முதுகுளத்தூரில் ரத்ததான முகாம்
முதுகுளத்தூர் போலீஸ் நண்பர்கள் குழு, அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ரத்ததானமுகாமை நடத்தின. 25 பேர் ரத்ததானம் செய்தனர்.
எஸ்.ஐ. லோகநாதன், டாக்டர் பாலச்சந்திரன், போலீஸ் நண்பர்கள் குழு நிர்வாகி கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர் இக்பால், வின்செண்ட் ரோவர், லயன்ஸ் சங்க செயலாளர் சூசைதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment