lt;br /&gt;Budget Allocation to health Rs 22,300 Cr. &lt;br /&gt;Spend to funds on 'Social Sector' of Rs 1.38 lakh Cr. &lt;br /&gt;Allocation fund to school education from Rs.26,800 Cr. to Rs.31,036 Cr. &lt;br /&gt;Allocation fund to power sector of Rs 5130 Cr. &lt;br /&gt;Allocation fund Rs.200 Cr. for Tamilnadu textile sector. &lt;br /&gt;Established clean energy fund. &lt;br /&gt;25% of plan allocation for rural infrastructure. &lt;br /&gt;Allotment for renewable energy hiked by 61%. &lt;br /&gt;Setup Coal regulatory authority. &lt;br /&gt;Road development hiked to Rs 19894 Cr. &lt;br /&gt;Rs 1.73 lakh Cr. which is 46% of total plan outlay, reserved for infrastructure development. &lt;br /&gt;2% loan subsidy to farmers. &lt;br /&gt;Farm credit targets increased to Rs 3.75 lakh Cr. &lt;br /&gt;Payment of Farm loan extended for six months. &lt;br /&gt;Interest subvention of 2% extended for handicrafts and SMEs. &lt;br /&gt;Allocation of Rs 3000 Cr. for agricultural impetus. &lt;br /&gt;Rs 165,000 Cr. additional for bank re-capitalisation. &lt;br /&gt;Interest subvention for exports, extended for one year. &lt;br /&gt;Chances of banking licenses to Pvt cos and NBFCs from RBI. &lt;br /&gt;Foreign direct Investment (FDI)  policy to made more user friendly &lt;br /&gt;Reduce to 'Fertilizer Subsidy'. &lt;br /&gt;Target of divestment Rs 25,000 Cr. &lt;br /&gt;GST will implement from 2011 &lt;br /&gt;Plan to implement 'Direct Tax Code' from April 2011 &lt;br /&gt;Strategy  to exit for fiscal stimulus &lt;br /&gt;Review to stimulus packages. &lt;br /&gt;Significant private investment inflow expected to boost GDP &lt;br /&gt;Economy can achieve GDP growth of 10% &lt;br /&gt;FY 2009-10 was a challenging year &lt;br /&gt;Need to improve food security and healthcare systems &lt;br /&gt;Indian economy in far better position than last year, says Pranab&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-2827954698496865947?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/2827954698496865947/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=2827954698496865947' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/2827954698496865947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/2827954698496865947'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/03/india-new-budget-2010.html' title='India New Budget 2010'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-3967684903982339312</id><published>2010-02-27T11:02:00.000-08:00</published><updated>2010-02-27T11:03:12.389-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதுகுளத்தூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிகாட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்ச்சி'/><title type='text'>முதுகுளத்தூரில் மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ”படிக்க 100/100 ஜெயிக்க”</title><content type='html'>முதுகுளத்தூரில் மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ”படிக்க 100/100 ஜெயிக்க”&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் முதுகுளத்தூர் சி.எஸ்.சி இணைந்து&lt;br /&gt;நடத்தும் மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ”படிக்க 100/100 ஜெயிக்க” என்ற&lt;br /&gt;தலைப்பில் வரும் 7-03-2010 ஞாயிறு  அன்று 10வது மாணவ, மாணவியர்களுக்கு&lt;br /&gt;முதுகுளத்தூர் சி.எஸ்.சி கூட்ட அரங்கில் ஆலோசனையும், மாணவர் வழிகாட்டி&lt;br /&gt;கையேடுவும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அணைவரும் கலந்து பயன் பெற&lt;br /&gt;அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் உதவி : &lt;br /&gt;&lt;br /&gt;A.Kader Mohideen,&lt;br /&gt;Center Director,&lt;br /&gt;CSC-Mudukulathur. 9443443834&lt;br /&gt;Mail: kader.cworld@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-3967684903982339312?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/3967684903982339312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=3967684903982339312' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3967684903982339312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3967684903982339312'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/02/100100.html' title='முதுகுளத்தூரில் மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ”படிக்க 100/100 ஜெயிக்க”'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-9040256264380311109</id><published>2010-02-25T05:04:00.001-08:00</published><updated>2010-02-25T05:04:46.897-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமகிருஷ்ணனின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெங்கட்ராமன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோபல் பரிசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதநேயம்'/><title type='text'>நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம்!</title><content type='html'>நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம்! &lt;br /&gt;&lt;br /&gt;Tuesday, 15 April 2008 13:01 &lt;br /&gt; &lt;br /&gt;சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் அறிவியல் மேதை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெறுவோரில் ஒருவராக அறிவிக்கப் பட்டவுடன் உலகச் செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் உலாவரத் தொடங்கின.&lt;br /&gt;இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு அறிவியல் மேதை ராம கிருஷ்ணனால் மிகுந்த பெருமிதம். 57 வயதாகும் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெறும் 7வது இந்தியர் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரத்தில் பிறந்திருந்தாலும், மிகச் சிறிய வயதிலேயே குஜராத்திற்கு குடிய பெயர்ந்து தனது பட்டப்படிப்பை பரோடா பல்கலைக்கழகத்தில் முடித் தார். பிறகு அமெரிக்கா சென்று ஒஹியோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. டாக்டர் பட்டம் பெற்று, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியில் இணைந் தார். செல்களில் உள்ள ரிபோசோம்கள் பற்றிய ஆய்வுக்காக வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ள இவரின் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, டாக்டர் பட்ட ஆய்வு ஆகியவை இயற்பியல் துறை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் சாதனைக்காக இந்தியத் தலைவர்களும், குடி மக்களும் அவரே திக்குமுக்காடி திணறும் அளவுக்கு வாழ்த்தி மகிழ்ந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அறிவியல் மேதையாக அகில அறிமுகம் பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனின் மனிதநேய மனத்தை அவரது சகாவும் ஓய்வுபெற்ற அணுக்கரு இயற்பியல் துறை பேராசிரியருமான ஜே.எஸ்.பண்டுக்வாலா வெளிப்படுத்தியுள் ளார். வெங்கி என்று செல்லமாக அழைக் கப்படும் டாக்டர் வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன், சிறு வயது முதலே குஜராத் மாநிலம் வடோதராவில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெங்கட்ராமன் மஹா ராஜா சாயஜிரங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், தாயார் ராஜலஷ்மியும் குழந்தை உணவூட்டம் மற்றும் உயிர் வேதியல் துறையில் பேராசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர் இருவரும் பேராசிரியர்கள். எனவே இவரையும், இவரது சகோ தரியையும் வளர்த்த வேலைக்கார அம் மையார் மீது இவருக்கு பாசம் அதிகம். அவருடைய குடும்பத்தை இவர் இன்றும் பரிவோடு கவனித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவார மதவெறியர்கள் மூட்டிய கலவர நெருப்பு கொழுந்துவிட்டு எரிந் தது. வடோதராவில் இருந்த பெஸ்ட் பேக்கரியில் 12 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பேராசிரியர் பண்டுக் வாலாவின் வீடும் சூறையாடப்பட்டது. இதை அறிந்து மிகவும் வருந்திய டாக் டர் ராமகிருஷ்ணன், தனது நண்பர் பண் டுக்வாலா மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம் சிறுவர்லிசிறுமிகளின் கல்வி தடைபடாமல் தொடர நிதியுதவி செய்து வருகிறார். பணம் கொடுத்தோம், கடமை தீர்ந் தது என்று இல்லாமல், அடிக்கடி ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விசாரித்து அறிவாராம். குறிப்பாக கணிதம், இயற்பியல், வேதியல் பாடங்களில் அவர்களுக்கு ஆர்வ மூட்டுமாறு பேராசிரியர் பண்டுக்வாலாவிடம் கேட்டுக் கொள்வாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்து, குஜராத்திற்கு குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்று, அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுள்ள டாக்டர் ராமகிருஷ்ணன், குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறை செலுத்துவதும், முஸ்லிம் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதும் பாராட்டிற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது.&lt;br /&gt;&lt;br /&gt;நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறி வாலும், மனிதநேயத்தாலும் உயர்ந்து நிற்பது வாழ்த்திற்குரியது.&lt;br /&gt;நன்றி: தி ஹிந்து (8.10.09)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-9040256264380311109?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/9040256264380311109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=9040256264380311109' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/9040256264380311109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/9040256264380311109'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/02/blog-post.html' title='நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம்!'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-4153099688951453796</id><published>2010-01-25T08:13:00.001-08:00</published><updated>2010-01-25T08:13:28.892-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='MS வேர்ட்'/><title type='text'>MS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்</title><content type='html'>MS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள் &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது பெரும்பாலோனோர் உபயோகிக்கும் மென்பொருள் மைக்ரோசாப்டின் வேர்ட் தொகுப்பாகும். அதில் உள்ள சுருக்கு வழிகளை கையாண்டால் உபயோகிப்பது மிகவும் எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;ALT + F10 - விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ALT +F5 - விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl + Shift + A - தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக்களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற் கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;SHIFT + F2 - தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl+W, Ctrl+F4 - இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண் டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;Alt + Ctrl + S - பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl + Shift + D தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl + &gt; தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டாவது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.)&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl + ] இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை ஒவ்வொரு பாயிண்ட்டாக அதிகரிக்கச் செய்திடும்.&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl + Shift + H தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை மறைத்திடும். மீண்டும் அழுத்த அவை கிடைத்திடும்.&lt;br /&gt;&lt;br /&gt;Alt + Shift + D நீங்கள் உருவாக்கிடும் ஆவணத்தில் ஒரு இடத்தில் அன்றைய தேதியை டைப் செய்திட விரும்புகிறீர்கள். அதற்காக அந்த தேதியை டைப் செய்திட வேண்டியதில்லை. பலருக்கு தேதி நினைவிலும் இருக்காதே. இதற்காக இந்த கீகளைப் பயன்படுத்துங்கள். அன்றைய தேதி அழகாக வந்து உட்கார்ந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;Alt + shift + T மேலே சொன்னது போல ஓர் ஆவணத்தில் அப்போதைய நேரத்தை அமைத்திட இந்த கீகளை அழுத்துங்கள். நேரம் அழகாக டைப் செய்யப்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;Ctrl + Shift + W வேர்ட் டாகுமெண்ட்டில் அடிக் கோடிட கீயை அழுத்தினால் அது சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடிடுகிறது. அது போல அல்லாமல் சொற்களுக்கு அடியில் மட்டும் கோடு போட இந்த கீகளைப் பயன்படுத்தவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ctrl + shift + W வேர்ட் டாகுமெண்ட்டில் அடிக் கோடிட கீயை அழுத்தினால் அது சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடிடுகிறது. அது போல அல்லாமல் சொற்களுக்கு அடியில் மட்டும் கோடு போட இந்த கீகளைப் பயன்படுத்தவும்.&lt;br /&gt;&lt;br /&gt;Alt + F11 வேர்ட் தொகுப்பில் பணியாற்று கையில் விசுவல் பேசிக் எடிட்டிங் என்விரோன்மெண்ட்டுக்கு மாற வேண்டுமா? இந்த கீகளைப் பயன்படுத்தவும்.&lt;br /&gt;&lt;br /&gt;Alt V, H ஆவணத்தின் ஹெடர் பகுதியில் உள்ள தலைப்பை எடிட் செய்திட அந்த இடத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தவும்.&lt;br /&gt;&lt;br /&gt;shift + F7 ஒரு சொல் சார்ந்த பிற சொற்களைக் காட்டும் நூலுக்கு தெசாரஸ் என்று ஆங்கிலத்தில் பெயர். ஆங்கில சொல் ஒன்றுக்கு சார்ந்த சொல் வேண்டும் என்றால் இந்த கீகளை அழுத்தவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-4153099688951453796?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/4153099688951453796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=4153099688951453796' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4153099688951453796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4153099688951453796'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/01/ms.html' title='MS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-3562574856165776229</id><published>2010-01-24T11:29:00.000-08:00</published><updated>2010-01-24T11:30:19.943-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='www.indianblooddonors.com'/><title type='text'>www.indianblooddonors.com</title><content type='html'>The address is &lt;br /&gt;www.indianblooddonors.com. From Adilabad to Yamuna Nagar, from the most common blood group to the rarest, the site has a huge database of blood donors. So if you need blood, it's a good place to turn to. It's simple. It's effective. It's free. It can match you with a donor near you in minutes. And you can save the life of a loved one. You can also register as a donor at the site and save the life of someone else's loved one.&lt;br /&gt; &lt;br /&gt;Pass the message. And let's build a community that cares !&lt;br /&gt;&lt;br /&gt;Just SMS. Blood.When you need it when you wish to donate it.!&lt;br /&gt;&lt;br /&gt;To Register as a Donor.&lt;br /&gt;SMS &lt;Blood&gt; &lt;Std Code&gt; &lt;Blood Group&gt; to &lt;br /&gt;96655-00000 .!&lt;br /&gt;&lt;br /&gt;Need Blood Donors.&lt;br /&gt;SMS &lt;Donor&gt; &lt;Std Code&gt; &lt;Blood Group&gt; to 96655-00000 .!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-3562574856165776229?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/3562574856165776229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=3562574856165776229' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3562574856165776229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3562574856165776229'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/01/wwwindianblooddonorscom.html' title='www.indianblooddonors.com'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-385403040365009554</id><published>2010-01-11T22:11:00.000-08:00</published><updated>2010-01-11T22:12:00.250-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Life'/><title type='text'>Life</title><content type='html'>Life is Best for those who want to Live it,&lt;br /&gt;Life is Difficult for those who want to Analyze it,&lt;br /&gt;Life is worst for those who want to Criticize it,&lt;br /&gt;Our Attitude Defines Life&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-385403040365009554?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/385403040365009554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=385403040365009554' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/385403040365009554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/385403040365009554'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2010/01/life.html' title='Life'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-4244467629196778218</id><published>2009-12-31T10:01:00.001-08:00</published><updated>2009-12-31T10:01:22.954-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிவாசல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறப்பு விழா'/><title type='text'>முதுகுளத்தூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா</title><content type='html'>முதுகுளத்தூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா&lt;br /&gt; &lt;br /&gt;http://mudukulathur.com/mudseithiview.asp?id=842&lt;br /&gt; &lt;br /&gt;      முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் “மஸ்ஜித் முஹைதீன்” என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 27.12.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.&lt;br /&gt; &lt;br /&gt;      முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜ‌ஹான் தலைமை தாங்கினார்.  உதவி இமாம் மவ்லானா முஹைதீன் ஆலிம் கிராஅத் ஓதினார்.  தலைமை இமாம் “சிராஜுல் உம்மத்” மவ்லானா அல்ஹாஜ் எஸ்.அஹமது பஷீர் சேட் ஆலீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.  முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவை கவிஞர் மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் ஆலிம் சிற்பபுரையாற்றினார்.&lt;br /&gt; &lt;br /&gt;      தனது தந்தை மர்ஹும் ஹாஜி. முஹம்மது முஹைதீன் அவர்கள் பெயரால் கட்டப்பட்ட “முஹைதீன் பள்ளிவாசலை” பனைக்குளம் வள்ளல் அல்ஹாஜ் ஆ.ஜாஹிர் ஹுஸைன் திறந்து வைத்து வஃக்பு செய்தார்.  ஜமாஅத்தினர் அனைவரும் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.  துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.   &lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: ஹெச்.ஏ. முகம்மது சுல்தான் அலாவுதீன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-4244467629196778218?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/4244467629196778218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=4244467629196778218' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4244467629196778218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4244467629196778218'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/12/blog-post.html' title='முதுகுளத்தூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-4257221522613513558</id><published>2009-10-21T11:02:00.000-07:00</published><updated>2009-10-21T11:03:51.165-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம‌லர்'/><title type='text'>உதிரும் ம‌லர்க‌ளும் உய‌ரும் ம‌ண‌ங்க‌ளும்</title><content type='html'>உதிரும் ம‌லர்க‌ளும் உய‌ரும் ம‌ண‌ங்க‌ளும்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=197&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ப‌த்திரிக்கையின் திருப்பிய‌ ப‌க்க‌ங்க‌ளும்,தெலைக்காட்சி சேன‌ல்க‌ளும் ந‌ம்மையும் அறியாம‌ல் ஒரு செய்தியை ந‌ம‌க்கு கொடுத்துக்கொண்டிருக்கின்ற‌ன. ந‌வ‌யுக‌ உல‌கில் ம‌ர‌ண‌ம் என்ப‌து நாம் குடிக்கும் காலை "டீ" க்கு ஒப்பாக்கிக்கொண்டிருக்கிற‌து என்று. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இட‌த்தில் விப‌த்து நிக‌ழ்ந்து ஒரு ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டால் கூட‌ அது ப‌ற்றி பெரிதாக பேசிய‌ கால‌ம் போய்  சில‌ நொடிப்பொழுதில் ப‌ல்லாயிர‌க்க‌ணக்கானோர் கை, கால்க‌ளை இழுந்து, உயிருக்கு போராடி உயிரைவிடுகிற‌ காட்சிக‌ள் சில‌ வினாடிக‌ளில் ந‌ம் தொலைக்காட்சி திரைக‌ளில் தின‌ம்தின‌ம் க‌ரைந்து போகின்ற‌து ந‌ம் சிந்த‌னை கூட அவ‌ற்றை தொடுவ‌தில்லை..&lt;br /&gt;ச‌மீப‌கால‌மாக‌ தொட‌ர்ந்து வ‌ருகிற‌ ம‌ர‌ண‌ச்செய்திகள் யாவும்  &lt;br /&gt;ஆலிம்க‌ள்,ச‌ன்மார்க்கஊழிய‌ர்க‌ள், ச‌மூக ஆர்வ‌ல‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌தாகவே இருப்பது ந‌ம்மை மிக‌ப்பெரிய க‌வ‌லையில் ஆழ்த்துகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ர‌ண‌ம் என்பது விதிக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்றாக‌ இருந்தாலும் அது ம‌னித‌ வாழ்வில் எப்ப‌டி ஆட்கொள்கிறது என்ப‌து ப‌ற்றி குர்ஆன் பல‌ வித‌ங்க‌ளில் எடுத்துரை பாங்கு அலாதியான‌து ப‌ல்வேறு ச‌மூக‌த்த‌ருடைய‌ முடிவுக‌ள் எப்ப‌டி இருந்த‌து என்பது பற்றி அறிவிக்கும் குர்ஆன், ந‌மக்கெல்லாம் மிகவும் ப‌ரிச்சிய‌மான‌, குர் ஆனில் அதிக‌மாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ ந‌பி மூஸா அலைஹிஸ்ஸ‌லாம் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றில் அவ‌ர்க‌ளின் எதிரியான ஃபிர்அவுனின் ச‌மூக‌த்திற்க்கு முடிவுரை எழுதிய‌ நிக‌ழ்வை இறைவ‌ன் இப்ப‌டி வ‌ர்ணிக்கிறான்.   &lt;br /&gt;அவ‌ர்க‌ளின் ம‌ர‌ணித்திற்க்காக‌ வான‌மும் அழவில்லை பூமியும் அழ‌வில்லை (துஹான்: 29) என்று கூறி முடிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம் புழ‌க்க‌பாஷையில் " உல‌க‌மே அழுதுச்சி அவர் இற‌ந்த‌ப்ப‌" கேள்விப்ப‌ட்டிருப்போம். ஆனால் அது என்ன‌ வான‌ம் அழுவ‌து பூமி அழுவ‌து??? அப்ப‌டி அழுவுமோ!!! அது எப்ப‌டி அழுவும்? ஏன் அழுவும்? ஏத‌ற்க்காக‌ அழுவும்...  &lt;br /&gt; &lt;br /&gt;(இன்ஷாஅல்லாஹ் ம‌ல‌ரும்)&lt;br /&gt;&lt;br /&gt;உங்க‌ள் ச‌முதாய ஊழிய‌ன்&lt;br /&gt;" ஹ‌ஸ‌னீ “&lt;br /&gt;avoorismail@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-4257221522613513558?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/4257221522613513558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=4257221522613513558' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4257221522613513558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4257221522613513558'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/10/blog-post_21.html' title='உதிரும் ம‌லர்க‌ளும் உய‌ரும் ம‌ண‌ங்க‌ளும்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-3751897419638427098</id><published>2009-10-06T12:01:00.001-07:00</published><updated>2009-10-06T12:02:20.399-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏர்வாடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><title type='text'>கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை</title><content type='html'>கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்வாடி தர்காவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் அறிவிப்பு கிடப்பில் உள்ளதால் அப்பகுதியினர் வேதனை அடைந்துள்ளனர். கீழக்கரை அருகில் உள்ள ஏர்வாடி தர்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தலத்தை சிறப்பிக்கும் பொருட்டு இதை சுற்றுலா தலமாக மாற்ற அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆண்டுகள் பல கடந்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால்இப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை அமைப்புகள் மற்றும் ஊராட்சி மூலமே மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் சந்தனக்கூடு திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கானோர் கூடும் இவ்விழா ஒரு மாதம் வரை நடக்கும். அரசின் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இருப்பினும் யாத்ரீகர்களின் நலன் கருதி இத்திருவிழாவுக்காக தர்கா நிர்வாகம் கனிசமான தொகையை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்கிறது. சுகாதாரபணிக்கு ஊராட்சி நிர்வாகம் 50 சதவீத செலவை ஏற்கிறது. இதுவே சுற்றுலா தலமாக இருக்கும் பட்சத்தில் இங்கு வருபவர்களுக்கு இன்னும் கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன், மாவட்டத்தின் வருவாய் அதிகரிக்கும். இது குறித்து ஏர்வாடி தர்கா நிர்வாகம் சார்பில் சுற்றுலா துறையினருக்கு பலமுறைவலியுறுத்தியும் பிரயோஜனம் இல்லை. தொடரும் புறக்கணிப்பால அப்பகுதியினர் மட்டுமின்றி வரக்கூடிய யாத்ரீகர்களும் வேதனையடைந்துள்ளனர். தொடர்ந்து கிடப்பில் இருக்கும் அரசின் சுற்றுலா தல அறிவிப்பை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-3751897419638427098?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/3751897419638427098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=3751897419638427098' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3751897419638427098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3751897419638427098'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/10/blog-post.html' title='கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-8530482056973611347</id><published>2009-10-06T12:01:00.000-07:00</published><updated>2010-04-19T21:58:06.333-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசிரியை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷார்ஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப‌ர‌ஞ்சி'/><title type='text'>ஷார்ஜாவில் அப‌ர‌ஞ்சி ஆசிரியை</title><content type='html'>ஷார்ஜாவில் அப‌ர‌ஞ்சி ஆசிரியை&lt;br /&gt;&lt;br /&gt;முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளியில் ப‌ணிபுரிந்து ஓய்வுபெற்ற‌ அப‌ர‌ஞ்சி ஆசிரியை அவ‌ர்க‌ள் ஷார்ஜா வ‌ருகை புரிந்துள்ளார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ‌ர்க‌ள‌து புத‌ல்வ‌ர்க‌ள் இள‌ங்கோ ம‌ற்றும் குமார் ஆகியோர் அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ருகின்றன‌ர். &lt;br /&gt;&lt;br /&gt;அமீர‌க‌ தொட‌ர்புக்கு : 06 5610729&lt;br /&gt;&lt;br /&gt;-~----------~----~----~----~------~----~------~--~---&lt;br /&gt;assalaamu alaikum,&lt;br /&gt; &lt;br /&gt;dear brother,&lt;br /&gt;                     happy see teacher mrs.abaranji "photo.it  is a very  long time to see her.she is my first std teacher in  muslim school(may be 1957to 1958.).mr.chellam vathiyaar also my science teacher.please convey my best regards to her.she may remember me as RAJA &lt;br /&gt;vassalam&lt;br /&gt; &lt;br /&gt;msmuthumohamed&lt;br /&gt;9444174904&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-8530482056973611347?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/8530482056973611347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=8530482056973611347' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8530482056973611347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8530482056973611347'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/10/blog-post_06.html' title='ஷார்ஜாவில் அப‌ர‌ஞ்சி ஆசிரியை'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-8790977113175144229</id><published>2009-08-25T12:20:00.001-07:00</published><updated>2009-08-25T12:21:24.343-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாவமன்னிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நா'/><title type='text'>நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!</title><content type='html'>நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)&lt;br /&gt;&lt;br /&gt;http://www.mudukulathur.com/religiondetails.asp?id=152&lt;br /&gt;http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0825-control-the-sins-of-the-tongue.html&lt;br /&gt;&lt;br /&gt;மாதங்களிலேயே மிகச்சிறந்த மாதமாக புனிதமிகும் ரமலான் மாதம் திகழ்ந்து வருகிறது. இம்மாதத்தை எவர் பெற்றுக் கொண்டாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (2:185) என வல்லோன் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளதன் மூலம் ரமலான் மாதத்தின் தனிப்பெரும் சிறப்பினை உணர்த்தியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;தம் வாழ்க்கையில் பாவமே செய்யாத மனிதர்கள் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும்? அதுவும் தற்போதைய நாகரீக கலாச்சார வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே கண்ட கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமே வரும். பாவத்திற்குரிய செயல்களில் ஒன்று மனிதன் தெரிந்தே பாவம் செய்தல் மற்றொன்று தனக்கே தெரியாமல் பாவம் செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாவச் செயலை தூண்டும் நிலையிலேயே இருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் வாழ வேண்டும். பாவத்தின் முதல் துவக்கமாக மன இச்சையும் அடுத்ததாக மனிதனின் நாவும் இருப்பதை மறுக்க முடியாது!. மனம் போகும் போக்கில் வாழ ஆசைபடுதலே பாவத்தின் தலைவாசல் என கலீபா அலி (ரலி) அவர்கல் கூறியுள்ளார்கள். நாவால் பிறரின் மனதை புண்படுத்துபவர்கள் நம்மில் மிகுதமாக உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கூறும் ஒவ்வொரு சொல்லையும் நிதானத்துடன் சொல்ல முன் வராத வரை, சொல்லப்படும் அந்த வார்த்தைகளில் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் பாவம் கலந்து விடுகின்றன. "யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல் இழுக்கு ப்டடு" திருவள்ளுவரின் இந்த கூற்றும் நாவை பேண வேண்டிய அவசியத்தையே வலியுறுத்துகின்றன.&lt;br /&gt;சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை! என்ற பழமொழி கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஆக மனிதனை பாவத்தின் பக்கம் தூண்டும் முக்கிய உறுப்பாக "நாவு" இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. பாவத்தின் பக்கங்களாய் பொய் பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல் மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் தமது நேர்மையையும், ஒழுக்கத்தையும் குழி தோண்டி புதைத்து விடுகிறது. இவ்வளவு பெரிய கூரிய ஆயுதமான நாவை நாம் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். "சொல்லாதே செய்" என்ற வாக்கியத்தை சரிவர பேணியவர்கள் தான் ஆன்றோர்களாகவும், சான்றோர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.   "தவளை தன் வாயால் கெட்டது" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கும் பேச்சுக்களில் எதுவெல்லாம் பாவம் கலந்தது என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும். அனுதினமும் படைத்தவனிடம் கையேந்தி பாவ மன்னிப்பு கோருவதே மிகவும் அவசியமாகும்.&lt;br /&gt;ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருந்தபோது தமது கைகளை உயர்த்தியவர்களாக ஆமீன், ஆமீன், ஆமீன் என மூன்று முறை தொடர்ந்து கூறினார்கள். பிறகு மிம்பரில் இருந்து கீழிறங்கியதும் தோழர்களெல்லாம் யாரசூலுல்லாஹ் எப்போதும் கண்டிராத ஒரு காட்சியை இன்று கண்டோமே? என கேட்டதற்கு நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து "ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பு தேடாதவன் நாசமடைவானாக" என கூறியதும் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்ற விபரத்தை தம் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;பிறகு இரண்டு முறை எதற்காக ஆமீன் சொன்னார்கள் என்ற விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம். (இந்த நிகழ்வை ஹழ்தத் கஃபு இப்னு உஜ்ரத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளது ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆக ரமலான் மாதத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தான் மேலே கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. புனிதமிகும் ரமலானில் நமது நாவைப் பேணும் பயிற்சியை தொடங்குவதுடன் பாவ மன்னிப்பு தேடுபவர்களாகவும் நம்மை பழக்கிக் கொள்வோம். இறைவன் நம் அனைவரின் நாவுகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து மன்னித்து அருள் பாலிப்பானாகவும். ஆமீன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-8790977113175144229?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/8790977113175144229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=8790977113175144229' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8790977113175144229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8790977113175144229'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/blog-post_25.html' title='நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-115390318278208348</id><published>2009-08-18T12:35:00.000-07:00</published><updated>2009-08-18T12:41:43.472-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசக்கடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷாஹா'/><title type='text'>பாசக்கடல் “ஷாஹா”</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_N6RBjG7pAdg/SosD6ANurRI/AAAAAAAAG54/vrS9QIukzco/s1600-h/shaha.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_N6RBjG7pAdg/SosD6ANurRI/AAAAAAAAG54/vrS9QIukzco/s320/shaha.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5371391275594329362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; பாசக்கடல் “ஷாஹா”&lt;br /&gt;  &lt;br /&gt;http://www.mudukulathur.com/Nerkanalview.asp?id=181&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;60 ஆண்டுகளுக்கு முன் எழுத ஆரம்பித்து 90 வயதைக் கடந்துள்ள முஸ்லீம் எழுத்தாளர் யார்?&lt;br /&gt; &lt;br /&gt; அறிந்து கொள்ள நர்கிஸ் வாசகர்கள் விரும்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;  அவரே பதில் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஷாஹா என்பது என் புனைப் பெயர். முழுப் பெயர் ஷாஹுல் ஹமீது. புனைப்பெயரில் மோகம் கொண்டவனில்லை நான். ஒரு நிர்பந்தத்தால் இந்தப் பெயரைச் சூட்டினேன். மணிவிளக்கு ஆசிரியர் (ஆ.கா.அ. அப்துஸ் ஸமது) ஷகீலா என்ற மற்றொரு பெயரைச் சூட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  உங்கள் பூர்வீகத்தைக் கூறலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;  இராமநாதபுரம் மாவட்ட சித்தார்கோட்டையில் 1919 –ல் பிறந்தேன். சீறாப்புராணம் படைத்த உமறுப்புலவரின் வழித்தோன்றல்கள் நாங்கள். ஹாஜி. மு.சீ. முஹம்மது களஞ்சியம் மரைக்காயர் என் தந்தையார். தாயார் இப்ராஹீம் அம்மாள். மூன்று தலைமுறைக்கு முன் ஏற்பட்ட பர்மா தொடர்பு எங்களை மூலைக்கு மூலை பிரித்து விட்டது. தந்தையார் தமிழ், அரபி, உர்தூ, பார்ஸி மொழி அறிந்த இலக்கியவாதி. அவரால் நான் இலக்கிய உணர்வு பெற்றது முதல் கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  உங்கள் கல்வி, தொழில் பற்றி…?&lt;br /&gt;&lt;br /&gt;  உள்ளூரிலேயே அரபி மொழி கற்றேன். ஆசிரியர் ‘பெரிய ஆலிம்’ என அந்நாளில் அழைக்கப் பெற்ற மெளலவி அஹ்மது இபுராஹீம் ஆலிம். உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்து ஊட்டி வளர்த்தவர் திரு.என். ராமகிருஷ்ண ஐயர். இரு ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிப்பாக இரண்டு கதைகளை எழுதினேன். தமிழ் கற்பித்தவர்கள் வித்துவான் சிவஞானம் பிள்ளை, கார்மேகக் கோனார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1941-ல் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்து விட்டு பர்மாவுக்குச் சென்றேன். அங்குள்ள சோலியா உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  உங்கள் எழுத்துத் துறையைப் பற்றி …?&lt;br /&gt;&lt;br /&gt;  கதை எழுத வேண்டும் என்ற ஆசை கல்லூரி மாணவனாக இருந்த . போதே மனதில் அரும்பு கட்டி விட்டது. அமுதசுரபி பத்திரிகையில் 1948 –ல் எழுத ஆரம்பித்தேன். அடுத்தடுத்து மூன்று சிறுகதைகளை அதன் ஆசிரியர் திருவேம்பு பிரசுரித்தார். இந்த காலத்தில் எனக்கும் எழுத்தாளர் மாயாவிக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய கதைகளை விரும்பிப் படித்தேன். உடனுக்குடன் விமர்சனம் எழுதுவேன். அவர் உற்ற நண்பராக, உடன்பிறவா சகோதரராக இருந்தார். சுதேசமித்திரனிலும் அப்போது எழுதினேன். 15 ரூபாய் அன்பளிப்புக் கிடைத்தது. சென்னை வானொளியில் பணியாற்றிய மாயாவியின் மூலம் அகிலன், கலைமகள் கி.வா.ஜ. முதலானோரின் நட்பைப் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்த கட்டங்கள் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;  ஐந்து வருடம் தொய்வு. பர்மாவில் ஏற்பட்ட குடும்பப் பொருளாதார சுழற்சியினால் எழுதுவதை நிறுத்தி விட்டேன். ரங்கூனுக்கு வந்த மணி விளக்கு ஆசிரியர் தூண்டியதால் மீண்டும் எழுதத் தொடங்கினேன். அந்த இதழில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை ஆ.கா.அ. கேட்டுக் கொண்டபடி மொழி பெயர்த்தேன். ‘இக்வானுஸ் ஸபா’ நூலை ‘மனிதனா? மிருகமா? என்ற தலைப்பில் தந்தேன். முக்கியத் திருப்பத்தைத் தந்தது. ‘இன்ப வேதனை’ தொடர்கதை… அடுத்து பாசக்கடல், மலர்மாலை,அன்னை பூமி தொடர்கதைகள். என் எழுத்தில் அக்கறை கொண்ட நட்பு வட்டம் அருகில் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;  நண்பர் எழுத்தாளர் நூன் முக்கியமானவர். பத்திரிகையாளரான அவர், சோலியா முஸ்லிம் பள்ளியின் மேலாளராகவும் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  உங்களுக்கும் பத்திரிகை அனுபவம் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;  பள்ளி ஆசிரியராவதற்கு முன் சாந்தி தினசரியில் பணிபுரிந்தேன். இரங்கூனில் சிறப்பாக வெளிவந்த பத்திரிகை அது. இரண்டு வருடம் அதில் இருந்து விட்டு சோலியா பள்ளிக்கு மாறினேன். பர்மாவில் வாழ்ந்தாலும் இந்திய ஹிந்தி பத்திரிகைகளுடன் தொடர்பு உண்டு. சரிகா, தர்மயுக் இதழ்கள் என் சிறுகதைகளை ஹிந்தியில் மொழி பெயர்த்து வெளியிட்டன. பர்மிய மொழியாக்கமும் செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;  உங்களுக்குப் பிடித்தவர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;  அது ஒரு பெரிய பட்டியல் … இதோ எதிரில் இருக்கும் உங்களையும் இந்த டாக்டரையும் சொல்லாமல் இருக்க முடியுமா? நீங்கள் என் உடன்பிறவா தம்பி… டாக்டர் ஹிமானா சையத் என் மைத்துனர். அரை நூற்றாண்டாக நாம் இருவரும் இறைவனின் நாட்டப்படி இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறோம். இத்தனையாண்டுகளாக நாம் எழுதிய கடிதங்கள் பாசநேசத் தொகுப்பல்லா?&lt;br /&gt;&lt;br /&gt;  தமையனார் ஷாஹா நெகிழ்ச்சியுடன் ஆரத் தழுவி நல்லாசி கூறி இரங்கூனுக்குப் புறப்படும் வரை, இரண்டு வாரத்திற்கு மேல், நானும் டாக்டர் ஹிமானா சையதும் (’நர்கிஸ்’ கெளரவ ஆசிரியர்) அன்றாடம் அவர்களுடன் ஆன்மீக, இலக்கிய உரையாடல்களில் ஆழ்ந்திருக் கிறோம். பாசக் கடலான ஷாஹாவைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;   இது ஓர் அத்தியாயம் ! &lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு : ஜே.எம். சாலி&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : நர்கிஸ் மாத இதழ் – ஆகஸ்ட் 2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-115390318278208348?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/115390318278208348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=115390318278208348' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/115390318278208348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/115390318278208348'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/blog-post_18.html' title='பாசக்கடல் “ஷாஹா”'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_N6RBjG7pAdg/SosD6ANurRI/AAAAAAAAG54/vrS9QIukzco/s72-c/shaha.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-1692805755384097184</id><published>2009-08-15T20:44:00.000-07:00</published><updated>2009-08-15T20:46:14.960-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுவனப்பாதை'/><title type='text'>கடைசி தேதி நீட்டிப்பு - சுவனப்பாதை மாதஇதழின் கட்டுரை போட்டி</title><content type='html'>கடைசி தேதி நீட்டிப்பு - சுவனப்பாதை மாதஇதழின் கட்டுரை போட்டி&lt;br /&gt;&lt;br /&gt;சுவனப்பாதை மாதஇதழின் மூலம் நடத்தப்படுகின்ற உலகளாவிய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்ற அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி &lt;br /&gt;&lt;br /&gt;கடைசி தேதி நீட்டிப்பு:&lt;br /&gt;கட்டுரைகளை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் ரமளான் பிறை 25, ஹிஜ்ரி1430 வரை &lt;br /&gt;நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt; &lt;br /&gt;பரிசு விபரங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;சவூதி ரியால் 700 மதிப்புள்ள முதல் பரிசு&lt;br /&gt;சவூதி ரியால் 500 மதிப்புள்ள இரண்டாம் பரிசு&lt;br /&gt;சவூதி ரியால் 300 மதிப்புள்ள மூன்றாம் பரிசு &lt;br /&gt;மற்றும் &lt;br /&gt;பத்திற்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.&lt;br /&gt; &lt;br /&gt;விதிமுறைகள் மற்றும் கட்டுரை தலைப்புகள் பற்றி கூடுதல் விவரங்களை அறிய பார்வையிடுக:&lt;br /&gt;www.suvanam.com&lt;br /&gt;www.islamkalvi.com&lt;br /&gt;www.satyamargam.com &lt;br /&gt; &lt;br /&gt;அல்லது தொடர்பு கொள்க&lt;br /&gt;00966 506096740&lt;br /&gt;00966 567421270&lt;br /&gt; &lt;br /&gt;ஆசிரியர்&lt;br /&gt;சுவனப்பாதை மாதஇதழ்&lt;br /&gt;ஜித்தா - சவூதி அரேபியா&lt;br /&gt; &lt;br /&gt;குறிப்பு: இச்செய்தி கிடைக்கப்பெறாத மற்ற சகோதரர்-சகோதரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-1692805755384097184?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/1692805755384097184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=1692805755384097184' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/1692805755384097184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/1692805755384097184'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/blog-post_15.html' title='கடைசி தேதி நீட்டிப்பு - சுவனப்பாதை மாதஇதழின் கட்டுரை போட்டி'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-2635789877516479622</id><published>2009-08-15T12:40:00.000-07:00</published><updated>2009-08-15T12:42:09.702-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷெய்கு சதகத்துல்லாஹ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியப் பரிசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010</title><content type='html'>ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;www.mudukulathur.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு மையம் செய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010 க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுதோறும் வழங்கப்பெறும் இப்பரிசு தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நூலுக்கு ரூ.30,000 வழங்கப்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டு அரபுத்தமிழ் – தோற்றம் – வளர்ச்சி – தேக்கம் ( அரபுத்தமிழ் இலக்கிய வரலாறு ) எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்கள் ஏ4 அளவில், கணினி அச்சில் இடம் விட்டு, 200 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ டெம்மி புத்தக அளவு, 200 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தாளில் ஒரு புறம் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப் பெறுதல் வேண்டும். தட்டச்சு செய்த நூலாயினும், அச்சிட்ட நூலாயினும் தேர்வுக்கு ஐந்து படிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வுக்குரிய நூல்கள் 31.03.2010 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு வந்து சேர வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு ரூ. 30,000 வழங்கப்படும். &lt;br /&gt;தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையைப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும். மேலதிக விபரங்களுக்கு செயலாளர், சீதக்காதி அறக்கட்டளை,இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம், எண் 6, மாடல் ஸ்கூல் ஆயிரம் விளக்கு, சென்னை 600 006. தொலைபேசி : 2829 7335&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-2635789877516479622?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/2635789877516479622/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=2635789877516479622' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/2635789877516479622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/2635789877516479622'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/2010.html' title='ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-7583132349413993746</id><published>2009-08-13T23:52:00.001-07:00</published><updated>2009-08-13T23:52:51.514-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பன்றி காய்ச்சல்'/><title type='text'>ஆன்லைனில் பன்றி காய்ச்சல் பற்றிய கேள்விகளுக்கு உடனடி விடை</title><content type='html'>ஆன்லைனில் பன்றி காய்ச்சல் பற்றிய கேள்விகளுக்கு உடனடி விடை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;உலகமெங்கும் பன்றி காய்ச்சல் பீதி பற்றிக்கொண்ட நிலையில் அதை பற்றிய பல குழப்பங்கள் நமக்கு இருக்கும் . &lt;br /&gt;இதை பற்றி நமக்கு உள்ள குழப்பங்களை தெரிவுபடுத்த ஆன்லைனில் in.com நிறுவனத்தினர் ஒரு உதவி தளத்தை ஏற்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தளத்தில் இந்த பன்றி காய்ச்சல் பற்றிய தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனே தீர்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்க்கண்ட தளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பன்றி காய்ச்சல் பற்றிய உடனடி தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;http://www.in.com/swineflu/&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;Thanks with regards&lt;br /&gt;&lt;br /&gt;Ma Sahib - ما صهيب&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-7583132349413993746?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/7583132349413993746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=7583132349413993746' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7583132349413993746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7583132349413993746'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/blog-post_6455.html' title='ஆன்லைனில் பன்றி காய்ச்சல் பற்றிய கேள்விகளுக்கு உடனடி விடை'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-8696842578745273873</id><published>2009-08-13T02:01:00.001-07:00</published><updated>2009-08-13T02:01:49.026-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுதந்திரம்'/><title type='text'>இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் !</title><content type='html'>இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் !&lt;br /&gt;ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி .( 050 795 99 60 )&lt;br /&gt;&lt;br /&gt;நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 62 ஆண்டுகள் நிறைவு பெறுவதை எண்ணி பெருமிதம் கொள்ளாத இதயங்கள் இருக்க முடியாது ! உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவைகளில் வேறு பட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வால் ஒருங்கிணைக்கப்பட்ட வர்கள் நாம் ! “வேற்றுமையில் ஒற்றுமையே “ இந்தியாவின் தனிச் சிறப்பாகும். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் சுதந்திரத்தைப்பற்றி உலகம் முழுவதும் வாழும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், சுதந்திர போராட்ட தியாகிகளும் உணர்வுப்பூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உரையாற்ற தயாராக இருப்பதால் நான் இங்கே இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரத்தைப்பற்றி பேசுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை என்பது இறைவன் நமக்களித்த அருட்கொடை ! ஆனால் நாம் வாழும் முறை களெல்லாம் செயற்கையான நடைமுறையாகிவிட்டது. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரைக்கும் தனக்குத் தேவையானதை தானே உற்பத்தி செய்து அனுபவித்துக் கொண்டிருந்த நாம் தற்போது எல்லாவற்றையும் (மிஷின்) இயந்திரங்களிடம் ஒப்படைத்து விட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;தனது ஆடைகளுக்குரிய நூல்களை தமது கைகளால் ராட்டை சுற்றி தயார் செய்து கொண்ட தேசத்தந்தை காந்தியடிகள் எங்கே? நினைத்த நேரத்தில் நினைத்த கலர், டிசைனில் இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வரும் குப்பனும், சுப்பனும் எங்கே….? மனிதன் தம் கரத்தால் களிமண்ணை குலைத்து பாத்திரங்கள் செய்து அதில் உணவுண்ட காலங்களிலிருந்து விடுதலை பெற்று, முற்றிலும் இயந்திரத்தால் செய்யப்பட்ட (used &amp; Throw) ஒருமுறை பயன்படுத்தி விட்டு எறிந்து விடும் பிளாஸ்டிக் என்னும் நச்சுப்பாத்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் விளைவு? குப்பைகளுக் குள்ளும் ஜாதிப்பிரிவினைகள், ஆமாம், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனும் இரண்டு பிரிவுகள் ! இன்றைய உள்ளாட்சி அமைப்புகளில் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்றாக கடற்கரை, குளங்கள், ஏரிகள், பூங்காக்கள் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த விதிக்கப்படும் தடையாகி விட்டது ! “முன் செய்யின் பின் விளையும்” என்பது இதுதானோ? &lt;br /&gt;&lt;br /&gt;உடல் நோகாமல் சொகுசாகவே அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்ற நாம் கூடவே சுகாதார சீர்கேடுகளையும் தூக்கி சுமக்கிறோம். அதனால் தான் குடிக்கும் நீரை கூட பிளாஸ்டிக் பையில் அடைக்கப்படும் வரை மெளனித்து விட்டு இப்போது அவைகள் கழிவுகளாகி நிலத்தடி நீருக்கு ஜென்ம விரோதியாய் மாறி குடிநீர்ப் பஞ்சம் ஏற்படக் காரணமாகி விட்டதை மிகவும் தாமதமாக உணர்ந்து கொண்டு ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருள்களுக்கெதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆடி மாசத்தில் அடிக்கும் காற்றின் வீரியத்தை வர்ணிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழக்குச் சொல்தான் “ ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்” என்பதாகும் ! ஏதோ ஒரு நிகழ்வில் இன்றைய இளைஞன் ஒருவனிடம் இந்தப் பழமொழியை நான் சொன்னதும் தான் தாமதம் உடனே அவ்விளைஞன் இடைமறித்து பழமொழியை தப்பா சொல்றீங்க ஆடிக்காற்றில் மம்மியும் பறக்கும் என்றுதான் சொல்லனும் என்றான். அவனது அதிகப் பிரசங்கித்தனத்தை நினைத்து நான் கோபப் படவில்லை ! காரணம் அந்த இளைஞன் அம்மிக்கல்லையே பார்த்த தில்லை என்பது தான் உண்மை ! இப்போது நகரப் பகுதிகளில் மட்டுமல்ல கிராமங்களிலும் கூட அம்மிக்கல்லுக்கு பதிலாக மிக்ஸி என்னும் இயந்திரம் பெண்களுக்கான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. பெண்களின் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாகவே அன்றைய காலத்து சமையற்கலை இருந்தது. அம்மிக்கல்லில் மசாலா அரைத்து, ஆட்டு உரலில் மாவாட்டி, மண் பானையில் சோறு வடித்து, மண் பாத்திரத்தில் உண்டு வந்த காலம் வரைக்கும் பன்றிக்காய்ச்சலும், எலிக்காய்ச்சலும், பறவைக்காய்ச்சலும் மனிதனுக்கு தெரிந்திருக்க  வில்லை ! &lt;br /&gt;ஆனால் இன்றோ, ஒவ்வொரு மிருகத்தின் பெயராலும், பறவைகளின் பெயராலும் நோய் தாக்கப்பட்டு மனிதன் மடிந்து போகிறான். எல்லாமே இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் தான் !      16 குழந்தைகளையும் கூட தம் வீட்டிலேயே சுக(மாய்)ப் பிரசவம் செய்து கொண்ட தாய்மார்களில் சிலர் இன்றும் கூட ஆரோக்கியமாய் வாழ்ந்து வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றோ, ஒரு குழந்தையானாலும் சுகப்பிரசவமென்பது அரிதாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம்? பெண்களிடம் உடற்பயிற்சி இல்லாமல் போனதுதான் ! ஆம், வீட்டில் நடக்கும் சமையலை கூட இயந்திரங்களின் உதவியுடனேயே செய்து விடுகிறார் கள். பற்ற வைக்கும் அடுப்பிலிருந்து சாதம் வடிக்கும் பானை (குக்கர்) வரைக்கும் எல்லாமே இயந்திரங்களாகி விட்டன. அம்மிக்கல் – மிக்ஸி யாகவும், ஆட்டுக்கல் – கிரைண்டராகவும், மாறிய பின்பு பெண்களுக்கு எங்கிருந்து வருமாம் உடற்பயிற்சி? துணி துவைப்பதும் கூட ஒரு உடற்பயிற்சி தான் ! ஆனால் இப்போது அதற்கும் ஒரு இயந்திரம் (Washing Machine) வந்து விட்டது. பிறந்த குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டி விடும் போது தாயின் கைக்கு ஒரு உடற்பயிற்சி யாகவும் அவளது மனசுக்கோர் ஆனந்தமாகவுமிருந்தது அந்தக் காலம் ! ஆனால் இன்று குழந்தையை தள்ளு(Whed chair) வண்டியில் வைத்து விட்டு டி.வி. சீரியல் பார்ப்பது இந்தக் காலம் ! &lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கையே இயந்திரத் தனமாகி விட்டது. இயந்திரங்கள் வழங்கிய ஒவ்வொரு சுதந்திரமும் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற் கெதிரானதே ! ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப்பட்ட சுதந்திரத்தை லஞ்சம், ஊழல் என்னும் அரக்கன்கள் மாறி மாறி கற்பழித்து வருவதைப் போல இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரமும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தை சூறையாடி வருகிறது என்பதே நிதர்சனம் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-8696842578745273873?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/8696842578745273873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=8696842578745273873' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8696842578745273873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8696842578745273873'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/blog-post_13.html' title='இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் !'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-4026921343173858044</id><published>2009-08-12T20:38:00.001-07:00</published><updated>2009-08-26T17:33:53.109-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலீஸ்'/><title type='text'>நீங்களும் போலீஸ் ஆகலாம்....!</title><content type='html'>நீங்களும் போலீஸ் ஆகலாம்....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;போலீஸ்'என்ற சொல் கிரேக்கச் சொல்லா கிய பொலிட்டியா (Politeia) மற்றும் இத்தாலியச் சொல்லாகிய பொலிட்டா (Politia) என்பதிலிருந்து தோன்றியது.&lt;br /&gt; &lt;br /&gt;"பொலிட்டா என்றால் ""முறைப்படுத்தும் அமைப்பு'' பொலிஸ் (Polis) என்னும் சொல்லுக்கு நகரம் (City) என்றும் பொருள் உண்டு). &lt;br /&gt; &lt;br /&gt;அதாவது நகரத்தில் உள்ள மக்களை காப்பவர்கள் என்றும் அர்த்தம்.&lt;br /&gt; &lt;br /&gt;1844-இல் முதன்முதலில் போலீஸ் நிலையம் நியூயார்க்கில் நிறுவப்பட்டது.இந்தியாவில் நவீன காவல்துறை அமைப் புக்கு வித்திட்டவர் சர் சார்லஸ் நேப்பியர்.&lt;br /&gt; &lt;br /&gt;1861-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காவல் சட்டமே இந்தியா முழுமைக்கும் ஒரேமாதிரியான சட்ட ஒழுங்கை முறைப் படுத்தும் வலிமையான காவல்துறையை ஏற்படுத்த உதவியது.&lt;br /&gt; &lt;br /&gt;மாநில காவல்துறையினரின் முக்கிய பொறுப்புகள்:&lt;br /&gt; &lt;br /&gt;1. ரோந்துப்பணி &lt;br /&gt;2. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கண்டறிதல் &lt;br /&gt;3. சாலைப் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல் &lt;br /&gt;4. போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பது &lt;br /&gt;5. மதுபானங்களின் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது &lt;br /&gt;6. இளங்குற்றவாளிகளை கையாளுவது என பல்வேறு பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.&lt;br /&gt; &lt;br /&gt;மத்திய அரசு தொடர்பான நிறுவனங்களில் உள்ள பணியாளர்களின் தவறான நடத்தை களைக் கண்டறியவும், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்கி முக்கிய மிகப் பெரிய விசாரணைகளை நடத்தவும் மத்திய புலனாய்வுத்துறை (CBI) உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;1962-ல் நடைபெற்ற சீனப்படையெடுப்பை அடுத்து இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை (ITBP) உருவாக்கப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;இந்தியாவின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1965-ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படை (BSF) ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;மத்திய ரிசர்வ் காவல்படை (RPF) இந்தியா வின் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்க 1939-இல் உருவாக்கப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;அஸ்ஸாம் துப்பாக்கிப் படை (Assam Rifles) இந்தோ-திபெத்திய எல்லைகள், இந்தோ பர்மா எல்லைபுறங்கள் மற்றும் வடகிழக்கு மாகாணங்கள் ஆகியவற்றை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. இது 164 ஆண்டுகள் பழமையான (கி.பி. 1835) காவல்படை ஆகும்.&lt;br /&gt; &lt;br /&gt;தேசிய பாதுகாப்புக் காவல்படை (National Security Guards) என்பது தீவிரவாதிகள், கடத் தல் சம்பவங்கள், சதிகாரர்களை சமாளிப் பது, விமானக் கடத்தல், பணயக் கைதிகளை மீட்பது போன்றவைகளுக்கான உருவாக்கப் பட்ட அமைப்பாகும்.&lt;br /&gt; &lt;br /&gt;மத்தியத் தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) மத் திய அரசுக்குச் சொந்தமான பெரிய தொழிற் சாலைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் பொருட்டு 1969-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;உள்நாட்டு காவலர்படை (Home Guard) தன்னார்வத் தொண்டர்களை மட்டுமே கொண்ட அமைப்பு. இது 1946-இல் உருவாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு வரைபடம் &lt;br /&gt; &lt;br /&gt;மொத்த மக்கள்தொகை : 7893923&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் போலீஸ் ஆகலாம்....!&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகக் காவல்துறை&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் 1792-இல் முறையான போலீஸ் அமைப்பை ஆங்கிலேயர் உருவாக்கினர். தமிழக காவல்துறையின் நிர்வாக அமைப்பு இரண்டு பிரிவுகளாக உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவை 1. ஆட்சி பணித்துறை (The Civil Wing) &lt;br /&gt;2. காவல் பணித்துறை (Professional Wing) ஆகும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சிப் பணித்துறை (The Civil Wing)ல் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், ஆட்சிப் பணியாளர் (அதாவது ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொறுப்பில் இயங்குகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காவல்பணித்துறை (The Professional Wing) காவல்துறையின் நேரடி தொடர்புடைய, காவல்துறை தலைமை இயக்குநர் தலைமை யில் செயல்படுகிறது. இவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாவார்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த, தமிழ்நாடு காவல்துறை ஒரு தலைமை இயக்குநர் (DGP) கீழ் இயங்கு கிறது.இவர் தமிழகக் காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப் படுத்தும் மூளையாக இவர் செயல்படுவார்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு மாநிலம், 12 சரகங்களாகப் (Ranges) பிரிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு சரகமும் ஒரு துணைத் தலைவர் (DIG) கீழே இயங்குகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு சரகமும் காவல்துறை மாவட்டங் களாகப் (Police District) பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு காவல்துறை மாவட்டமும் ஒரு காவல் கண்காணிப்பாளர் (SP) கீழே செயல்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை மாவட்டம் உட்கோட்டங் களாகப் (சப்-டிவிஷன்) பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு உட்கோட்டத்தையும் உட் கோட்ட அதிகாரி (சப்-டிவிஷனல் ஆஃபீசர் -எஸ்.டி.ஓ.) கவனித்துக் கொள்கிறார். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உட்கோட்ட அதிகாரி இந்திய காவல் பணியைச் (IPS) சேர்ந்தவராக இருந்தால், உதவி கண்காணிப்பாளர் (அசிஸ்டெண்ட் சூபரின்டெண்டெண்ட் ஆஃப் போலீஸ்ஏ.எஸ்.பி.) என்று அழைக்கப்படுகிறார். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு காவல் பணியைச் சேர்ந்தவராக இருந்தால், துணைக் கண்காணிப்பாளர் (டெபுடி சூபரின்டெண்டெண்ட் டி.எஸ்.பி.) என்று அழைக்கப்படுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உட்கோட்டம் வட்டங்களாகப் (சர்க்கிள்) பிரிக்கப்பட்டுள்ளது.காவல் நிலையம், புறக்காவல் நிலையம் (அவுட் போஸ்ட்) என்று ஒவ்வொரு வட்டமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காவல் நிலையம் காவல்துறை (இன்ஸ்பெக் டர் ஆஃப் போலீஸ்), சார்பு-ஆய்வாளர் (சப்- இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்) கீழும், புறக் காவல் நிலையம், தலைமைக் காவலர் (ஹெட் கான்ஸ்டபிள்) கீழும் செயல்படு கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;முதல் நிலை (கிரேட்/போலீஸ் கான்ஸ்டபிள்), இரண்டாம் நிலை என்று காவலர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகக் காவல்துறை அமைப்பு&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தலைமை முதல் கடைசி பணியாளர் வரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழக அரசு&lt;br /&gt;2. உள்ளாட்சித்துறை&lt;br /&gt;3. தமிழகக் காவல்துறை&lt;br /&gt;4. காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)&lt;br /&gt;5. காவல்துறை தலைவர் (IGP)&lt;br /&gt;6. காவல்துறை துணைத்&lt;br /&gt;தலைவர் (DIG)&lt;br /&gt;7. காவல் கண்காணிப்பாளர் (SP)&lt;br /&gt;8. உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP)&lt;br /&gt;9. துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP)&lt;br /&gt;10. காவல் ஆய்வாளர் (Inspector)&lt;br /&gt;11. காவல் துணை ஆய்வாளர் (Sub Inspector)&lt;br /&gt;12. உதவி காவல் துணை ஆய்வாளர் (Assistant Sub-Inspector)&lt;br /&gt;13. தலைமைக் காவலர் (Head Constable) &lt;br /&gt;14. காவலர்கள் (Constables)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகக் காவல்துறையின் தலைமை நிர்வாகி யாகச் செயல்படுபவர். அரசுக்கு காவல்துறை தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க உதவி புரிவார்.&lt;br /&gt;காவல்துறை தலைவர் (IGP)&lt;br /&gt;இவர் காவல் மண்டலத்தின் தலைவராக இருப்பார். சட்டம், ஒழுங்கு, குற்றங்கள், காவலர் பயிற்சி, நவீனமயமாக்கல், காவலர் நலன் போன்ற பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;காவல்துறை துணைத் தலைவர் (DIG)&lt;br /&gt; &lt;br /&gt;காவல் சரகத்தின் தலைவராக செயல்படுகிறார். காவல் சரகங்களின் நிர்வாகப் பொறுப்பையும் புலனாய்வு, இரகசியப் போலீசார் காவலர் பயிற்சி போன்ற பல பொறுப்புகளை ஏற்று செயல்படுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;காவல்துறை கண்காணிப்பாளர் (SP)&lt;br /&gt; &lt;br /&gt;மாவட்டத்தின் அமைதிக்கும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை காவல்துறை கண்காணிப்பாளர் கவனிக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP)&lt;br /&gt; &lt;br /&gt;மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாள ரின் பணிகளில் உதவி செய்வதற்காக உதவி காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) &lt;br /&gt; &lt;br /&gt;வட்டங்களின் காவல்துறை நிர்வாகப் பொறுப்பை துணை காவல் கண்காணிப் பாளர்கள் ஏற்று செயல்படுத்துவார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;காவல் ஆய்வாளர்கள்&lt;br /&gt; &lt;br /&gt;காவல் நிலையங்களை கட்டுப்படுத்தும் செயலை காவல் ஆய்வாளர்கள் செய்கின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;காவல் துணை ஆய்வாளர்கள்&lt;br /&gt; &lt;br /&gt;ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் காவல்துறை துணை ஆய்வாளர்கள் ஆவார்.&lt;br /&gt; &lt;br /&gt;உதவி காவல் துணை ஆய்வாளர்&lt;br /&gt; &lt;br /&gt;புறக்காவல் நிலையங்களின் தலைமை பொறுப்பை உதவி காவல் துணை ஆய்வாளர் ஏற்றுக் கொள்வார்.&lt;br /&gt; &lt;br /&gt;தலைமைக் காவலர்&lt;br /&gt; &lt;br /&gt;காவல்நிலையத்தின் உயர் அதிகாரியான, காவல்துணை ஆய்வாளருக்கு உதவிகரமாக இருப்பார்.&lt;br /&gt; &lt;br /&gt;காவலர்கள்&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகக் காவல்துறையின் கடைசிப்படி நிலையில் உள்ள பதவி காவலர் பதவியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;காவல்துறை பதவிகளும், சின்னங்களும்:&lt;br /&gt; &lt;br /&gt;1. காவல்துறை தலைமை இயக்குநர் (DGP - Director General of Police)&lt;br /&gt; &lt;br /&gt;தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோகசின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவம், ஐ.பி.எஸ். சின்னம்.&lt;br /&gt; &lt;br /&gt;2. கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP - Additional Director General of Police)&lt;br /&gt; &lt;br /&gt;தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் -வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவம், ஐ.பி.எஸ். சின்னம்.&lt;br /&gt; &lt;br /&gt;3. காவல்துறை தலைவர் (IGP - Inspector General of Police)&lt;br /&gt; &lt;br /&gt;தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம், அதனடியில் ஃ வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;4. காவல்துறை துணைத் தலைவர் (DIG - Deputy Inspector of Police)&lt;br /&gt; &lt;br /&gt;தோள்பட்டையில் -ஐ.பி.எஸ். அசோக சின்னம், அதனடியில் ஃ வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;5. காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police)&lt;br /&gt; &lt;br /&gt;ஆண்டு பணிக்கு மேல் தேர்வு நிலை தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம் அதனடியில் இரண்டு நட்சத்திரங்கள். அதன் கீழ் IPS அல்லது TPS எழுத்து பொறிக்கப் பட்டிருக்கும்&lt;br /&gt; &lt;br /&gt;6. இணைக் காவல்துறை கண்காணிப்பாளர் (Joint Superintendent of Police)&lt;br /&gt; &lt;br /&gt;தோள்பட்டையில் -ஐ.பி.எஸ். அல்லது டி.பி.எஸ். அசோக சின்னம் அதனடியில் ஒரு நட்சத்திரம்.&lt;br /&gt; &lt;br /&gt;7. கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (Additional Superintendent of Police)&lt;br /&gt; &lt;br /&gt;தோள்பட்டையில் ஐ.பி.எஸ். அசோக சின்னம் (அல்லது) டி.எஸ்.பி. மூன்று நட்சத்திரங்கள். மேலே குறிப்பிட்ட எல்லா அதிகாரிகளும் கருநீல ஊதா கயிறு (Dark Blue Whistle Card) இடது தோளில் அணிவார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;8. வட்ட ஆய்வாளர் (Inspector of Police)&lt;br /&gt; &lt;br /&gt;டி.பி. கருநீலம் , சிகப்பு ரிப்பன் , தோள்பட்டை யில் 3 நட்சத்திரங்கள்&lt;br /&gt; &lt;br /&gt;9. உதவி ஆய்வாளர் (Sub Inspector of Police - SI)&lt;br /&gt; &lt;br /&gt;டி.பி. கருநீலம், சிகப்பு ரிப்பன் , தோள்பட்டை யில் 2 நட்சத்திரங்கள் அனைவரும் காக்கி நிற ஊதா கயிறு அணிகிறார்கள். ஆயுதப்படை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் கரும் பச்சை நிற ஊதா கயிறு அணிவார்கள். சார்பு ஆய்வாளரிலிருந்து காவல்துறை இயக்குநர் வரை உள்ள அதிகாரிகள் தங்கள் பதவிக்கேற்ப அசோகச் சின்னமுடைய தவிட்டு (அல்லது) பழுப்பு நிறத்தால் (Brown) இடைக் கச்சைகளும் (Belt), அதே&lt;br /&gt;நிறமுடைய காலணிகளும் (Shoes) அணிகிறார்கள். தலைஅணி தொப்பி (Pea Cap) அல்லது பெரோ (Beret) ஆகும்.&lt;br /&gt; &lt;br /&gt;10. தலைமைக் காவலர் (Head Constable)&lt;br /&gt; &lt;br /&gt;மேற்கையில் மூன்று பட்டை&lt;br /&gt; &lt;br /&gt;11. முதல்நிலைக் காவலர் (Police Constable Grade- 1)&lt;br /&gt; &lt;br /&gt;மேற்கையில் இரண்டு பட்டை&lt;br /&gt; &lt;br /&gt;12. இரண்டாம் நிலை காவலர் (Police Constable Grade- II)&lt;br /&gt; &lt;br /&gt;காவலர் பட்டை அணிவதில்லை.தொப்பி: நீலநிற செர்ஜ் தொப்பி, தலைமைக் காவலர் தொப்பியில் வெளிர் நீல நிற ரிப்பன் சுற்றப்பட்டிருக்கும். காவலர்கள் தவிட்டு நிற தோல் இடைகச்சையும், முதல்நிலை காவலரும், தலைமைக் காவலரும், பிக்கில் உடைய நீல நிற இடைக்கச்சையும் அணிகின்றனர். காலணி எல்லோருக்கும் கருப்பு நிறமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை சரகங்கள் (Police Range)&lt;br /&gt; &lt;br /&gt;காஞ்சிபுரம், &lt;br /&gt;சேலம்,&lt;br /&gt;செங்கல்பட்டு,&lt;br /&gt;வேலூர்,&lt;br /&gt;விழுப்புரம், &lt;br /&gt;கோயம்புத்தூர், &lt;br /&gt;திருச்சி, &lt;br /&gt;தஞ்சாவூர், &lt;br /&gt;மதுரை, &lt;br /&gt;திருநெல்வேலி, &lt;br /&gt;திண்டுக்கல் மற்றும் &lt;br /&gt;இராமநாதபுரம்.&lt;br /&gt; &lt;br /&gt;காவல்துறை ஆணையகங்கள் (Police Commissionarate)&lt;br /&gt; &lt;br /&gt;சென்னை, &lt;br /&gt;சென்னை புறநகர், &lt;br /&gt;மதுரை, &lt;br /&gt;சேலம், &lt;br /&gt;கோயபுத்தூர், &lt;br /&gt;திருச்சி, &lt;br /&gt;திருநெல்வேலி&lt;br /&gt; &lt;br /&gt;போலீஸ் மாவட்டங்கள்&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ்நாடு 31 போலீஸ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை: &lt;br /&gt;சென்னை, &lt;br /&gt;அரியலூர், &lt;br /&gt;திருப்பூர், &lt;br /&gt;காஞ்சிபுரம், &lt;br /&gt;திருவள்ளூர், &lt;br /&gt;கடலூர், &lt;br /&gt;விழுப்புரம், &lt;br /&gt;திருவண்ணாமலை, &lt;br /&gt;வேலூர், &lt;br /&gt;சேலம், &lt;br /&gt;நாமக்கல், &lt;br /&gt;தர்மபுரி,&lt;br /&gt;கோவை, &lt;br /&gt;ஈரோடு, &lt;br /&gt;நீலகிரி, &lt;br /&gt;திருச்சி, &lt;br /&gt;கரூர், &lt;br /&gt;பெரம்பலூர், &lt;br /&gt;புதுக்கோட்டை, &lt;br /&gt;தஞ்சாவூர், &lt;br /&gt;நாகப்பட்டினம், &lt;br /&gt;திருவாரூர், &lt;br /&gt;மதுரை, &lt;br /&gt;தேனி, &lt;br /&gt;இராமநாதபுரம், &lt;br /&gt;விருது நகர், &lt;br /&gt;சிவகங்கை, &lt;br /&gt;திருநெல்வேலி, &lt;br /&gt;தூத்துக்குடி, &lt;br /&gt;கன்னியாகுமரி, &lt;br /&gt;திண்டுக்கல் ஆகியன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு காவல்துறை -முக்கிய பிரிவுகள்&lt;br /&gt; &lt;br /&gt;1. சட்டம் &amp; ஒழுங்கு (Law &amp; Order)&lt;br /&gt; &lt;br /&gt;2 குற்றப்புலனாய்வு (Crime Branch)&lt;br /&gt; &lt;br /&gt;3. குற்றப்பிரிவு நுண்ணறிவு பிரிவு (CID, Intelligence)&lt;br /&gt; &lt;br /&gt;4. போக்குவரத்துப் பிரிவு (Traffic)&lt;br /&gt; &lt;br /&gt;5. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition)&lt;br /&gt; &lt;br /&gt;6. குடியுரிமை பாதுகாப்பு பிரிவு (Protect of Civil Rights)&lt;br /&gt; &lt;br /&gt;7. இருப்புப் பாதை காவல் பிரிவு (Railway Police)&lt;br /&gt; &lt;br /&gt;8. சிறப்பு காவல்படை (Armed Police)&lt;br /&gt; &lt;br /&gt;9. குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வுத் துறை (Civil Supplies, CID)&lt;br /&gt; &lt;br /&gt;10. சிறப்பு புலனாய்வுத்துறை (SBCID)&lt;br /&gt; &lt;br /&gt;11. கடற்கரை பாதுகாப்பு (Coastal Security Group)&lt;br /&gt; &lt;br /&gt;12. பயிற்சி பிரிவு (Training)&lt;br /&gt; &lt;br /&gt;13. உள்நாட்டு பாதுகாப்புப் படை (Civil Defence and Home Guards)&lt;br /&gt; &lt;br /&gt;14. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (Economic Offences wing)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக காவல்துறையின் சிறப்பு பிரிவுகள்:&lt;br /&gt; &lt;br /&gt;கமாண்டோ போலீஸ் படை (CommandoForce)&lt;br /&gt; &lt;br /&gt;இதன் முக்கியப் பணி தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவது. இதில் உயர் அதிகாரிகள், காவலர்கள் என மொத்தம் 300 நபர்கள் இப்படையில் உள்ளனர். இதற்கான கமாண்டோ பள்ளி சென்னையில் செயல்பட்டு வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;கோவில் பாதுகாப்பு படை (TempleProtection Force)&lt;br /&gt; &lt;br /&gt;1000 இரண்டாம் நிலை காவலர்களும், 3000 முன்னாள் இராணுவத்தினரும் இப்படையில் பணியாற்றி வருகின்றனர். கோவில்களையும், அவற்றின் சொத்துக்களையும் பாதுகாப்பதற் காக இப்படை உருவாக்கப்பட்டு செயல்புரிந்து வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;விரைவுப்பணி காவல் அமைப்பு (SwiftAction Force)&lt;br /&gt; &lt;br /&gt;மத வன்முறைகள், வகுப்புக் கலவரங்கள் நடைபெறும் சமயங்களில் விரைந்து சென்று அவற்றைத் தடுக்க வேண்டும் எனும் நோக்கத் திற்காக இக்காவல் அமைப்பு அமைக்கப்பட்டது. உயர் அதிகாரிகள், காவலர்கள் என இப்படையில் உள்ளனர்.&lt;br /&gt; &lt;br /&gt;ரயில்வே காவலர் படை (Railway Police)&lt;br /&gt; &lt;br /&gt;ரயில் நிலையத் திருட்டுக்கள், குற்றங்கள் தடுப்பு, பயணிகளுக்குப் பாதுகாப்பு போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ள ரயில் நிலையங்கள் பாதுகாக்கின்றது. தமிழக அரசின் ரயில்வே காவலர்படை ரயில் நிலையங்கள், பயணிகள் பாதுகாப்பு அளிக்கும் அமைப்பாகும்.&lt;br /&gt; &lt;br /&gt;பெண் காவலர் படை (Women Police)&lt;br /&gt; &lt;br /&gt;இளம் பெண்கள், குழந்தைகளை மீட்க உதவுதல், வரதட்சனை கொடுமைகளைத் தடுத்தல், ஆண் காவலர்களுக்கு உதவியாக இருப்பது போன்ற பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர். தற்சமயம் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;கடலோர பாதுகாப்புக் குழு (Coastal Security Group)&lt;br /&gt; &lt;br /&gt;கடலோரங்களிலிருந்து எரிபொருள் பிற நாடுகளுக்கு கடத்தப்படுவது, மருந்துப் பொருட் கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது, வெடிபொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவது, உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது போன்ற விவகாரங்களைக் கடலோரப் பாதுகாப்புக் குழு ஏற்று செயல்படுகிறது. எண்ணூரிலிருந்து தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ள 1000 கிலோமீட்டர் தூரமுள்ள கிழக்குக் கடற்கரைப் பகுதியை&lt;br /&gt;இப்பிரிவினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;குடிமை பாதுகாப்புப் பிரிவு (Civil Defence)&lt;br /&gt; &lt;br /&gt;சென்னை, கல்பாக்கம் ஆகிய இரு நகரங் களும் குடிமைப் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப் பாட்டின் கீழ் வரும் நகரங்களாகும். நெருக்கடி காலங்களில் எதிரிகளின் படையெடுப்புக் காலங்களில் உயிர்களை, சொத்துக்களைப் பாதுகாக்கவும் தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தொடரவும் இப்பிரிவினர் பாடுபடுகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;உள்நாட்டு பாதுகாப்புப் படை (HomeGuards)&lt;br /&gt; &lt;br /&gt;சாலைப் போக்குவரத்து, இரவு காவல், கோவில் விழாக்களுக்குப் பாதுகாப்பு, புள்ளிவிவரங்கள் சேகரிப்பு, அவசரக் காலங்களில் உதவி செய்தல், கொடி நாளுக்கு நிதி திரட்டுவது, பெரிய தலைவர்களின் பாதுகாப்பு இவற்றிற்கு உள்நாட்டு பாதுகாப்புப் படையின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. தன்னார்வத் தொண்டர்களையே முழுக்க கொண்ட இப்படை 10,566 நபர்கள் (இதில் 550 பெண்கள்) கொண்ட படை&lt;br /&gt;பிரிவாக உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;விபச்சாரத் தடுப்புப் படை (Anti-ViceSquad)&lt;br /&gt; &lt;br /&gt;விபச்சாரத் தடுப்புச் சட்டத்தை அமுலாக் கும் பொறுப்பை இப்படையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt; &lt;br /&gt;மதுவிலக்கு அமல் பிரிவு (ProhibitionEnforcement wing)&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகம் முழுவதும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் பணியில் இப்பிரிவினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக தமிழகத்திற்கு மதுபானங் களைத் தடுக்கும் பணியையும் இது செய்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;சிலைத் திருட்டுப் பிரிவு (Idol Wing)&lt;br /&gt; &lt;br /&gt;முக்கியமான சிலைத் திருட்டு வழக்கு களில்இப்பிரிவினர் மாவட்டக் காவலர்களுக்கு உதவி செய்கின்றனர். சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள், கள்ளச் சந்தை வியாபாரிகள், தரகர்கள், கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை ஆராய்ந்து அவற்றைத் தடுக்கின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு (Economic Offences wing)&lt;br /&gt; &lt;br /&gt;பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தலைமûவாகி விடுவது, பண மோசடி போன்ற பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இப்பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;போதை மருந்துகள் கடத்தல் தடுப்புநுண்ணறிவுத் துறை (Narcotic Intelligence Bureau)&lt;br /&gt; &lt;br /&gt;போதைப் பொருட்களைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்படும் துறை இது. 123 காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;சிறப்பு அதிரடிப்படையினர் (Special Task Force)&lt;br /&gt; &lt;br /&gt;தீவிரமான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழும்போது சிறப்பு அதிரடிப்படையினர் பயன்படுத்தப்படுகின்றனர். ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு (Civil Supplies CID)&lt;br /&gt; &lt;br /&gt;கள்ளக் கடத்தல்காரர்களைச் சமாளிப்பது, உணவில் கலப்படம் செய்வோரைக் கண்டறி வது தமிழக எல்லைப் புறங்களில் சட்ட விரோதமாக அத்தியாவசியப் பொருட்கள் பிற மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதை தடுத்தல் போன்ற பணிகளை இப்பிரிவினர் செய்து வருகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;வீடியோ தடுப்புப் பிரிவு (Video- Piracy Cell)&lt;br /&gt; &lt;br /&gt;திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து விற்பனை செய்வதைத் தடுக்கும் பணியை இப்பிரிவினர் செய்து வருகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;கொள்ளைத் தடுப்புப் பிரிவு (Anti- DacoityCell)&lt;br /&gt; &lt;br /&gt;கொள்ளை, வழிப்பறி, பணத்திற்காகக் கொலைகளைச் செய்வது போன்ற குற்றங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது.&lt;br /&gt; &lt;br /&gt;தீண்டாமை ஒழிப்புக் காவலர் (Protection of Civil Rights)&lt;br /&gt; &lt;br /&gt;தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின்மீது இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்கும் காவல் பிரிவு உருவாக்கப்பட்டது. தீண்டாமைக் குற்றம் புரிவோருக்கு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் உண்டு.வணிகக் குற்ற விசாரணை பிரிவு (Commercial Crimes Investigation Wing CID)கூட்டுறவுத் துறையின் பதிவாளரால் குறிப்பிடப்படும் வழக்குகளை இப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர்.தமிழ்நாடு சிறப்பு&lt;br /&gt;காவல்படை (Tamilnadu Special Police Batallions)சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், வகுப்புக் கலவரங்களைத் தடுக்கவும், தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் உள்ளூர் காவல்துறைக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பணிபுரிகிறது.புலனாய்வுப் பிரிவு (Intelligence Wing) இப்பிரிவு புலனாய்வு செய்திகளைப் பெறுதல், அவற்றை ஆராய்தல் பின்பு தேவையான இடங்களுக்கு அனுப்பி வைத்தல்&lt;br /&gt;போன்ற பணிகளைச் செய்து வருகின்றது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைக் குழுமம்(Tamilnadu Uniformed Services Recruitment Board)காவலர் தேர்வை எந்தவித குறைபாடுகளும் குற்றங்களுமின்றி, நடத்துவதற்காகவே 1991-ஆம் ஆண்டு தமிழக அரசு இந்த தேர்வாணைக் குழுமத்தை நிறுவியது. காவல்துறையின் இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்களைத் தேர்வு செய்தல், காவல் துறை உதவி ஆய்வாளர் களைத் தேர்வு செய்வது போன்ற&lt;br /&gt;பணிகளையும், தீயணைப்புத் துறைக்கு தீயணைப்பு வீரர்களை யும் சிறைத்துறைக்கு இரண்டாம் நிலை விடுதிக் காப்பாளர் (ஆண்/பெண்)களைத் தேர்வு செய்யும் பணியையும் இவ்வாரியம் செய்து வருகிறது.பாதுகாப்புப் பிரிவு ரகசியக் காவலர் (Security Branch CID)முக்கியக் காவலர்கள் மற்றும் முக்கியமான அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான பணிகளை இப்பிரிவினர் கவனித்துக் கொள்வர். கொலை மிரட்டலுக்கு&lt;br /&gt;அடிக்கடி இலக்காகும் தலைவர்களுக்கும், முக்கிய மனிதர்களுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்கின்றனர்.சிறப்புப் பிரிவு ரகசிய காவலர் (Special Branch CID)மதக் கலவரங்கள், வகுப்புக் கலவரங்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்து அனுப்பும் பொருட்டு இப்பிரிவு அமைக்கப்பட்டது. இப்பிரிவினர் நாட்டின் நிலைமைகளை உன்னிப்பாக ஆய்வு செய்து மாவட்டக் காவல்&lt;br /&gt;கண்காணிப்பாளர் களுக்கும், நகரக் காவல் ஆணையாளருக்கும் உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்வர்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள் பற்றிய விபரம்:&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;S.No&lt;br /&gt;CRIME HEAD&lt;br /&gt;2008&lt;br /&gt;2007&lt;br /&gt;2006&lt;br /&gt;2005&lt;br /&gt;2004&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1&lt;br /&gt;Murder&lt;br /&gt;&lt;br /&gt;1630&lt;br /&gt;&lt;br /&gt;1521&lt;br /&gt;&lt;br /&gt;1273&lt;br /&gt;&lt;br /&gt;1365&lt;br /&gt;&lt;br /&gt;1389&lt;br /&gt;&lt;br /&gt;2&lt;br /&gt;Murder for Gain&lt;br /&gt;&lt;br /&gt;105&lt;br /&gt;&lt;br /&gt;102&lt;br /&gt;&lt;br /&gt;89&lt;br /&gt;&lt;br /&gt;74&lt;br /&gt;&lt;br /&gt;73&lt;br /&gt;&lt;br /&gt;3&lt;br /&gt;Dacoity&lt;br /&gt;&lt;br /&gt;100&lt;br /&gt;&lt;br /&gt;88&lt;br /&gt;&lt;br /&gt;95&lt;br /&gt;&lt;br /&gt;73&lt;br /&gt;&lt;br /&gt;72&lt;br /&gt;&lt;br /&gt;4&lt;br /&gt;Robbery&lt;br /&gt;&lt;br /&gt;662&lt;br /&gt;&lt;br /&gt;495&lt;br /&gt;&lt;br /&gt;450&lt;br /&gt;&lt;br /&gt;437&lt;br /&gt;&lt;br /&gt;464&lt;br /&gt;&lt;br /&gt;5&lt;br /&gt;Burglary&lt;br /&gt;&lt;br /&gt;3849&lt;br /&gt;&lt;br /&gt;3717&lt;br /&gt;&lt;br /&gt;3300&lt;br /&gt;&lt;br /&gt;3738&lt;br /&gt;&lt;br /&gt;4147&lt;br /&gt;&lt;br /&gt;6&lt;br /&gt;Theft&lt;br /&gt;&lt;br /&gt;15019&lt;br /&gt;&lt;br /&gt;13217&lt;br /&gt;&lt;br /&gt;13651&lt;br /&gt;&lt;br /&gt;15851&lt;br /&gt;&lt;br /&gt;17530&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     TOTAL&lt;br /&gt;&lt;br /&gt;21365&lt;br /&gt;&lt;br /&gt;19140&lt;br /&gt;&lt;br /&gt;18858&lt;br /&gt;&lt;br /&gt;21538&lt;br /&gt;&lt;br /&gt;23675&lt;br /&gt; &lt;br /&gt;MAJOR CRIME TRENDS - TAMIL NADU&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;INCIDENCE OF CRIME AGAINST WOMEN CASES &lt;br /&gt;FROM 2006 TO 2008 IN TAMIL NADU&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;S.NO&lt;br /&gt;&lt;br /&gt;HEADS&lt;br /&gt;&lt;br /&gt;2008&lt;br /&gt;2007&lt;br /&gt;&lt;br /&gt;2006&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1&lt;br /&gt;RAPE&lt;br /&gt;&lt;br /&gt;573&lt;br /&gt;&lt;br /&gt;523&lt;br /&gt;&lt;br /&gt;457&lt;br /&gt;&lt;br /&gt;2&lt;br /&gt;DOWRY DEATH&lt;br /&gt;&lt;br /&gt;207&lt;br /&gt;&lt;br /&gt;208&lt;br /&gt;&lt;br /&gt;187&lt;br /&gt;&lt;br /&gt;3&lt;br /&gt;MOLESTATION&lt;br /&gt;&lt;br /&gt;1705&lt;br /&gt;&lt;br /&gt;1558&lt;br /&gt;&lt;br /&gt;1179&lt;br /&gt;&lt;br /&gt;4&lt;br /&gt;SEXUAL HARASSMENT&lt;br /&gt;&lt;br /&gt;974&lt;br /&gt;&lt;br /&gt;875&lt;br /&gt;&lt;br /&gt;852&lt;br /&gt;&lt;br /&gt;5&lt;br /&gt;CRUELTY BY HUSBAND AND HIS RELATIVES&lt;br /&gt;&lt;br /&gt;1648&lt;br /&gt;&lt;br /&gt;1976&lt;br /&gt;&lt;br /&gt;1248&lt;br /&gt;&lt;br /&gt;6&lt;br /&gt;KIDNAPPING AND ABDUCTION OF WOMEN AND GIRLS&lt;br /&gt;&lt;br /&gt;1155&lt;br /&gt;&lt;br /&gt;1097&lt;br /&gt;&lt;br /&gt;718&lt;br /&gt;&lt;br /&gt;7&lt;br /&gt;DOWRY PROHIBITION ACT&lt;br /&gt;&lt;br /&gt;262&lt;br /&gt;&lt;br /&gt;368&lt;br /&gt;&lt;br /&gt;81&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;TOTAL &lt;br /&gt;&lt;br /&gt;6524&lt;br /&gt;6605&lt;br /&gt;&lt;br /&gt;4722&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காவல் துறை உதவி ஆய்வாளர் (Sub Inspector)  க்கான தகுதிகள்:&lt;br /&gt; &lt;br /&gt;QUALIFICATIONS / NORMS / MARKS FOR RECRUITMENT OF &lt;br /&gt;MEN SUB-INSPECTORS OF POLICE&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sl. No.&lt;br /&gt; &lt;br /&gt;REVISED - As per G.O.Ms.No.953, Home(Pol.III) Department Dated 07-10-2002 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;Age&lt;br /&gt;20 - 28&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;Age Relaxation&lt;br /&gt;SC/ST-33 - Ex-Servicemen - Within 3 Years from the date of discharge subject to a maximum of 45 years&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;Height Minimum&lt;br /&gt;168 cms.&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;Height Relaxation&lt;br /&gt;SC/ST 165 cms.&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;Chest Normal 81 cms. with an expansion of 5 cms.&lt;br /&gt;81 - 86 cms.&lt;br /&gt;&lt;br /&gt;6.&lt;br /&gt;Educational Qualification&lt;br /&gt;Any Degree&lt;br /&gt;&lt;br /&gt;7.&lt;br /&gt;Physical Efficiency Test&lt;br /&gt;&lt;br /&gt;Endurance Test - Running 1500 Mtrs. in 7 Minutes. Successful candidates have to undergo PET as follows:- &lt;br /&gt;(3 events with a minimum qualifying mark of 6 {1 star in each event} and a maximum of 15 marks allotted)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt; &lt;br /&gt;1* = 2 marks&lt;br /&gt;2* = 5 marks&lt;br /&gt;&lt;br /&gt;Running 100 mtrs. (or) 400 mtrs.&lt;br /&gt;100 mtrs.&lt;br /&gt;15.00 sec.&lt;br /&gt;13.50 sec.&lt;br /&gt;&lt;br /&gt;400 mtrs.&lt;br /&gt;80.00 sec.&lt;br /&gt;70.00 sec.&lt;br /&gt;&lt;br /&gt;Long Jump (or) High Jump&lt;br /&gt;Long Jump&lt;br /&gt;3.80 mtrs.&lt;br /&gt;4.50 mtrs.&lt;br /&gt;&lt;br /&gt;High Jump&lt;br /&gt;1.20 mtrs.&lt;br /&gt;1.40 mtrs.&lt;br /&gt;&lt;br /&gt;Rope Climbing&lt;br /&gt;Rope Climbing&lt;br /&gt;5.0 mtrs.&lt;br /&gt;6.0 mtrs.&lt;br /&gt;&lt;br /&gt;8.&lt;br /&gt;Written Test&lt;br /&gt;Minimum Qualifying marks - 35 marks&lt;br /&gt;&lt;br /&gt;Test&lt;br /&gt;Maximum Marks&lt;br /&gt;&lt;br /&gt;General Knowledge Test&lt;br /&gt;45&lt;br /&gt;&lt;br /&gt;Psychology Test&lt;br /&gt;25&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;-&lt;br /&gt;Extra Qualification:&lt;br /&gt;National Service Scheme/ &lt;br /&gt;National Cadet. Crops/ &lt;br /&gt;Sports/Games&lt;br /&gt;5&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;-&lt;br /&gt;Total&lt;br /&gt;75&lt;br /&gt;&lt;br /&gt;9.&lt;br /&gt;Viva-Voice&lt;br /&gt;Viva-voice - 10 Marks&lt;br /&gt;&lt;br /&gt;10.&lt;br /&gt;Sports Quota&lt;br /&gt;Existing 10% quota shall continue. If it is not possible to fill up the Sports quota of 10% the gap be filled up by the dependents of the serving Police Perosnnel.&lt;br /&gt;&lt;br /&gt;11.&lt;br /&gt;Quota for dependents of serving police personnel, ministerial staff etc.&lt;br /&gt;10% quota under direct recruitment for dependents of the serving police personnel and the wards / dependents of retired, deceased and medically invalidated police personnel and 10% out of 10% for the dependents of ministerial staff.&lt;br /&gt;&lt;br /&gt;12.&lt;br /&gt;Written Examination&lt;br /&gt;Minimum 35 marks&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Note : &lt;br /&gt;1. If Departmental candidates from the category of the Police Constables and Head Constables are not available to fill up the 20% quota against direct recruitment for the post of Sub-Inpsector of Police, then candidates from open market be selected and the vacancies filled up accordingly.&lt;br /&gt;2. The total percentage under Serial Nos. 10 &amp; 11 should not exceed 20%.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;QUALIFICATIONS/ NORMS/ MARKS FOR RECRUITMENT OF &lt;br /&gt;MEN PCs/ FIREMEN/ JAIL WARDERS&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sl.No.&lt;br /&gt;&lt;br /&gt;REVISED - As per G.O.Ms.No.953, Home (Pol.III) Department Dated 07.10.2002&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;Age&lt;br /&gt;18 - 24&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;Age Relaxation&lt;br /&gt;SC/ST - 29 - Ex-Servicemen - Within 3 years from the date of discharge subject to a maximum of 45 years&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;Height Minimum&lt;br /&gt;168 cms.&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;Height Relaxation&lt;br /&gt;SC/ST 165 cms.&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;Chest Normal 81 cms. with an expansion of 5 cms.&lt;br /&gt;81 - 86 cms.&lt;br /&gt;&lt;br /&gt;6.&lt;br /&gt;Educational Qualification&lt;br /&gt;X Standard or SSLC old pattern&lt;br /&gt;&lt;br /&gt;7.&lt;br /&gt;Physical Efficiency Test&lt;br /&gt;&lt;br /&gt;Endurance Test - Running 1500 mtrs. in 7 minutes. Successful candidate have to undergo PET as follows:-&lt;br /&gt;&lt;br /&gt;(3 events with a minimum qualifying mark of 6 {1 star in each event} and a maximum of 15 marks allotted)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1* = 2 marks&lt;br /&gt;2* = 5 marks&lt;br /&gt;&lt;br /&gt;Running (100 mtrs. or 400 mtrs.)&lt;br /&gt;100 mtrs.&lt;br /&gt;15.00 sec.&lt;br /&gt;13.50 sec.&lt;br /&gt;&lt;br /&gt;400 mtrs.&lt;br /&gt;80.00 sec.&lt;br /&gt;70.00 sec.&lt;br /&gt;&lt;br /&gt;Long Jump (or) High Jump&lt;br /&gt;Long Jump&lt;br /&gt;3.80 mtrs.&lt;br /&gt;4.50 mtrs.&lt;br /&gt;&lt;br /&gt;High Jump&lt;br /&gt;1.20 mtrs.&lt;br /&gt;1.40 mtrs.&lt;br /&gt;&lt;br /&gt;Rope Climbing&lt;br /&gt;Rope Climbing&lt;br /&gt;5.0 mtrs.&lt;br /&gt;6.0 mtrs.&lt;br /&gt;&lt;br /&gt;8.&lt;br /&gt;Written Test&lt;br /&gt;Minimum qualifying marks - 40 marks&lt;br /&gt;&lt;br /&gt;Test&lt;br /&gt;Maximum Marks&lt;br /&gt;&lt;br /&gt;General Knowledge Test&lt;br /&gt;50&lt;br /&gt;&lt;br /&gt;Psychology Test&lt;br /&gt;30&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;Extra Qualification:&lt;br /&gt;National Service Scheme /&lt;br /&gt;National Cadet Corps /&lt;br /&gt;Sports/Games. &lt;br /&gt;5&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;Total&lt;br /&gt;85&lt;br /&gt;&lt;br /&gt;9.&lt;br /&gt;Viva-Voice&lt;br /&gt;Viva-Voice dispensed with&lt;br /&gt;&lt;br /&gt;10.&lt;br /&gt;Sports Quota&lt;br /&gt;Existing 10% quota shall continue. If it is not possible to fill up the Sports quota of 10%, the gap be filled up by the dependents of serving Police Personnel. This norm is also applicable to the dependent of serving Prison Personnel in the case of selection of Jail Warders.&lt;br /&gt;&lt;br /&gt;11.&lt;br /&gt;&lt;br /&gt;i) Quota for dependents of serving police personnel, ministerial staff etc.&lt;br /&gt;ii) Quota for dependents of serving prison personnel, ministerial staff etc. &lt;br /&gt;i) 10% quota under direct recruitment for dependents of the serving police personnel and the wards/ dependents of retired, deceased and medically invalidated police personnel and 10% out of 10% for the dependents of ministerial staff.&lt;br /&gt;ii) 10% quota under direct recruitment of Jail Warders for dependents of the serving prison personnel and the wards/ dependents of retired, deceased and medically invalidated prison personnel and 10% out of 10% for the dependents of ministerial staff of prison dependent. (G.O.Ms.No.362, Home (Prison.II) Department dated 25.04.2003).&lt;br /&gt;&lt;br /&gt;12.&lt;br /&gt;Written Examination&lt;br /&gt;Minimum 40 marks.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Note: &lt;br /&gt;1. The total percentage under Serial Nos. 11 &amp; 12 should not exceed 20%.&lt;br /&gt;2. Ex-servicemen served as Drivers, Auto-mechanic, Auto-electricians and Armourers are exempted from undergoing Physical Measurement Test and Physical Efficiency Test for the post of Gr.II. Police Constables/ Jail Warders.&lt;br /&gt;Rajaghiri Gazzali&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Rajaghiri Gazzali &lt;gazzalie@yahoo.com&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-4026921343173858044?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/4026921343173858044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=4026921343173858044' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4026921343173858044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/4026921343173858044'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/blog-post_12.html' title='நீங்களும் போலீஸ் ஆகலாம்....!'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-2607529043235983443</id><published>2009-08-10T08:01:00.001-07:00</published><updated>2009-08-10T08:03:57.803-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பன்றி காய்ச்சல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்வைன் ஃப்ளு'/><title type='text'>ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)</title><content type='html'>ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்) &lt;br /&gt;&lt;br /&gt;பன்றி காய்ச்சல் என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).&lt;br /&gt;வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும். &lt;br /&gt;தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும்.&lt;br /&gt;நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.&lt;br /&gt;உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.&lt;br /&gt;மாஸ்க் அணித்து பயணிக்கவும்.&lt;br /&gt;மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும். &lt;br /&gt;இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.&lt;br /&gt;நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த தலை வலி&lt;br /&gt;குளிருதல், நடுங்குதல்&lt;br /&gt;இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்&lt;br /&gt;பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு&lt;br /&gt;தலை சுற்றல் / மயக்கம்&lt;br /&gt;பசியின்மை&lt;br /&gt;உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி&lt;br /&gt;&lt;br /&gt;இடைவிடாத காய்ச்சல்&lt;br /&gt;வயிற்று போக்கு&lt;br /&gt;வாந்தி எடுத்தல்&lt;br /&gt;மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்&lt;br /&gt;உயிரிழப்பும் ஏற்படலாம்&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சு விட சிரமப் படுவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்&lt;br /&gt;தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்&lt;br /&gt;அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்&lt;br /&gt;தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்&lt;br /&gt;தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?&lt;br /&gt;&lt;br /&gt;"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.&lt;br /&gt;========================================================&lt;br /&gt;இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப் படுகின்றன?&lt;br /&gt;-----------------------------------------------------------------------&lt;br /&gt;Chennai &lt;br /&gt;King Institute of Preventive Medicine (24/7 Service)&lt;br /&gt;Guindy, Chennai – 32&lt;br /&gt;(044) 22501520, 22501521 &amp; 22501522&lt;br /&gt;&lt;br /&gt;Communicable Diseases Hospital&lt;br /&gt;Thondiarpet, Chennai&lt;br /&gt;(044) 25912686/87/88, 9444459543&lt;br /&gt;&lt;br /&gt;Government General Hospital&lt;br /&gt;Opp. Central Railway Station, Chennai – 03&lt;br /&gt;(044) 25305000, 25305723, 25305721, 25330300&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;Pune&lt;br /&gt;Naidu Hospital&lt;br /&gt;Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01&lt;br /&gt;(020) 26058243&lt;br /&gt;&lt;br /&gt;National Institute of Virology&lt;br /&gt;20A Ambedkar Road, Pune – 11&lt;br /&gt;(020) 26006290&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;Kolkata&lt;br /&gt;ID Hospital&lt;br /&gt;57,Beliaghata, Beliaghata Road, Kolkata - 10‎&lt;br /&gt;(033) 23701252&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;Coimbatore&lt;br /&gt;Government General Hospital&lt;br /&gt;Near Railway Station,&lt;br /&gt;Trichy Road, Coimbatore – 18&lt;br /&gt;(0422) 2301393, 2301394, 2301395, 2301396&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;Hyderabad&lt;br /&gt;Govt. General and Chest Diseases Hospital,&lt;br /&gt;Erragadda, Hyderabad&lt;br /&gt;(040) 23814939&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;Mumbai&lt;br /&gt;Kasturba Gandhi Hospital&lt;br /&gt;Arthur Road, N M Joshi Marg, Jacob Circle, Mumbai - 11&lt;br /&gt;(022) 23083901, 23092458, 23004512&lt;br /&gt;&lt;br /&gt;Sir J J Hospital&lt;br /&gt;J J Marg, Byculla, Mumbai - 08&lt;br /&gt;(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366&lt;br /&gt;&lt;br /&gt;Haffkine Institute&lt;br /&gt;Acharya Donde Marg, Parel, Mumbai – 12&lt;br /&gt;(022) 24160947, 24160961, 24160962&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;Kerala&lt;br /&gt;Government Medical College&lt;br /&gt;Gandhi Nagar P O, Kottayam - 08&lt;br /&gt;(0481) 2597311,2597312&lt;br /&gt;&lt;br /&gt;Government Medical College&lt;br /&gt;Vandanam P O, Allapuzha - 05&lt;br /&gt;(0477) 2282015&lt;br /&gt;&lt;br /&gt;Taluk Hospital&lt;br /&gt;Railway Station Road, Alwaye, Ernakulam&lt;br /&gt;(0484) 2624040 Sathyajit - 09847840051&lt;br /&gt;&lt;br /&gt;Taluk Hospital&lt;br /&gt;Perumbavoor PO, Ernakulam 542&lt;br /&gt;(0484) 2523138 Vipin - 09447305200&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;Gurgaon &amp; Delhi&lt;br /&gt;&lt;br /&gt;All India Institute of Medical Sciences (AIIMS)&lt;br /&gt;Ansari Nagar, Aurobindo Marg Ring Road, New Delhi – 29&lt;br /&gt;(011) 26594404, 26861698&lt;br /&gt;Prof. R C Deka - 9868397464&lt;br /&gt;&lt;br /&gt;National Institute for Communicable Diseases&lt;br /&gt;22, Sham Nath Marg,&lt;br /&gt;New Delhi – 54&lt;br /&gt;(011) 23971272/060/344/524/449/326&lt;br /&gt;&lt;br /&gt;Dr. Ram Manohar Lohia Hospital&lt;br /&gt;Kharak Singh Marg,&lt;br /&gt;New Delhi – 01&lt;br /&gt;(011) 23741640, 23741649, 23741639&lt;br /&gt;Dr. N K Chaturvedi – 9811101704&lt;br /&gt;&lt;br /&gt;Vallabhai Patel Chest Institute&lt;br /&gt;University Enclave, New Delhi- 07&lt;br /&gt;(011) 27667102, 27667441, 27667667, 27666182&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;Bangalore&lt;br /&gt;Victoria Hospital&lt;br /&gt;K R Market, Kalasipalayam, Bangalore – 02&lt;br /&gt;(080) 26703294&lt;br /&gt;Dr. Gangadhar - 94480-49863&lt;br /&gt;&lt;br /&gt;SDS Tuberculosis &amp; Rajiv Gandhi Institute of Chest Diseases&lt;br /&gt;Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29&lt;br /&gt;(080) 26631923&lt;br /&gt;Dr. Shivaraj - 99801-48780&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நோய் உங்களையோ, உங்களுக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469-மைத் தொடர்பு கொண்டால், நோய் பரவாமல் இருப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-2607529043235983443?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/2607529043235983443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=2607529043235983443' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/2607529043235983443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/2607529043235983443'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/blog-post_10.html' title='ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-3391913040647527537</id><published>2009-08-08T12:37:00.000-07:00</published><updated>2009-08-08T12:38:02.888-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='YAHIND.COM'/><title type='text'>YAHIND.COM – THE LARGEST NRI WEB SITE ON THE PLANET</title><content type='html'>YAHIND.COM – THE LARGEST NRI WEB SITE ON THE PLANET &lt;br /&gt;&lt;br /&gt;YaHind.Com is one of the Largest NRI Web Sites on The Planet. You will find the following: NRI News, NRI Business, Online Education, Health Tips, Women's Corner, Kids Kingdom , Free Greetings, Sports News, Downloads, Free Classified Ads, Cooking Tips, Job Resources, Media Resources, Online Services, Career Tips, Entrepreneurs Ideas, Universities and Educational Institutes, Banks, Financial Institutions and Tourist Information. &lt;br /&gt;  &lt;br /&gt;Visit www.yahind.com &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;nri123.com - Information at your finger tips&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-3391913040647527537?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/3391913040647527537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=3391913040647527537' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3391913040647527537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3391913040647527537'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/yahindcom-largest-nri-web-site-on.html' title='YAHIND.COM – THE LARGEST NRI WEB SITE ON THE PLANET'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-3938230829660357354</id><published>2009-08-05T11:56:00.000-07:00</published><updated>2009-08-05T11:57:15.655-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீழக்கரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாருஸ்ஸலாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்டு'/><title type='text'>கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா</title><content type='html'>கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா &lt;br /&gt;&lt;br /&gt;http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=201&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;கீழக்கரை : கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 5 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 07.08.2009 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சாலை தெரு பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;கீழக்கரை ஹமீதிய்யா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சி. ஆமினா விழாவிற்கு தலைமை தாங்குகிறார். &lt;br /&gt;ஆயிஷா சித்தீக்கா ஆலிமா எஸ். ஹமீதா மஹ்ஃபூனா சிற்ப்புரை நிகழ்த்துகிறார். &lt;br /&gt;அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் நிர்வாகி சபீன் அமீர் பட்டம் வழங்குகிறார். &lt;br /&gt;அஜீஸா காஸிம் மற்றும் தாஜுன்னிஸா நூர்தீன் பரிசு வழங்குகின்றனர். &lt;br /&gt; &lt;br /&gt;இவ்விழா சிறப்புற நடைபெற துஆச் செய்திட நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர். &lt;br /&gt; &lt;br /&gt;மேலதிக விபரங்களுக்கு &lt;br /&gt;&lt;br /&gt;www.dharussalam.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=201&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;குறிப்பு : இவ்விழா பெண்களுக்கு மட்டுமே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-3938230829660357354?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/3938230829660357354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=3938230829660357354' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3938230829660357354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3938230829660357354'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/08/blog-post.html' title='கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-2589302560583976979</id><published>2009-07-30T08:05:00.000-07:00</published><updated>2009-07-30T08:07:02.326-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எக்ஸ்பிரஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்னார் வளைகுடா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிரினம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காசி'/><title type='text'>அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்</title><content type='html'>அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;www.mudukulathur.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதபுரம், ஜூலை 29:   உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சுமார் 3600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், 117 வகையான உயிருள்ள அற்புத பவளப் பாறைகள் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி குறித்து தேசிய அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காசி-ராமேசுவரம் புதிய ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடுவது பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;  தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியே மன்னார் வளைகுடா எனப்படுகிறது. இப் பகுதி ராமேசுவரத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ள இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;  மன்னார் வளைகுடா கடல் பகுதி என்பது இலங்கைத் தீவில் தலைமன்னாருக்கும் தெற்கு தமிழக கடலோரத்தில் வளைகுடா பரப்புக்கும் இடைப்பட்ட பரப்பாகும். &lt;br /&gt;&lt;br /&gt;   குடா என்றால் ஆழம் குறைந்த கடல் பகுதி எனப்படுகிறது. இலங்கையில் தலைமன்னார் எனப்படும் மன்னாரை ஒட்டியுள்ள பகுதியாகவும் இருப்பதால், மன்னார் வளைகுடா எனவும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  மன்னார் வளைகுடா கடல் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ம் ஆண்டு கடல்சார் தேசியப் பூங்காவாக அறிவித்தது. இக் கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளும் அதனைச் சுற்றியுள்ள பவளப் பாறைகளையும் உள்ளடக்கிய 560 சதுர கி.மீ பரப்பளவே தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;  1989-ல் யுனெஸ்கோ நிறுவனம் பரிந்துரையின்படி, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் வளமான பகுதியாக இருப்பதால், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;     எனவேதான், இதனைப் பாதுகாக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு         ராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா     உயிர்க்கோளக்    காப்பக அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பை நிறுவியது.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்த அமைப்பு பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து கூட்டு ரோந்துப் பணி மேற்கொண்டு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  மன்னார் வளைகுடா கடல் வளம் நமது பகுதியில் உள்ள ஓர் அரிய பொக்கிஷம். முதுகெலும்பில்லாத உயிருள்ள பிராணிகளின் எளிய தொகுப்பாகவும் பவள உயிரிகளால் ஆனவைதான் பவளப்பாறைகள் என்று இன்றும் பலரும் அறியாமல் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  கடலுக்கு அடியில் உள்ள பலவகையான பவளப் பாறைகளைப் பார்த்து மகிழ மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை சுற்றுலாப் பயணிகளுக்காக "கண்ணாடி இழைப்படகு' சவாரிக்கும் ஏற்பாடு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் குறித்து அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் அலுவலர் வீ. நாகநாதன் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;  சர்வதேச திமிங்கில ஆய்வு அமைப்பு முக்கியமான கடல் பாலூட்டிகள் உலக அளவில் அதிகமாக இருக்கும் இடம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;    இதுதவிர, உலகிலேயே வேறு எங்குமே இல்லாத அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் 150 வகையான வண்ண மீன்கள், பாலூட்டி வகையில் 12 வகையான ஆவுலியாக்கள் எனப்படும் கடல் பசுக்கள், 34 வகை கடல் அட்டைகள், 12 வகையான கடல் பாம்புகள், தலை குதிரையைப் போலவும் வால் குரங்கைப் போலவும் நின்று கொண்டே குதித்துக் குதித்து ஓடும் அற்புதக் கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள் இப்படியாக 3600 வகைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;  மேஜை வடிவம், தட்டு வடிவம், மனித மூளை வடிவம் மற்றும் மான்கொம்பு வடிவம் உள்ளிட்ட பவளப் பாறைகளின் வகைகள் 117-ம் வளர்ந்து கொண்டே இருக்கும் உயிரினங்களும்தான் இக் கடல் பகுதியில் இருக்கின்றன என நாகநாதன் தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தியக் கடல் பகுதியில் காணக் கிடைக்காத கடல் வளங்கள் அடர்ந்து, படர்ந்து, வியாபித்து இருக்கும் அற்புத சூழல் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துகொண்டே வருவதுதான் வேதனைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;    வெடிவைத்து மீன் பிடித்தல், கடல் வளத்தையே அழிக்கும் வகையில் பல்வேறு மீன்பிடி முறைகள், கடல் மாசுபடுதல் போன்ற காரணங்களால் மக்களிடையே இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;   இதனால் இந்த அற்புத கடல்வளம் என்னும் இயற்கை சிதைந்து குன்றி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  எனவே, இத் தேசியப் பூங்கா குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க காசி முதல் ராமேசுவரம் வரை விடப்படவுள்ள புதிய விரைவு ரயிலுக்கு (கடந்த ரயில்வே பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது) மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடுவது சிறப்பாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;  மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயர் வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-2589302560583976979?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/2589302560583976979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=2589302560583976979' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/2589302560583976979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/2589302560583976979'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/07/blog-post_30.html' title='அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-5217840457708745592</id><published>2009-07-29T13:16:00.001-07:00</published><updated>2009-07-29T13:21:15.971-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுறல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உழைப்பாளி'/><title type='text'>ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !</title><content type='html'>ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !&lt;br /&gt;&lt;br /&gt;( ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி&lt;br /&gt;துபாய் –Cell : 050 795 99 60 )&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=164&lt;br /&gt; &lt;br /&gt;          நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது ! ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது. &lt;br /&gt;அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன். &lt;br /&gt;எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா  எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது. &lt;br /&gt;அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு சேலை மட்டும் எடுப்பதற்காகவே சோனாப்பூரிலிருந்து ( Labour Camp Area ) டேரா பஜாருக்கு வெயில் நேரத்தில் போய் சேலையை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவதற்குள் வியர்த்த வியர்வையை டவலால் துடைத்து அதை இரு முறை பிழிந்தும் விட்டேன். ஆனாலும் டவல் ஈரமாகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா வாங்கிய பொருட்களையெல்லாம் லக்கேஜாக கட்டி விட்டு நான்கு வருடம் கழித்து பெற்றோரை, உடன்பிறப்புகளை, மனைவியை காணப் போகிறோம் என்ற வெறித்தனமான ஆசையில் நான் அணிந்த ஃபேண்டில் பெல்ட் போட மறந்து விட்டேன். ஏர் போர்ட்டில் வந்து பார்த்த பிறகு தான் அதை உணர்ந்தேன். அதுவும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்தில் சக ஆண் பயணிகள் பெல்ட்டை கழற்றி பிளாஸ்டிக் தட்டில் வைத்த போது தான் எனது இடுப்புக்கும் கை வைத்து பெல்ட் போடாத உண்மையை கண்டு பிடித்தேன். அந்தளவுக்கு என் நினைவெல்லாம் என் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. பெல்ட் போடாததால் அடிக்கடி இடுப்பிலிருந்து கீழிறங்கிய எனது ஃபேண்ட்டை அவ்வப்போது மேல் தூக்கி விடும் போது சுகமான சுமை யாகவே இருந்தது ! விமானத்தில் அமர்ந்து விட்டேன் குறிப்பிட்ட நேரம் வந்ததும் விமானம் புறப்படப் போகும் தகவலை விமானப் பணிப்பெண் உணர்த்தினார் ஆம் இடையில் விமானம் பறக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படி உயிருடன் தப்பிப்பது? என்ற செய்முறை பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;விபத்திற்குள்ளான விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கேட்டு விடாதீர் அதை கடைசி வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது! பிறகு ஏன் இந்த சடங்கு சம்பிராதயம்? எனக் கேட்கிறீர்களா? எல்லாம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கத்தான் !விமானம் மேலெழும்பியதும் சக பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக அவரவர் கடவுளை வேண்டினர். &lt;br /&gt;ஆனால் என் மனம் மட்டும் பறக்கும் விமான வேகத்தை விட தாயகத்தைப் பற்றிய பல சுகமான நினைவு களாய் சீறிப் பாய்ந்தன. ஊர் போனதும் மறக்காமல் நமக்கு கற்றுத் தந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவேலை நேரில் பார்த்து சுகம் விசாரித்து விட வேண்டும். நம் வளர்ச்சியைப் பார்த்து (அதாவது என் தொப்பை வயிற்றை சொல்கிறேன்) ஆச்சர்யப்படுவார். &lt;br /&gt;&lt;br /&gt;காமெடி நடிகர் வடிவேலு பாஷையில் சொல்வதானால் ஆசிரியர் என்னைப் பார்த்ததும் அவனா …….. நீ? என்று கூட கேட்கலாம். பிறகு அவரது வகுப்பு மாணவர்களிடம் இவன் என் பழைய மாணவன் என நம்மை அறிமுகப்படுத்தும் போது நமக்குள் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் ! இன்னும் இது போன்ற பல எதிர்பார்ப்பு நினைவுகள் அசை போட ஆரம்பிக்கும் போதே விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. முறையான பரிசோதனைகள் முடிந்து எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். &lt;br /&gt;என் கண்களின் தேடலை புரிந்து கொண்ட இளைய தம்பி அண்ணே…. எனக் குரல் கொடுத்தான் அவனைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு பதற்றம் குறைந்தது. பிறகு என் தாய் மற்ற சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோரும் என் தலையை அன்பாக தடவிக் கொண்டே சுகம் விசாரித்தனர். இவைகளினூடே எனது இதயத்துடிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. எல்லாம் என் ஆசை நாயகியை காண வேண்டும் என்ற பரபரப்புத்தான்! என் அண்ணிக்குப் பின்னால் வெட்கத்துடன் மறைந்து கொண்டு நின்றிருந்தாள் என் அன்பு மனைவி ! அவளை அருகில் போய் பார்த்த போது     அப்பப்பா …… அந்த இனிமையை வர்ணிக்க வார்த்தையில்லை என்னைப் பார்த்த அவள் சிறிய சினுங்கலுடன் சொகமா இருக்கீங்களா? எனக் கேட்ட போது எனக்குள் நான் பாட ஆரம்பித்து விட்டேன். ஒரு வார்த்தை பேச காத்திருந்தேன் நான்கு வருஷம் …. இந்தப் பாட்டை என் மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டேன். பிறகு நலம் விசாரிப்புகள் முடிந்ததும் என் குடும்பத்தார் வந்த காரில் ஏறிக் கொண்டேன். கார் ஒரே சீரான வேகத்திலேயே எனது ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என் மனம் மட்டும் ஒரே சீராக இருக்கவில்லை ! நான் சொன்ன மாடலில் வளையல் எடுத்தாயா? இது என் தங்கையின் கேள்வி? எனக்கு என்ன வாங்கினாய்? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முயன்ற போதே என் தாயார் குறுக்கிட்டு எம் மவன் பயணம் செய்து களைப்பா இருக்கான் அவனை தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க விடுங்கள்  என அரட்டியதும் தான் எனது லக்கேஜின் விசாரிப்புகள் நின்றன. டெக்னாலஜியின் உதவியுடன் உலகமே முன்னேறிக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து எனது ஊருக்கு 12 மணி நேரம் பயணம் செய்வதென்ற தரித்திரம் மட்டும் மாறவே இல்லை. அதிகாலை புறப்பட்ட எனது பயணம் மாலையில் தான் முடிந்தது. ஆம் எனது ஊருக்குள் வந்து விட்டேன் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருவுக்குள் வளைந்து வளைந்து கார் போனது. அந்தத் தெருவின் கடைசி வீடு என்னுடைய ஓட்டு வீடு தான். ஒரு வழியா காருக்குள் ளிருந்து வெளியில் வந்த நான் எனது வீட்டின் வாசலில் கையில் ஆரத்தி தட்டுடன் நின்ற என் மனைவியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படியானால் நாம் சென்னை ஏர் போர்ட்டில் பார்த்தது? பாட்டுப் பாடியது? எல்லாமே என் மனப்பிரம்மை தான் என்பதை சில விநாடி களிலேயே உணர்ந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாகவே என் மனைவி சென்னைக்கு வரவில்லை. காரணம் நான் ஊர் வரும் போது ஆரத்தி எடுக்க ஆள் வேண்டுமாம், அதனால் தான் என் மனைவியை மட்டும் அழைத்து வரவில்லை என என் வீட்டார் சொன்னார்கள். இந்த ஆரத்தி முறையை கண்டு பிடித்தவன் மட்டும் அன்று எதிரில் கிடைத்திருந்தால் அவனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பேன். அவ்வளவு கோபம். என் மனைவியின் ஆரத்திக்குப் பிறகு வீட்டுக்குள் போய் குளித்து விட்டு புதிய ஆடையணிந்து ஹாலில் வந்து அமர்ந்தேன். என்னை நலம் விசாரிப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து போயினர். இரவு ஒன்பது மணியாகி விட்டது. &lt;br /&gt;இனியும் குடும்பத்தாரின் பார்சல் பிரிப்பு ஆர்வத்திற்கு தடை போட விரும்பாமல் பார்சலை பிரித்து அவரவருக்குரியதை பங்கு வைத்து கொடுத்தேன். ஒரு வழியா பாகப்பிரிவினையெல்லாம் முடிந்து இரவு உணவருந்தி விட்டு பயணக்களைப்பால் சோர்ந்து போயிருந்த என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். நான்கு வருடம் கழித்து குடும்பத்தை பார்த்த பரவசத்தில் கண்கள் நன்றாய் உறங்கி விட்டன. காலையில் எழுந்து குளித்து முடித்து காலை உணவை முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு போனேன். அங்கே ராஜ மரியாதை கிடைத்தது. வாய்க்கு ருசியான மட்டன் பாங்கா, நெய் சோறு சாப்பாட்டை முடித்ததும் நானும் என் மனைவியும் தனியறைக்குள் போய் வாயில் வெற்றிலை மென்று கொண்டே நான்கு வருட பிரிவின் சோகத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஒரு கூச்சல் சப்தம் வந்ததும் பதறியடித்து அறையை விட்டு வெளியே வந்தேன் சிறிதும் தாமதமின்றி என் கால் அருகில் வந்து விழுந்தன ஆரஞ்சுக் கலர் சேலை ஆமாம், நான் வெயிலில் அலைந்து என் சகோதரிக்காக ஆவலுடன் எடுத்த அதே ஆரஞ்சுக்கலர் சேலை தான் ! சேலை வந்த திசையை நோக்கினேன் வாசலில் என் சகோதரி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு இதையும் உன் பொண்டாட்டிக்கே கொடுத்து விடு ! இந்த நாத்தம் பிடித்த சேலை எனக்கு வேண்டாம். அவள் உன்னை வசியம் பண்ணி மயக்கி விட்டாள். அதனால் தான் அவளுக்கு விலை உயர்ந்த சேலையும் எனக்கு விலை குறைந்த சேலையுமாய் எடுத்திருக்கிறாய். &lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக உனது நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது போன மாசம் ஊர் வந்த நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் உம் பொண்டாட்டிக்கு கேமரா வைத்த மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டியாமே, எல்லாம் எங்களுக்கு தெரியா தென்றா நினைத்து விட்டாய்? திடீரென பொண்டாட்டி மோகம் வந்து விட்டதோ? இதெல்லாம் நீயாக செய்ய வில்லை எல்லாம் அவள் செய்துள்ள மருந்து மாயம் தான். எத்தினி நாளைக்கு இந்த மோகம்? நானும் பார்த்திர்ரேன் என மூச்சு விடாமல் பத்ரகாளி ஆட்டம் ஆடி விட்டு வெடுக்கென போகிறாள். அவள் போன திசையை பார்த்தேன் நல்லவேளை தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவில் என் சகோதரி மட்டுமா போகிறாள் கூடவே எனது சந்தோஷத்தை யுமல்லவா பிடுங்கிப் போகிறாள். அவள் தூக்கியெறிந்தது சேலையை மட்டுமல்ல, அதில் இருந்த எனது உழைப்பின் வியர்வையையும் தான் ! &lt;br /&gt;&lt;br /&gt;பாவம் என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை சகோதரிக்கு எடுத்த சேலையை விட 10 திர்ஹம் விலை குறைவென்பது எனக்கும் அந்த ஆண்டவ னுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். பிறகு ஏன் இந்த கலவரம்? விலை குறைவான எனது மனைவியின் சேலை கலரும், டிசைனும் ஏதோ விலையுயர்ந்த ரகம் போல் காட்டி விட்டது ! அதனால் வந்த வினை தானோ? இது. எந்தவொரு விஷயத்தையும் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடும் நாசகார சிந்தனை இன்னுமா மனிதர்களுக்குள் இருக்கிறது? நல்லதுக்கே காலமே கிடையாது என்பதை சாதாரண இந்த சேலை விவகாரத்திலேயே புரிஞ்சிகிட்டேன். &lt;br /&gt;சரி ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை மற்றவர்களுக்கு எடுத்ததை விட அதிகமாகவே இருக்கட்டுமே, இதில் என்ன குற்றம் உள்ளது? என்னை நம்பி வந்த அவளுக்கு நானே உரிமையாகிவிட்ட பிறகு எனது பணமும், பொருளும் உரிமையாகதா? அவள் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையா? இன்னும் சொல்லப்போனால் என் மனைவிக்கு நான் தானே அடிமை ! அவள் என்னைத்தானே விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். ஆம் வரதட்சிணை எனும் லட்சங்களையும், மோட்டார் பைக், தங்கச் செயின் உள்ளிட்ட சீர் பொருட்  களையும் விலையாக கொடுத்து தானே என்னை மாப்பிள்ள யாக ஏற்றுக் கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;லட்சங்களை வாரி கொடுத்தபோது என் வீட்டாரால் மதிக்கப்பட்ட என் மனைவி இப்போது தீண்டத்தகாதவளா? ஏன் இந்த முரண்பாடு? சகோதரிகளாய் இருப்போரே கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடக்க கூடாதா? என சத்தம் போட்டு தெருவில் கத்த வேண்டும் போல் இருந்தது. காரணம் நான் துபாய்க்கு வந்ததே என் மனைவி யின் நகைகளை விற்றுத்தான் ! இவ்வளவு தியாகத்தையும் செய்துள்ள என் மனைவிக்கென்று இந்த நான்கு வருடத்தில் பெரிதாக எதுவுமே செய்திடவில்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் என் சகோதரி சொன்னது போல் நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் கொடுத்து விட்டது மற்றபடி எதுவுமே கொடுத்துவிடவில்லை. ஏன் எனக்கு எதுவும் தரவில்லை என்றோ, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என என்றைக்குமே என்னிடம் வாக்குவாதம் செய்யாத என் மனைவியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததை தான் என்னால் ஜீரணிக்கவே முடியல. &lt;br /&gt;நான்கு வருடங்கள் கொதிக்கும் பாலைவன மணலில் கல்லையும், மண்ணையும் சுமந்து காய்த்துப் போன கைகளுடன் திட்டு திட்டான பித்த வெடிப்பு கால்களுடன் ஒரு இரண்டு மாதம் ஊருக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என வந்துள்ள எனக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிம்மதியையாவது பிடுங்காமல் இருந்திருக்கலாமே? என நினைத்து அழுதே விட்டேன் பாலைவன நெருப்புக் காற்றில் கஷ்டப்பட்ட போது கூட நான் அழுததில்லை ! &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போ அழுகிறேன். எந்த குடும்பத்தின் சந்தோஷத்திற் காகவும், வசதிக்காகவும் என் உணர்ச்சிகளை சாகடித்து விட்டு இளம் மனைவியை தனிமையில் தவிக்க விட்டுட்டு துபாய் வந்து உழைத்து ஓடாய் தேய்ந்து ஒரு வேளை உணவு மறுவேளை உண்ணா நோன்பென்று செலவை சிக்கனப்படுத்தி பணம் சேர்த்து கொடுத்தேனோ? இப்போ அதே குடும்பம் தான் எனக்கெதிராக உள்ளது ! உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வேதனையுடன் நின்றிருந்த எனது தோளில் ஆறுதலாக கை வைத்து அமரவைத்தாள் என் மனைவி. தேவையில்லாமல் என்னால் உங்கள் குடும்பத் திற்குள் சண்டை வேணாங்க, &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தந்த கத்திரிப்பூ கலர் சேலையையும் உங்கள் சகோதரிக்கே கொடுத்திடுங்க உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதும்ங்க என்ற எனது மனைவியின் முகத்தை பார்த்தேன் அதில் என் மீதான கரிசனம் மட்டுமே தெரிந்தது. ஒரு சேலை கலவரத்தால் அன்றைய சுகமான பகல் உறக்கத்தை தொலைத்து விட்டேன். மாலையில் முகம் அலம்பி மனைவி கையால் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் என் வீட்டிற்கு போனேன். வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டிம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த எனது தாயார் என்னைக் கண்டதும் சந்தோஷ மாக வா தம்பீ சாப்பிட்டியா? முகமெல்லாம் வாட்டமா யிருக்கு ஏன் பகலில் தூங்கலியா? என அதிக அக்கறையுடன் கேட்டதை வைத்தே பகலில் சகோதரி வந்து ஆடிய ஆட்டம் நம் தாய்க்கு தெரிந்திருக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா? உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ் ! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி. கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது ! ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன். மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள். &lt;br /&gt;&lt;br /&gt;பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ½ மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான். எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது? &lt;br /&gt;&lt;br /&gt;பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை  கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின்  பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும். &lt;br /&gt;&lt;br /&gt;15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான்  இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு? &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின்  முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம். &lt;br /&gt;மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;துபாய் போனால் குறுகிய காலத்தி லேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது ! &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறை யிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt; எதுவானாலும் நீங்கள் கூறப்போகும் பதிலைப் பொறுத்து தான் எனது முடிவு இருக்கும் ! &lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் மேலான நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனக் குமுறலுடன் ஓர் &lt;br /&gt;உழைப்பாளி !!&lt;br /&gt; &lt;br /&gt;குறிப்பு ; &lt;br /&gt;&lt;br /&gt;வாசகர்களே, உங்களின் மேலான கருத்துக்களை sjaroosi@yahoo.com என்ற இ.மெயில் முகவரிக்கோ அல்லது 050 – 7959960 என்ற கைபேசி அழைப்பிற்கோ தெரியப்படுத்தலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-5217840457708745592?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/5217840457708745592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=5217840457708745592' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/5217840457708745592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/5217840457708745592'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/07/blog-post_29.html' title='ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-1697078155900004605</id><published>2009-07-27T11:34:00.000-07:00</published><updated>2009-07-27T11:36:38.319-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உர்தூ'/><title type='text'>உர்தூ   மொழியின் பிறப்பும் – சிறப்பும்</title><content type='html'>உர்தூ   மொழியின் பிறப்பும் – சிறப்பும்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=163&lt;br /&gt;&lt;br /&gt;  இந்திய மொழிகளில் முக்கியமானவை 22. அவற்றில் இரண்டு செம்மொழிகள். ஒன்று வடமொழியான சமஸ்கிருதம் இன்னொன்று தென் மொழியான தமிழ். அப்பர் பெருமான் அவருடைய தேவாரத்தில் தமிழை தென்மொழி என்றே குறிப்பிடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால் அதே சமயத்தில் வடபுலத்தில் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ள உர்தூ மொழி அலாதியானது. பாரசீகம் – அரபு – வடமொழி – இந்துஸ்தானி ஆகிய நான்கு மொழிகளின் சேர்க்கையிலிருந்து பிறந்த மொழி உர்தூ. இம்மொழியிலுள்ள மெய்ஞ்ஞானக் கவிதைகள் இனிமையானவை மட்டுமல்ல. ஆன்மீக ஆர்வலர்களின் இதயங்களைக் கவரக் கூடியவை. அதிலும் இஸ்லாமிய அந்தரங்க அனுபூதிச் செம்மல்களாகிய மெய்ஞ்ஞானிகள் அருளிய பாடல்கள் தனிச்சுவை மிக்கவை. அவற்றைத் தமிழகத்துச் சித்தர் பாடல்களுடன் ஒப்பிடலாம். எளிய சொற்களில் அருமையான நுட்பங்கள் நிறைந்த சிலேடை களும் – உவமைகளும் கொழிக்கும் பாடல்கள் அவை. வட புலத்தில் வடமொழி இலக்கியங்களில் நல்ல தேர்ச்சியுடைய பெரும் புலவர்களும் அறிஞர்களும் உர்தூ மொழியிலும் அசாத்திய புலமை மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;  இதற்குக் காரணம் உர்தூ மொழியில் நிறைந்துள்ள சமய பேதங்களைக் கடந்த ஆன்மீக உணர்வு ததும்பும் பாடல்களே ஆகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வடமொழியிலும் இந்தியிலும் ஆழ்ந்த புலமை உடையவர் மட்டுமல்ல. உர்தூ கவிதைகளில் பயில்பவரும் கூட. தமிழகத்து மேடைகளில் அண்ணா கோலோச்சி வந்ததைப் போல, இந்தி மேடைகளில் அற்புதமான நாவலராக விளங்கி வருபவர் வாஜ்பாயி. அவருடைய சொற்பொழிவில் ஆங்காங்கு உர்தூக் கவிதை வரிகள் மசாலா போல் மணம் வீசுவது வழக்கம். உர்தூ மொழி -இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பாடல்களால் ஜீவகளை யோடு பொலிந்து நின்ற போதிலும் இந்து சமய அறிஞர் களின் இதயங்களிலும் குடி கொண்டிருப்பதாகும்.   &lt;br /&gt;&lt;br /&gt;  அதோடு மதபேதம் கடந்த மனிதநேயத்தை வளர்க்கும் அபூர்வ இலக்கியங்கள் உர்தூ மொழியில் நிறைந்துள்ளன. கவிஞர் இக்பாலின் பாடல்கள் உர்தூ மொழிக்கு தனி முக விலாசத்தையே தந்தவை. &lt;br /&gt;&lt;br /&gt;  பாரதத்தின் விடுதலைப் போராட்டத்தில் முன்ணனித் தலைவர்களில் ஒருவராக பண்டித நேரு வல்லபாய்படேல் போன்றோருக்கு இணையாக விளங்கியவர் – மெளலானா அபுல் கலாம் ஆஸாத். அவர் சுதந்திர இந்தியாவின் கல்வி அமைச்சராகப் பொலிந்து நின்றவர். இஸ்லாமிய சமய ஆன்மீக இலக்கியங்களில் மட்டுமின்றி உர்தூ மொழியில் மிகப் பெரும் புலவராக விளங்கியவர். அவருடைய பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரபு – பாரசீகம் – உர்தூ மொழி துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருதுகள் ஐந்து பெரு மக்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகளை வழங்கிய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உர்தூ மொழிகளைப் பற்றி அற்புதமான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். உர்தூ மொழியை இஸ்லாமியர்களின் மொழி என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள் அது சரியல்ல. இந்துக்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பையும் ஆன்மீக உணர்வால் பிணைக்கக் கூடிய இனிய மொழி உர்தூ. இன்னும் கூறுவதென்றால் பஞ்சாபி மொழிக்கு உர்தூ சகோதரி போன்றது என்று பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்ட பர்னாலா நெகிழ்ந்து கூறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால் அதே சமயத்தில் சூஃபி ஞானப் பாடல்களுக்கு எல்லா அம்சங்களிலும் இணையான சித்தர் பாடல்களைக் கொண்டுள்ள இனிய மொழி – தமிழ். அதோடு பண்ணிசையில் மலர்ந்த தேவார – திருவாசகமும் திவ்யப் பிரபந்தப்பாசுரங்களும் உலக இலக்கியங்கள் எதிலும் காண முடியாத பண்பாட்டு அதிசயங்களாகும். அதோடு தமிழ் சாத்திர மொழியாக திருமந்திரத்தில் ஒளி வீசுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;  மேலும் தமிழிலுள்ள நாட்டுப்புறப் பாடல்கள் அலாதியான இயற்கை மணம் கமழ்பவை. இவ்வளவும் இருந்த போதிலும் வடபுலத்தவர் உர்தூவைக் கொஞ்சுவதைப் போல தென்னாட்டவர் தமிழை ஆசையோடு கொஞ்சுவதில்லை. பஞ்சாபைச் சேர்ந்த பர்னாலா உர்தூ பஞ்சாபி மொழிக்கு சகோதரி போல என்று வாய்விட்டுக் கூறி மகிழ்கிறார். ஆயினும் தமிழிலிருந்து பிறந்த தெலுங்கையோ அல்லது கன்னடத்தையோ சேர்ந்த அறிஞர்கள் தமிழைத் தங்களுடைய தமக்கை மொழியாகக் கூறி மகிழ்வதில்லை என்பது வருந்தத் தக்கது.  &lt;br /&gt;&lt;br /&gt;                                    நன்றி – தமிழ் ஓசை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-1697078155900004605?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/1697078155900004605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=1697078155900004605' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/1697078155900004605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/1697078155900004605'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/07/blog-post_27.html' title='உர்தூ   மொழியின் பிறப்பும் – சிறப்பும்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-3246756683952648726</id><published>2009-07-26T09:00:00.000-07:00</published><updated>2009-07-26T09:01:18.913-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐ.டி.ஐ.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அட்மிஷன்'/><title type='text'>மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்</title><content type='html'>மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன் &lt;br /&gt;&lt;br /&gt;மதுரை,ஜூலை.26 &lt;br /&gt;&lt;br /&gt;மதுரை கோ.புதூரில், அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) தற்போது அட்மிஷன் நடைபெற்று வருகிறது. வரும் 29 ம் தேதி அன்று நேரிடிசேர்க்கை நடைபெற உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும், இந்த நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 29 ம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இந்நிலையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ்) மற்றும் கட்டணம் விலை185, 195, 205 உடன் நேரில் வந்து முதல்வரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை விண்ணப்பிக் காதவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10 ம் வகுப்பு தேர்ச்சிக்கு ; தானியங்கி ஊர்தி, கம்மியர் இயந்திர பராமரிப்பு, தகவல் தொழல்நுட்பம், கம்மியர் (கருவிகள்) , கம்மியர் ஆட்டோ எலக்ட்ரிக்கல் ,எலக்ட்ரானிக்ஸ். 8_ம் வகுப்பு தேர்ச்சி; உலோகத்தகடு வேலையாள், தச்சர், அச்சவார்ப்பவர், 12 _ம் வகுப்பு தேர்ச்சி; சுருக்கெழுத்து (ஆங்கிலம் டி.டி.பி.ஓ. மாணவர்களின் கல்வித் தகுதி, இன சுழற்சி மற்றும் அரசின் சேர்க்கை விதிகளுக்கு உட்பட்டு மாணவர்கள் உடனுக்குடன் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கைக்கு உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள். பொது மக்கள் மற்றும் மாணவர்கள் இப்பொன்னான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். அணுர வேண்டிய முகவரி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துணை இயக்குநர்/ முதல்வர்,&lt;br /&gt;அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,&lt;br /&gt;கோ.புதூர் மதுரை 625007.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி எண் 0452 _2566183 என்ற எண்ணுடனும் தொடர் கொள்ளாலம் என முதல்வர் அறிவித்து உள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-3246756683952648726?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/3246756683952648726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=3246756683952648726' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3246756683952648726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/3246756683952648726'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/07/29.html' title='மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-7348606469976917287</id><published>2009-07-25T11:07:00.001-07:00</published><updated>2009-07-25T11:07:46.825-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசிரியர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வகுப்பு'/><title type='text'>ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்</title><content type='html'>ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் &lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சே நெனவிருக்கர்&lt;br /&gt;நினைவே நெஞ்சிலிருக்கா? &lt;br /&gt;&lt;br /&gt;அரைக்கால் சட்டை&lt;br /&gt;அடியெல்லாம் ஓட்டை &lt;br /&gt;&lt;br /&gt;சிறுபிள்ளை பிராயமதில் &lt;br /&gt;செருப்பில்லா நடைபயணம் &lt;br /&gt;&lt;br /&gt;பால்வடியும் பருவமதில்&lt;br /&gt;பால்வாடி பயிலகம் &lt;br /&gt;&lt;br /&gt;வரிசையா ஒக்காந்து&lt;br /&gt;வாய்பாடு படிச்சமே &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கொடம் போவாம&lt;br /&gt;அடம் புடிக்கையிலே &lt;br /&gt;&lt;br /&gt;குஉடையிலே தூக்கி சுமந்த&lt;br /&gt;கிளவி முகம் நெனவிருக்கா? &lt;br /&gt;&lt;br /&gt;நெல்லிக்காயோட மிளகாப் பொடி&lt;br /&gt;களாக்காயோட உப்புத் தூள் &lt;br /&gt;&lt;br /&gt;அரை நெல்லிக்கா(ய்)&lt;br /&gt;ஊற வெச்ச நெல்லிக்கா(ய்) &lt;br /&gt;&lt;br /&gt;இலந்தப் பழ ஸ{சு&lt;br /&gt;மைமுனம்மா க(i)ட நினைவிருக்கா &lt;br /&gt;மன்சுர் மிட்டாய் க(i)ட நெனவிருக்கா &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பாலுவாடி முடிஞ்சி பள்ளிவாசல் பள்ளியில &lt;br /&gt;பாதத்தை பதிச்ச நாள் நெனவிருக்கா &lt;br /&gt;&lt;br /&gt;‘அ’ னா சொல்லிக் குடுத்த&lt;br /&gt;அவரஞ்சி டீச்சர் மறந்திடுமா? &lt;br /&gt;&lt;br /&gt;சிலேட்டு குச்சி சாக்பீஸ் தின்ற&lt;br /&gt;சுவை இன்னும் நாவிலிருக்கா? &lt;br /&gt;&lt;br /&gt;அத பார்த்து விட்டும் அடிக்காத&lt;br /&gt;அந்த அவரஞ்சி அம்மா நினைவிருக்கா &lt;br /&gt;&lt;br /&gt;தும்பை நிற வெள்ளை உடையில்&lt;br /&gt;தினம் கல்வி கற்பித்த அந்த &lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை வெண்ணிலா முகம்&lt;br /&gt;அதை நான் மறப்பேனா? &lt;br /&gt;&lt;br /&gt;எதையும் மறக்க வில்லை&lt;br /&gt;இனி மறப்பதற்கும் இல்லை &lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ இருபதாண்டு கால ஞாபகம்&lt;br /&gt;அலைபேசியின் பொத்தானை அழுத்தி &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா நான் தான் உங்கள் மாணவன்&lt;br /&gt;ஒன்னாம் வகுப்பு உங்களிடம் பயின்றவன் &lt;br /&gt;&lt;br /&gt;நானென்ன உங்களின் ஒற்றை பிள்ளையா&lt;br /&gt;ஞாயிறு ஒளி தருவது உலகிற்கே யல்லவா &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பகலவனால் ஒளியேற்கை பெற்ற&lt;br /&gt;ஓர் தாவரம் ஓர் மலர் &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அறியக் குஉடும் அந்தச் சூரியனை&lt;br /&gt;ஆதவன் எங்ஙனம் அறிவான் &lt;br /&gt;&lt;br /&gt;வானத்தின் நிலவு உலகிற்கே தெரியும்&lt;br /&gt;வையத்தார் யாவரும் நிலவிற்கு ஒன்றுதான் &lt;br /&gt;&lt;br /&gt;முதுவை ஹிதாயத்தின் தயவில் தங்கள்&lt;br /&gt;முகம் தன்னை கண்டுகொண்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;இனிய குரலையும் கேட்டுக் கொண்டேன்&lt;br /&gt;இருபதாண்டு கால ஆவலுக்கு ஓர் வடிகால் &lt;br /&gt;&lt;br /&gt;கண்களால் காண்பதற்கு விழைகிறேன்&lt;br /&gt;கவிதை சிறகினை விரித்துவிட்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;இருபதாண்டுகளை என் இறகானது&lt;br /&gt;இரு நொடிகளிலேயே கடந்து விட்டது &lt;br /&gt;&lt;br /&gt;இதோ உங்கள் பார்வையின் முன்னால்&lt;br /&gt;என் வழிப்பயணம் தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;      முதுவை சல்மான்&lt;br /&gt;      ரியாத் - சவுதி அரேபியா&lt;br /&gt;      00966-509342070&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;From: Muduvai Salman &lt;salmanhind007@yahoo.co.in&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-7348606469976917287?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/7348606469976917287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=7348606469976917287' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7348606469976917287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/7348606469976917287'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/07/blog-post_25.html' title='ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-171885878467592850</id><published>2009-07-23T23:10:00.000-07:00</published><updated>2009-07-23T23:15:13.191-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓரின‌ச்சேர்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இய‌ற்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிய‌தி'/><title type='text'>ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து</title><content type='html'>ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து                 &lt;br /&gt;&lt;br /&gt;மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி&lt;br /&gt;&lt;br /&gt;www.mudukulathur.com&lt;br /&gt;&lt;br /&gt;http://adhikaalai.com/index.php?option=com_content&amp;task=view&amp;id=15187〈=ta&amp;Itemid=90&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    மேலைநாடுகளின் கலாச்சார சீர்கேட்டின் அடையாளமாகத் திகழும் ஓரினச் சேர்க்கையின் நாசகார விபரீதத்தை உணர்ந்து தான் நாடு சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றத்திற்குரியதென்றும் நமது நாட்டின் ஒழுக்கப் பாரம்பரியத்திற்கு எதிரானதென்றும் அறிவிக்கப் பட்டது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 377 பிரிவின்படி 10 ஆண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;      இந்நிலையில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தண்டனை வழங்கும் இந்திய தண்டனை சட்டவிதியை நீக்கு வதற்கு அதாவது ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தடையை நீக்குவதற்கு தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்து வருவது இந்திய கலாச்சாரத்திற்கு விடப் பட்டுள்ள மிகப்பெரும் சவாலாகும். &lt;br /&gt;&lt;br /&gt;      மத்திய அரசின் இந்த குறுமதி விபரீத முயற்சி ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய சீரழிவை உருவாக்கி விடும். இறைவன் அமைத்து கொடுத்தை இயற்கையான ஒழுக்கமுள்ள குண நலன்களை மறந்து தன்னிச்சையாக காட்டுமிராண்டித் தனமாக வாழ முயற்சிக்கும் ஒரு சில கலாச்சார சீர் கேட்டாளர்களின் நாசகார வாழ்க்கை சூழலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டத்தை மறு சீராய்வின் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கொடுக்க மத்திய அரசு முனைந்திருப்பது மிகவும் அருவெறுக்கத்தக்கதாகும். இறைவன் வகுத்துள்ள விதிகளுக்கே இது மிகப்பெரிய சவாலாகும். &lt;br /&gt;&lt;br /&gt;      முஸ்லிம்களின் புனித  நூலான அல்குர்ஆனில் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் என்றும் அவருக்கு ஜோடியாக ஹவ்வா என்ற பெண்ணும் படைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதைப் போலவே கிறிஸ்து வர்களின் பைபிளிலும் உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதாம் என்றும் அவரின் துணையாக ஏவால் என்ற பெண்ணும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. பகவத் கீதையில் கூட ஆதி என்ற துவக்கம் சிவன் என்றும் அவரின் துணையாக பார்வதி என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்படி எல்லா சமயத்தினராலும் குறிப்பிடப்படுகின்ற உலகில் தோன்றிய முதல் மனிதர் என்ற நிலைப்பாட்டை சற்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு ஆணுக்கு ஜோடியாக ஒரு பெண்ணாகவும், ஒரு பெண்ணுக்கு ஜோடியாக ஒரு ஆணாகவும் தான் இருக்க முடியும் இருக்கவும் வேண்டும் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சிறு பிள்ளைக்கும் பளிச்சென புரியும் இந்த இறைத் தத்துவம் இன்றைய ஆட்சி யாளர்களுக்கு புரியாமலா போகும்? ஒரு ஆண் இன்னொரு ஆணுடனும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் மனித சமுதாயத்தின் விரோதி களாகவே இருக்க முடியும்! இத்தகையவர்கள் மனிதருக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான் விரோதிகள். &lt;br /&gt;&lt;br /&gt;      ஒரு பக்கம் எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய்க்கெதிராக மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்யும் ஆட்சியாளர்கள் மறு பக்கம் எய்ட்ஸ் என்னும் கொலைகாரனுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்க நினைப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எத்தனையோ பிரிவுகள் உயிரோட்டம் கொடுக்கப்படாமல் முடமாகி கிடக்கும் போது ஓரினச் சேர்க்கைக்கெதிரான இந்திய தண்டனை சட்டத்தை மட்டும் மாற்றி அமைக்கத் துடிப்பது ஏன்? &lt;br /&gt;&lt;br /&gt;      இந்திய அரசியல் சாசன சட்டவிதி 45 என்பது அனைவருக்கும் இலவச கல்வி என்பது தான். ஆனால் இன்றோ குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்கே பல ஆயிரங்களை கொட்டி தீர்க்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு கல்விக்  கூடங்களெல்லாம் வியாபார ஸ்தலங்களாகி விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;      அரசியல் சட்டவிதி 46 அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறுகிறது. சட்டமியற்றி 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது, ஆனால் இன்று வரைக்கும் தெருக்குழாயில் வரும் குடிநீரில் சாக்கடையும் கலந்து வருகிறதே ஆட்சியாளர் களால் இதை தடுக்க முடிகிறதா? மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சுகாதார சீர்கேடு தடுக்கப்பட வில்லை. இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத மத்திய அரசு அவசிய அவசரமாக எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி அரக்கனுக்கு சாதகமாக ஓரினச் சேர்க்கை தவறல்ல என்ற நச்சுக் கருத்தை ஆதரிக்க முன் வருவது வெட்கக் கேடானதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;      இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தந்தையான மகாத்மா காந்தி வலியுறுத்தியது பூரண மது விலக்கு! இதை அரசியல் சட்டவிதி 46- ன் ஒரு பகுதியில் நாடு முழுவதும் பூரண மது விலக்கு அமுல் படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது. எத்தனை மாநிலங் களில் இந்த மது விலக்கு அமுலில் உள்ளது? நாடு சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸே காரணம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் ஆளும் மாநிலங் களிலேயே மதுவிலக்கு அமுல்படுத்தப்படாதது வேதனைக்குரியதல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;      பா.ஜ.க. மதவாதக் கட்சியென்றாலும் அதனுடைய ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் பூரண மது விலக்கு அமுல்படுத்தப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் தானே! அங்கு தான் மகாத்மா காந்தியும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியின் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கும் பா.ஜ.க இந்த விஷயத்தில் காங்கிரஸை விட மேலோங்கியே நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;      போலியான தேசிய வாதம் பேசும் கதர் சட்டைக் காரர்களின் சமீபத்திய எந்த நடவடிக்கையும் மக்கள் போற்றும் வகையில் இல்லை என்பது கசப்பான உண்மை தான். அதனுடைய அடையாளமாகத்தான் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் நிலை என்னவென்பதை வெளிப் படையாக அதன் தலைமை அறிவிக்க வேண்டும் இந்திய பாரம்பரியத்தையும் கலாச்சார ஒழுக்கத்தையும் யார் பாதுகாக்கிறார்களோ இல்லையோ? கண்டிப்பாக தமிழர்கள் பாதுகாப்பார்கள். தமிழர்களின் இந்த எண்ணவோட்டத்தை தமிழக அரசு அப்படியே மத்திய அரசுக்கு குறிப்பாக காங்கிரஸுக்கு உணர்த்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;      ஓரினச் சேர்க்கை யென்பது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாசம் விளைவிக்கும் கேடுகெட்ட செயல் தான் என பறை சாற்றுவதின் மூலம் தமிழர்களின் கண்ணியமும், ஒழுக்கமும் பார் போற்றப்பட வேண்டும். ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு என்ற விபரீத முயற்சியை கைவிட்டு  விட்டு மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்த ஒவ்வொரு ஒழுக்க விரும்பி களும் குரல் கொடுக்க வேண்டும். இதை ஓர் அகிம்சை ரீதியில் அணுகுவோம்! ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகப் பாடுபடுவோம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-171885878467592850?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/171885878467592850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=171885878467592850' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/171885878467592850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/171885878467592850'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/07/blog-post_23.html' title='ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-8027712308067812829</id><published>2009-07-17T00:26:00.000-07:00</published><updated>2009-07-17T00:28:08.845-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரும்புக்கடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதுகுளத்தூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேலை'/><title type='text'>இரும்புக்கடையில் வேலைபார்த்து பிளஸ் 2 முடித்தவர் மேல்படிப்பை தொடர கல்வி உதவி கோரும் முதுகுளத்தூர் மாணவர்</title><content type='html'>இரும்புக்கடையில் வேலைபார்த்து பிளஸ் 2 முடித்தவர் மேல்படிப்பை தொடர கல்வி உதவி கோரும் முதுகுளத்தூர் மாணவர் &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;கடலாடி, ஜூலை 13: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவரது மகன் அஸ்பர் அகமது(17). இவர் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை ஜமால் முகமது இறந்து விட்டார். தாய் நர்கிஸ்ராணி கூலி வேலை செய்து படிக்க வைத்தார். இவரும் கடந்த சில மாதங்களாக உடல் சரியில்லாமல் உள்ளார். மாணவர் அஸ்ஃபர் அகமது அருகிலுள்ள இரும்புக்கடையில் கூலி வேலை செய்து தாயையும் கவனித்து, மேல்நிலை படிப்பையும் முடித்தார். முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த இவர் 1034 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். &lt;br /&gt; &lt;br /&gt;பொறியியல் படிக்க விரும்பிய மாணவர் அஸ்ஃபர் அகமது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஜூலை 21ம் தேதி சென் னையில் நடைபெறும் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்துள்ளது. வறுமையின் காரணமாக கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து மாணவர் அஸ்பர் அகமது கூறுகை யில், “எனது குடும்பம் ஏழ்மை யான குடும்பம். எனது சிறு வயதில் அப்பா இறந்து விட்டார். நானும், அம்மாவும் வறுமையில் உள்ளோம். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. நான் இரும்புக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். இதில் கிடைக் கும் வருமானம் மூலம் எனது அம்மாவை கவ னித்து வருகிறேன். கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு மேல்நிலை கல்வியை முடித்தேன். &lt;br /&gt; &lt;br /&gt;பொறியியல் படிக்க விரும்பி விண்ணப்பம் செய்தேன். சென்னைக்கு ஜூலை 21ம் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. இதற்கு ரூ.5 ஆயிரம் பணம் தேவை. பண வசதி இல்லாததால் என்னால் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனக்கு யாரேனும் உதவி செய்தால் படித்து நல்ல நிலைக்கு வந்து சமுதாய பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். உதவி புரிய விரும்புவோர் 99651-84826 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். &lt;br /&gt; &lt;br /&gt;நன்றி  தினகரன் நாளிதழ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3053348916336635425-8027712308067812829?l=mudukulathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mudukulathur.blogspot.com/feeds/8027712308067812829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3053348916336635425&amp;postID=8027712308067812829' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8027712308067812829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3053348916336635425/posts/default/8027712308067812829'/><link rel='alternate' type='text/html' href='http://mudukulathur.blogspot.com/2009/07/2.html' title='இரும்புக்கடையில் வேலைபார்த்து பிளஸ் 2 முடித்தவர் மேல்படிப்பை தொடர கல்வி உதவி கோரும் முதுகுளத்தூர் மாணவர்'/><author><name>முதுவை ஹிதாயத்</name><uri>http://www.blogger.com/profile/13943087562578508178</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://bp2.blogger.com/_N6RBjG7pAdg/R_7rx-sL0aI/AAAAAAAAAoY/vzm1xSSdiDA/S220/hidayath.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3053348916336635425.post-3844048047415465401</id><published>2009-07-16T13:13:00.000-07:00</published><updated>2009-07-16T13:40:20.709-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிக‌ழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதுகுள‌த்தூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாண‌வ‌ர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச‌ந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப‌ள்ளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><title type='text'>துபாயில் முதுகுள‌த்தூர் ப‌ள்ளி ப‌ழைய மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி</title><content type='html'>துபாயில் முதுகுள‌த்தூர் ப‌ள்ளி ப‌ழைய மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0716-mudukullathur-school-old-students-meet.html&lt;br /&gt;&lt;br /&gt;http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&amp;news_id=3074&amp;Country_name=Gulf&amp;cat=new&lt;br /&gt;&lt;br /&gt;http://www.adhikaalai.com/index.php?option=com_content&amp;task=blogcategory&amp;id=140&amp;Itemid=210&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துபாய் : துபாயில் முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளி ப‌ழைய‌ மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 14.07.2009 செவ்வாய்க்க
