முதுகுளத்தூர் அருகே கும்பாபிஷேகம்
முதுகுளத்தூர் அருகே பறவைகள் சரணாலயப் பகுதியாக விளங்கி வரும் சித்திரங்குடி உலக நாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதில் கிராம தலைவர் ராஜகோபால், ஊராட்சி தலைவர் கருப்பு துரை, கடலாடி ஒன்றிய தலைவர் ராஜசேகர், முதுகுளத்தூர் தாசில்தார் ராமு, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment