மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெசுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி
அந்தந்த ïனியன் அலுவலகங்களில் நடக்கிறது
ராமநாதபுரம்,ஆக.9-
சுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி அந் தந்த ïனியன் அலுவல கங்களில் நடைபெற்று வருகிறது.
வங்கி கடன்
ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள சுய உதவி குழுக்க ளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கவும், பயிற் சிகள் வழங்கவும், தேவையான அடிப்படை கட்டமைப்பு வச திகள் ஏற்படுத்தி கொடுக்க வும், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட கண்காட்சி கள் நடத்தவும் பொன் விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராமநாத புரம் மாவட்டத் தில் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் வழங்க குழுக் களை தரம் பிரிக்கும் பணி அந்தந்த ïனியன் அலுவல கங்களில் நடைபெற்று வரு கிறது.
ïனியன் வாரியாக
வருகிற 12-ந்தேதி மண்டபத் திலும், 13-ந்தேதி கடலாடியி லும், 14-ந்தேதி நயினார் கோவிலும், 20-ந்தேதி முது கு ளத்தூரிலும், 21-ந்தேதி பரமக் குடியிலும், 22-ந்தேதி திருப்புல் லாணியிலும், 26-ந்தேதி ஆர். எஸ்.மங்கலத்திலும், 27-ந் தேதி போகலூரிலும் நடை பெறு கிறது. இதுவரையிலும் தரம் பிரிக்கப்படாத அனைத்து சுய உதவி குழுக்களும் சம்பந்தப் பட்ட நாளில் அந்தந்த ïனி யன் அலுவலகங்களில் நடை பெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த தகவலை கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித் தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment