Friday, August 15, 2008

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

ராமநாதபுரம், ஆக. 14: ஒரு சிலிண்டர் இணைப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு இல்லாத அனைத்துப் புதிய குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணை பெற்றுக் கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட், செப்டம்பர் 2008 ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் 2 லிட்டர் மண்ணெண்ணையுடன் கூடுதலாக ஒரு லிட்டர் சேர்த்து 3 லிட்டர் வீதம் ஆகஸ்ட் முதல் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: