பிளஸ் 2 தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள்
சென்னை, மே 14- தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், 4 மாணவர்கள் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
2 மாணவர்கள் 1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் 1181 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவர்கள்:
தென்காசி பாரத் மாண்டீúஸôரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ரமேஷ்
கரூர் சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவீன்
ஈரோடு பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் லிங்கேஷ்
ஊத்தங்கரை எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி சிஞ்சு
1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள்:
ஒசூர் விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா
தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் சுகவனேஷ்
1181 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்ற மாணவர்கள்:
திருநெல்வேலி வி.கே.புரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெஸிமா சுலைகா,
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி,
நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் வைத்தீஸ்வரன்,
ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மீரா ரஷியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment