Saturday, August 25, 2007

நீடூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை இமாம்

நீடூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை இமாம்

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், நீடூர் நெய்வாசல் ஜாமி ஆ மிஸ்பாஹ¤ல் ஹ¤தா அரபிக் கல்லூரி 61 வது ஆண்டு மவ்லலி ஆலிம் மிஸ்பாஹி மற்றும் மவ்லவி ஆலிம் பாஜில் பாகவி மிஸ்பாஹி பட்டமளிப்பு விழா 26.08.2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இவ்விழாவில் நமதூரைச் சேர்ந்த தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர், கவிக்கோ அப்துல் ரகுமான், தொண்டி முஹம்மத் முஸ்தபா ஆலிம், நீடூர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ. முஹம்மது இஸ்மாயில் பாகவி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

அரபிக்கல்லூரி தலைவர் வழக்கறிஞர் அலஹாஜ் ஏ.எம். சயீத் தலைமை தாங்கி துவக்கவுரை நிகழ்த்துகிறார்.

இவ்விழாவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மெளலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிமும் பங்கேற்க சென்றுள்ளார்.

No comments: