என்று ஒரு நிகழ்ச்சி. அதிலே சில நல்ல கவிதைகளை நானே தயாரித்து வழங்குவேன். சென்ற
வாரத்துக்கு முந்திய வாரம் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆனந்த விகடனில் வந்த கவிதை ஒலி
பரப்பாயிற்று. சென்ற வாரம் டென்மார்க்கைச் சேர்ந்த வேலணையூர் பொன்னண்ணாவின் கவிதை
இடம் பெற்றது. இந்த வாரம் கவிதாயிணி தாமரையின் கவிதை ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சகோ: இம்தியாசின் கவிதையையும் உங்களது இந்தக் கவிதையையும் தெரிவு செய்து வைத்துள்ளேன்.
இந்தியா திரும்பியதும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்வேன். அதுதான் இந்தக் கவிதைகளுக்கு நான்
தரும் பாராட்டு.
அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
On 2/14/07, Abdul Jabbar