Friday, August 15, 2008

முதுகுளத்தூரில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் பஸ் நிலை யத்தில் முருகவேல் எம்.எல்.ஏ. தேசியக்கொடி ஏற்றினார். இதில் நல்லாசிரியர் அப்துல் காதர், பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி, அரசு மேல்நி லைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி ஆகிய வற்றை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண் டனர். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமு தேசியக் கொடி ஏற்றி னார். இதில் நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் சுகுமாறன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் ïனியன் அலுவலகத்தில் ïனியன் தலைவர் ஈஸ்வரி கருப்பையா தேசியக்கொடி ஏற்றினார். இதில் ஆணையாளர்கள் ஆதி மூலம், சுப்பிரமணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண் டனர். இதே போல பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதி காரி முனியாண்டி முன்னி லையில் பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் கொடி ஏற்றினார். இதில் துணை தலைவர் ஷாஜ கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments: