ஒரு சிலிண்டர் பெறும் பயணாளிகளுக்கு தலா ரூ.30 மானியம் ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
ராமநாதபுரம் ஆக 9.
தமிழக அரசு 01.07.08 முதல் ஒரு உருளை(சிலிண்டர்)எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பயனாளிகளுக்கு எரிவாயு உருளை விற்பனை விலையில் ஒரு உருளைக்கு ரூ.30/_மானியமாக வழங்க அரசானைண பிரப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 08ம் மாதத்தில் ஒரு உருளை பெறும் பெறும் பயனாளிகளுக்கு ரூ.8,57,340/_மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆகஸ்ட் 08ம் மாதத்திற்கும் ஒரு உருளை பெறும் பயனாளிகள் ரூ.30/_மானியம் பெற்றுக்கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment