Thursday, May 14, 2009

பிளஸ் 2 தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள்

சென்னை, மே 14- தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், 4 மாணவர்கள் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

2 மாணவர்கள் 1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் 1181 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவர்கள்:

தென்காசி பாரத் மாண்டீúஸôரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ரமேஷ்

கரூர் சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவீன்

ஈரோடு பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் லிங்கேஷ்

ஊத்தங்கரை எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி சிஞ்சு

1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள்:

ஒசூர் விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா

தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் சுகவனேஷ்

1181 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்ற மாணவர்கள்:

திருநெல்வேலி வி.கே.புரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெஸிமா சுலைகா,

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி,

நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் வைத்தீஸ்வரன்,

ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மீரா ரஷியா

No comments: