முதுகுளத்தூரில் ரயில் மற்றும் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி
முதுகுளத்தூரில் ரயில் மற்றும் விமான பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல ரயிலில் முன்பதிவு செய்யும் வசதியை பானு கம்ப்யூட்டர் பிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனியர் சிட்டிசன் தள்ளுபடி மற்றுக் தட்கல் முறையிலும் பயணச்சீட்டு முன்பதிவு செய்தும் தரப்படுகிறது. இதற்கு அரசு அங்கீகாரமும் பெற்றுள்ளது.
மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடு செல்ல விமான பயணச்சீட்டும் முன்பதிவு செய்து தரப்படுகிறது.
தொடர்புக்கு :
பானு கம்ப்யூட்டர் பிரஸ்
எண் 104 மெயின் பஜார்
முதுகுளத்தூர்
மற்றும்
ஜன்னத் ஜெராக்ஸ் மற்றும் டிராவல்ஸ்
242 மெயின் பஜார்
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி
முதுகுளத்தூர்
தொலைபேசி : 04576 222 527
அலைபேசி : 944 328 6667 / 98 656 68298
தகவல் உதவி : தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர்
குறிப்பு : இதுபோல் நம்மவர்கள் செய்து வரும் பணிகள் குறித்து தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tuesday, August 28, 2007
Sunday, August 26, 2007
முதுகுளத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
முதுகுளத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
உங்கள் இல்லத்தில் உள்ள நிலத்தடி உப்பு ( சவர் ) நீரை மல்டி ஸ்டேஜ் ரிவர்ஸ் ஓஸ்மோஸிஸ் சிஸ்டம் ( Multi Stage Reverse Osmosis system ) மிஷின் மூலம் சுவைமிக்க மினரல் குடிநீர் ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
மினரல் குடிநீர் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 0.10 பைசாவுக்கும் குறைவான செலவே ஆகிறது.
இதன் சிறப்பம்சங்கள்
கிட்னியில் கல் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது
இருதய சம்பந்தமான நோய்கிருமிகளை அழிக்கிறது
நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கிறது
வைரஸ் வியாதி வராமல் தடுக்கிறது
மேலும் தண்ணீரில் உள்ள கிருமிகள், நோய் பரப்பும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
உங்கள் இல்லத்தில் மிகக் குறைந்த செலவில் மின்செலவில் ( 24 வோல்ட் ) அடுப்பறையில் பொருத்தும் அளவு அடக்கமான தண்ணீர் சுத்திகரிக்கும் மிஷின்
மேலும் விபரங்களுக்கு
பானு கம்ப்யூட்டர் பிரள்
104 மெயின் பஜார்
பள்ளிவாசல் பள்ளி அருகில்
முதுகுளத்தூர்
தொலைபேசி : 04576 222 527 / 9443286667
உங்கள் இல்லத்தில் உள்ள நிலத்தடி உப்பு ( சவர் ) நீரை மல்டி ஸ்டேஜ் ரிவர்ஸ் ஓஸ்மோஸிஸ் சிஸ்டம் ( Multi Stage Reverse Osmosis system ) மிஷின் மூலம் சுவைமிக்க மினரல் குடிநீர் ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
மினரல் குடிநீர் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 0.10 பைசாவுக்கும் குறைவான செலவே ஆகிறது.
இதன் சிறப்பம்சங்கள்
கிட்னியில் கல் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது
இருதய சம்பந்தமான நோய்கிருமிகளை அழிக்கிறது
நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கிறது
வைரஸ் வியாதி வராமல் தடுக்கிறது
மேலும் தண்ணீரில் உள்ள கிருமிகள், நோய் பரப்பும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
உங்கள் இல்லத்தில் மிகக் குறைந்த செலவில் மின்செலவில் ( 24 வோல்ட் ) அடுப்பறையில் பொருத்தும் அளவு அடக்கமான தண்ணீர் சுத்திகரிக்கும் மிஷின்
மேலும் விபரங்களுக்கு
பானு கம்ப்யூட்டர் பிரள்
104 மெயின் பஜார்
பள்ளிவாசல் பள்ளி அருகில்
முதுகுளத்தூர்
தொலைபேசி : 04576 222 527 / 9443286667
Saturday, August 25, 2007
ஷார்ஜாவில் முதுகுளத்தூர் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்
ஷார்ஜாவில் முதுகுளத்தூர் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்
ஷார்ஜா பலுதியா கேம்பில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் 24 ஆகஸ்ட் 2007 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுக்கைக்குப் பின்னர் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முஹம்மதலி, முஹம்மது பாரூக், இப்னு சிக்கந்தர், முஹம்மது ஹிதாயத்துல்லா, அஹமது இம்தாதுல்லா, அமீன், முஹம்மது ரிஸ்வி, முஹம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் நோன்புப் பெருநாளையடுத்து வரும் விடுமுறை தினம் அன்று துபாய் மம்சார் பூங்காவில் அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை 31 ஆகஸ்ட் 2007 அன்று அபுதாபியில் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஜமாஅத்தார்களை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
நீடூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை இமாம்
நீடூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை இமாம்
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், நீடூர் நெய்வாசல் ஜாமி ஆ மிஸ்பாஹ¤ல் ஹ¤தா அரபிக் கல்லூரி 61 வது ஆண்டு மவ்லலி ஆலிம் மிஸ்பாஹி மற்றும் மவ்லவி ஆலிம் பாஜில் பாகவி மிஸ்பாஹி பட்டமளிப்பு விழா 26.08.2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இவ்விழாவில் நமதூரைச் சேர்ந்த தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர், கவிக்கோ அப்துல் ரகுமான், தொண்டி முஹம்மத் முஸ்தபா ஆலிம், நீடூர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ. முஹம்மது இஸ்மாயில் பாகவி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
அரபிக்கல்லூரி தலைவர் வழக்கறிஞர் அலஹாஜ் ஏ.எம். சயீத் தலைமை தாங்கி துவக்கவுரை நிகழ்த்துகிறார்.
இவ்விழாவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மெளலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிமும் பங்கேற்க சென்றுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், நீடூர் நெய்வாசல் ஜாமி ஆ மிஸ்பாஹ¤ல் ஹ¤தா அரபிக் கல்லூரி 61 வது ஆண்டு மவ்லலி ஆலிம் மிஸ்பாஹி மற்றும் மவ்லவி ஆலிம் பாஜில் பாகவி மிஸ்பாஹி பட்டமளிப்பு விழா 26.08.2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இவ்விழாவில் நமதூரைச் சேர்ந்த தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர், கவிக்கோ அப்துல் ரகுமான், தொண்டி முஹம்மத் முஸ்தபா ஆலிம், நீடூர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ. முஹம்மது இஸ்மாயில் பாகவி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
அரபிக்கல்லூரி தலைவர் வழக்கறிஞர் அலஹாஜ் ஏ.எம். சயீத் தலைமை தாங்கி துவக்கவுரை நிகழ்த்துகிறார்.
இவ்விழாவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மெளலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிமும் பங்கேற்க சென்றுள்ளார்.
Tuesday, August 21, 2007
212 முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகள்
212 முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகள்
முதுகுளத்தூர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகா ( பகுதி )
முடிமன்னார்கோட்டை
நீராவி
நீ. கரிசல்குளம்
மேலராமநதி
கீழராமநதி
க. நெடுங்குளம்
ஆனையூர்
பாக்குவெட்டி
செங்கப்படை
முதல் நாடு
முஷ்டக்குறிச்சி
சீமானேந்தல்
புதுக்கோட்டை
பேரையூர்
கள்ளிக்குளம்
ஊ. கரிசல்குளம்
க. வேப்பங்குளம்
பம்மனேந்தல்
மாவிலங்கை
அரியமங்களம்
கோவிலாங்குளம்
கொம்பூதி
வில்லானேந்தல்
மு. புதுக்குளம்
இடிவிலகி
பொந்தம்புளி
காடமங்களம்
சடையனேந்தல்
சாம்பக்குளம்
கமுதி
மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்
கமுதி ( பேரூராட்சி )
நன்றி : தினகரன் ஆகஸ்ட் 14, 2007
இந்திய எல்லை மறுவரையறை ஆணையத்தின் அறிவிக்கை எண் : SRO G-32/2007 நாள் ஆகஸ்ட் 13, 2007
முதுகுளத்தூர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகா ( பகுதி )
முடிமன்னார்கோட்டை
நீராவி
நீ. கரிசல்குளம்
மேலராமநதி
கீழராமநதி
க. நெடுங்குளம்
ஆனையூர்
பாக்குவெட்டி
செங்கப்படை
முதல் நாடு
முஷ்டக்குறிச்சி
சீமானேந்தல்
புதுக்கோட்டை
பேரையூர்
கள்ளிக்குளம்
ஊ. கரிசல்குளம்
க. வேப்பங்குளம்
பம்மனேந்தல்
மாவிலங்கை
அரியமங்களம்
கோவிலாங்குளம்
கொம்பூதி
வில்லானேந்தல்
மு. புதுக்குளம்
இடிவிலகி
பொந்தம்புளி
காடமங்களம்
சடையனேந்தல்
சாம்பக்குளம்
கமுதி
மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்
கமுதி ( பேரூராட்சி )
நன்றி : தினகரன் ஆகஸ்ட் 14, 2007
இந்திய எல்லை மறுவரையறை ஆணையத்தின் அறிவிக்கை எண் : SRO G-32/2007 நாள் ஆகஸ்ட் 13, 2007
Monday, August 20, 2007
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு
தமிழக அரசுப் பணிகளில் முதன்மையான பணியான குரூப் 1 பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
பதவியின் பெயர் ( காலி இடங்கள் )
டெபுடி கலெக்டர் ( 30 )
டி.எஸ்.பி. ( 32 )
கமர்ஷியல் டேக்ஸ் ஆபிசர் ( 45 )
டெபுடி ரிஜிஸ்டிரர் - கூட்டுறவு சங்கம் ( 24 )
மாவட்ட பதிவாளர் ( 2 )
ஊரக வளர்ச்சித் துறையில் துணை ஆணையர் ( 29 )
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ( 7 )
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் டிவிஷனல் ஆபிசர் ( 3 )
சம்பள விகிதம் : ரூ 8000 - ரூ. 13,500
வயது வரம்பு : 1.7.2007 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களுக்கு
Controller of Examinations
Tamilnadu Public Service Commission
Omanthoorar Government Estate
Anna Salai
Chennai 600 002
www.tnpsc.gov.in
கடைசி தேதி : 30 ஆகஸ்ட் 2007
தமிழக அரசுப் பணிகளில் முதன்மையான பணியான குரூப் 1 பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
பதவியின் பெயர் ( காலி இடங்கள் )
டெபுடி கலெக்டர் ( 30 )
டி.எஸ்.பி. ( 32 )
கமர்ஷியல் டேக்ஸ் ஆபிசர் ( 45 )
டெபுடி ரிஜிஸ்டிரர் - கூட்டுறவு சங்கம் ( 24 )
மாவட்ட பதிவாளர் ( 2 )
ஊரக வளர்ச்சித் துறையில் துணை ஆணையர் ( 29 )
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ( 7 )
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் டிவிஷனல் ஆபிசர் ( 3 )
சம்பள விகிதம் : ரூ 8000 - ரூ. 13,500
வயது வரம்பு : 1.7.2007 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களுக்கு
Controller of Examinations
Tamilnadu Public Service Commission
Omanthoorar Government Estate
Anna Salai
Chennai 600 002
www.tnpsc.gov.in
கடைசி தேதி : 30 ஆகஸ்ட் 2007
Sunday, August 19, 2007
தேர்தல் கமிஷனுக்கு நன்றி
தேர்தல் கமிஷனுக்கு நன்றி
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இறுதியில் முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்படவில்லை என்ற தகவல் அறிந்து தொகுதி மக்கள் அனைவரும் ஆறுதல் அடைந்தனர்.
இதற்காக தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இதற்காக முயற்சித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
www.mudukulathur.com
புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல்
வியாழன், 16 ஆகஸ்ட் 2007( 10:05 IST )
Webdunia
தமிழகத்தில் உள்ள புதிய சட்டமன்ற தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் : பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0708/16/1070816002_1.htm
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இறுதியில் முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்படவில்லை என்ற தகவல் அறிந்து தொகுதி மக்கள் அனைவரும் ஆறுதல் அடைந்தனர்.
இதற்காக தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இதற்காக முயற்சித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
www.mudukulathur.com
புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல்
வியாழன், 16 ஆகஸ்ட் 2007( 10:05 IST )
Webdunia
தமிழகத்தில் உள்ள புதிய சட்டமன்ற தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் : பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0708/16/1070816002_1.htm
Friday, August 17, 2007
Thursday, August 16, 2007
அப்துல்கலாம் வாசித்த கவிதை
அப்துல்கலாம் வாசித்த கவிதை
காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று உரை நிகழ்த்திய அப்துல்கலாம், கவிதை ஒன்றும் வாசித்தார். ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து வாசிக்கவும் கேட்டுக்கொண்டார்:
இறைவா! நீ மனித குலத்தை
சிந்திக்கும் திறனுடன் படைத்துள்ளாய்
ஆராயும் திறனை தந்துள்ளாய்
மனிதன் தைரியத்தன்மை
அடைய உண்மையாய் அருள வேண்டும்!
எந்நாட்டு மக்கள் மனதில் அன்பான
எண்ணங்கள், செயல்கள் ஊற்றெடுக்க வேண்டும்
இந்நாட்டில் பிளவு சக்திகள் முறியடிக்க வேண்டும்
என் தேசத்தில் அனைத்து மத
தலைவர்களுக்கும் நல் அருள் புரிய வேண்டும்!
கொள்கைகளில் வேறுபாடு களைய வேண்டும்
எல்லா அமைப்புகளுக்குள்ளும்
நாட்டு மக்களுக்குள்ளும்
விரோத தன்மையில்லாமல் மக்களை
நல்வழி காட்டுவாயாக!
தனி மனிதனை விட தேசம் முக்கியம்
என்ற எண்ணம் மக்கள், தலைவர்கள்
மனதில் மலர செய்வாயாக!
அமைதி கொழிக்கும் தேசமாக வளர
பாடுபட்டு உழைக்க நல் அருள் புரிவாயாக!
Posted by வாசகன் at 3:07 PM 2 comments
Source : www.satrumun.com
காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று உரை நிகழ்த்திய அப்துல்கலாம், கவிதை ஒன்றும் வாசித்தார். ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து வாசிக்கவும் கேட்டுக்கொண்டார்:
இறைவா! நீ மனித குலத்தை
சிந்திக்கும் திறனுடன் படைத்துள்ளாய்
ஆராயும் திறனை தந்துள்ளாய்
மனிதன் தைரியத்தன்மை
அடைய உண்மையாய் அருள வேண்டும்!
எந்நாட்டு மக்கள் மனதில் அன்பான
எண்ணங்கள், செயல்கள் ஊற்றெடுக்க வேண்டும்
இந்நாட்டில் பிளவு சக்திகள் முறியடிக்க வேண்டும்
என் தேசத்தில் அனைத்து மத
தலைவர்களுக்கும் நல் அருள் புரிய வேண்டும்!
கொள்கைகளில் வேறுபாடு களைய வேண்டும்
எல்லா அமைப்புகளுக்குள்ளும்
நாட்டு மக்களுக்குள்ளும்
விரோத தன்மையில்லாமல் மக்களை
நல்வழி காட்டுவாயாக!
தனி மனிதனை விட தேசம் முக்கியம்
என்ற எண்ணம் மக்கள், தலைவர்கள்
மனதில் மலர செய்வாயாக!
அமைதி கொழிக்கும் தேசமாக வளர
பாடுபட்டு உழைக்க நல் அருள் புரிவாயாக!
Posted by வாசகன் at 3:07 PM 2 comments
Source : www.satrumun.com
கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின
Friday, July 27, 2007
கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின
www.presidentofindia.nic.in தளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேச்சுக்களும் குறிப்புக்களும் அவர் பதவி இறங்கிய சிலமணித்துளிகளிலேயே காணாமல் போய்விட்டது. "கட்டுமானத்தில் உள்ளது" என்ற அறிவிப்பே வரவேற்கிறது. அவரைப் பற்றிய குறிப்புகளையெல்லாம் 'முன்னாள்' என்ற அடைமொழி சேர்க்க வலைத்தளம் மூடப்பட்டுள்ளதாக குடியரசுதலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தளத்தில் அவரது பேச்சுக்கள், புத்தகங்கள், கவிதைகள் மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் போன்றவை இருந்தன. சிறுவர்களுக்கான பகுதியும் பார்வை குறையுற்றவர்களுக்கு ஒலி ஊடக தளமும் இருந்தது. நாளும் 250,000 பேர் வருகைதந்த இந்த தளம் மிகவும் படிக்கப் பட்டு வந்தது.
இனி அவருக்கான தனி தளமாக abdulkalam.com இருக்கும். இது அவர் கு்.தலைவராக பதவியேற்கும் முன் அவரது 69வது பிறந்தநாளன்று இன்ஃபோசிஸ் நிறுவனரால் துவக்கி வைக்கப் பட்டது. இதனை Aeronautical Development Agency யின் துணை திட்ட இயக்குனராக பணிபுரியும் பொன்ராஜ் நிர்வகித்து வருகிறார்.
India eNews - Kalam's writings disappear from presidential website
Posted by மணியன் at 2:02 PM 2 comments
Source : www.satrumun.blogspot.com
கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின
www.presidentofindia.nic.in தளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேச்சுக்களும் குறிப்புக்களும் அவர் பதவி இறங்கிய சிலமணித்துளிகளிலேயே காணாமல் போய்விட்டது. "கட்டுமானத்தில் உள்ளது" என்ற அறிவிப்பே வரவேற்கிறது. அவரைப் பற்றிய குறிப்புகளையெல்லாம் 'முன்னாள்' என்ற அடைமொழி சேர்க்க வலைத்தளம் மூடப்பட்டுள்ளதாக குடியரசுதலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தளத்தில் அவரது பேச்சுக்கள், புத்தகங்கள், கவிதைகள் மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் போன்றவை இருந்தன. சிறுவர்களுக்கான பகுதியும் பார்வை குறையுற்றவர்களுக்கு ஒலி ஊடக தளமும் இருந்தது. நாளும் 250,000 பேர் வருகைதந்த இந்த தளம் மிகவும் படிக்கப் பட்டு வந்தது.
இனி அவருக்கான தனி தளமாக abdulkalam.com இருக்கும். இது அவர் கு்.தலைவராக பதவியேற்கும் முன் அவரது 69வது பிறந்தநாளன்று இன்ஃபோசிஸ் நிறுவனரால் துவக்கி வைக்கப் பட்டது. இதனை Aeronautical Development Agency யின் துணை திட்ட இயக்குனராக பணிபுரியும் பொன்ராஜ் நிர்வகித்து வருகிறார்.
India eNews - Kalam's writings disappear from presidential website
Posted by மணியன் at 2:02 PM 2 comments
Source : www.satrumun.blogspot.com
ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்
ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்
சென்னை, ஆக. 15: ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடை தராமலும், நுழைவுத் தேர்வு எழுதாமலும் சேர்ந்து படிப்பது தொடர்பான மூன்று நாள் இலவச கல்விக் கருத்தரங்கம் -கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.
எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிறது.
இதுதொடர்பாக ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஏ.அமீர்ஜஹான், மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.நஜிருல் அமீன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நமது நாட்டில் மருத்துவக் கல்வி படிக்க லட்சக் கணக்கில் நன்கொடை தர வேண்டி உள்ளது. ஆனால், ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடையும் கிடையாது. நுழைவுத் தேர்வும் இல்லை.
பிளஸ்-டூ படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட -பழங்குடி மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதும்.
தவணை முறை கட்டணம்: ஆறு ஆண்டுகளுக்கான படிப்புக்கு ரஷியாவில் ரூ.10 லட்சம் செலவு ஆகும். இதை தவணை முறையில் மாணவர்கள் செலுத்தலாம். இந்தத் தொகையை வங்கிகள் மூலம் கல்விக் கடனாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில், உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகளை 963, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை -600 084 என்கிற அறக்கட்டளை முகவரியிலோ, 2661 4485, 93800 05652, 98406 52729 என்கிற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
Wednesday, August 15, 2007
சென்னை, ஆக. 15: ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடை தராமலும், நுழைவுத் தேர்வு எழுதாமலும் சேர்ந்து படிப்பது தொடர்பான மூன்று நாள் இலவச கல்விக் கருத்தரங்கம் -கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.
எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிறது.
இதுதொடர்பாக ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஏ.அமீர்ஜஹான், மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.நஜிருல் அமீன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நமது நாட்டில் மருத்துவக் கல்வி படிக்க லட்சக் கணக்கில் நன்கொடை தர வேண்டி உள்ளது. ஆனால், ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடையும் கிடையாது. நுழைவுத் தேர்வும் இல்லை.
பிளஸ்-டூ படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட -பழங்குடி மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதும்.
தவணை முறை கட்டணம்: ஆறு ஆண்டுகளுக்கான படிப்புக்கு ரஷியாவில் ரூ.10 லட்சம் செலவு ஆகும். இதை தவணை முறையில் மாணவர்கள் செலுத்தலாம். இந்தத் தொகையை வங்கிகள் மூலம் கல்விக் கடனாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில், உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகளை 963, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை -600 084 என்கிற அறக்கட்டளை முகவரியிலோ, 2661 4485, 93800 05652, 98406 52729 என்கிற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
Wednesday, August 15, 2007
PROFILE OF RAMANATHAPURAM MP
Fourteenth Lok Sabha
Members Bioprofile
Bhavani Rajenthiran,Smt. M.S. K.
Constituency : Ramanthapuram(Tamil Nadu )
Party Name : Dravida Munnetra Kazhagam(DMK)
Father's Name : Late Shri M.C.A. Rathinasamy Thevar
Mother's Name : Smt. Rathinavellammal
Date of Birth : 10/12/1954
Place of Birth : Thirumangalam (Madurai)
Marital Status : Widow
Date of Marriage : 14 Sep 1980
Spouse's Name : Late Shri M.S.K. Rajenthiran
No. of Sons : 1
No.of Daughters : 1
Educational Qualifications :
M.A. (English) and M.A. (Public Administration); M. Litt.(English)
Educated at Madurai Kamaraj University
profession : Businessman
Permanent Address
32, North Car Street,
Ramanathapuram-623 501 (Tamil Nadu)
(04567)220455,224899
Present Address
167, South Avenue,
New Delhi - 110 011
Tels. (011) 23795287, 9868180415 (M)
Position Held
1996-2001 Member, District Panchayat, Ramanathapuram
2001-2004 Chairperson, Municipal Corporation, Ramanathapuram
2004 Elected to 14th Lok Sabha
Member, Committee on Personnel, Public Grievances, Law & Justice
Special Interests : Public Service
Favourite Pastime and Recreation : Reading
Sports and Clubs : Badminton; President, "Indira Ganthi Magalir Manram" , Ramanathapuram
Other Information :
Member, (i) Telephone Committee, 1999-2000; (ii) Parents Teachers Association, Ramanathanpuram; (iii) Development Committee of the Govt. Hospitals, Ramanathapuram; (iv) Committee on Anti Dowry; (v) Committee on Police Friends; (vi) Committee on Labour Welfare; (vii) Committee on Rural Health; (viii) Committee on District Backward Classes; (ix) Committee on Preventation of Crime against women; (x) Doing Research (Ph.D.) at Azhagappa University, Karaikudi, Tamil Nadu
Source : http://www.india.gov.in/outerwin.htm?id=http://loksabha.nic.in/
PROFILE OF MUDUKULATHUR MLA
Member Profile
Thiru MURUGAVEL. K
DMK
203 - Mudukulathur
Ramanathapuram District
Date of Birth : 19-May-1964
Place : Mudukulathur
Education : B.A.,
Marital Status: Married
Occupation : Business
Chennai Address
A 8 D, MLA's Quraters, Omanthurar Government Estate, Chennai -600 002.
Telephone Numbers
(Chennai) 044 - 25361206
Mofussil Address
185/1, East Car Street, 3rd Street, Mudukalathur-623704.
Telephone Numbers
(Mofussil)
04576 - 222555
Source : http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=253
Wednesday, August 8, 2007
Subscribe to:
Posts (Atom)