முதுகுளத்தூரில் ரகளை: இளைஞர் கைது
முதுகுளத்தூர், ஆக. 14: முதுகுளத்தூரில் புதன்கிழமை ரகளை செய்த இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.
காக்கூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் துகுளத்தூர் பஸ் நிலையம் அருகே ரகளையில் ஈடுபட்டு. பொது மக்களுக்கு இடையூறு செய்தாராம். ரோந்து சுற்றிவந்த காவல் ஆய்வாளர் பாலமுருகன், தலைமைக் காவலர்கள் ஐந்துகாயம், செல்வராஜ் ஆகியோர் மணிகண்டனை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment