முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது
முதுகுளத்தூர் அருகே பொதுமக்கள் கூடக்கூடிய இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசிய ஒருவரை போலூலீசார் கைது செய்தனர்.
முதுகளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்நதவர் கருப்பையாமகன் கருப்புச்சாமி ஆவார்.இவர் புளியங்குடி கிராமத்தில் பொதுமக்கள் நிற்கக்கூடிய இடத்தில் மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இதனால் அதே கிராமத்தை சேர்ந்த பழனி மகன் வேல்ச்சாமி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புச்சாமியை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment