முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
முதுகுளத்தூர் ஆக. 6: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் முதுகுளத்தூரில் நடந் தது. அரசு மருத்துவமனை யில் நடந்த முகாமிற்கு, முதுகுளத்தூர் இன்ஸ் பெக்டர் பால முருகன் தலைமை வகித்தார். டாக் டர் அஜிஸ் துவக்கி வைத் தார். பேரூராட்சி துணை தலைவர் ஷாஜஹான், ஜமாத் தலைவர் யாசிகை, லோகநாதன் முன்னிலை வகித்தனர். 72 பேர் ரத்ததானம் செய்தனர். ஆசிரியர் துரைப்பாண் டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment