பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து
பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜனாப் அலாவுதீன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 20.08.2008 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )
அன்னாரது ஜனாஸா பரமக்குடி கீழமுஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவர் முதுவை ஹிதாயத்தின் மைத்துனரும், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ஹிதாயத்துல்லாஹ்வின் தகப்பனார் ஆவார். இவரது தொடர்பு எண் 9750105141
Wednesday, August 20, 2008
பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து
Labels:
ஓய்வு,
தலைமையாசிரியர்,
தொடக்கப்பள்ளி,
பரமக்குடி,
முஸ்லிம்,
வஃபாத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment